இன்றைய காணொளி

(வீடியோ )சாணக்கியனின் மக்கள் நலம் சார்ந்த கோரிக்கைக்கு நம்பிக்கையோடு இருங்கள் என்று உறுதியளித்தார் அமைச்சர் டக்ளஸ்!

  https://youtu.be/Hhm8FZTKkVg கேள்விகளுக்கான பதிலோடு செயற்பாடுகளும் இருக்க வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் வாய்மொழி மூலமான கேள்வி நேரத்தின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட ...

மேலும்..

(வீடியோ )வளத்தாப்பிட்டி வில்வம் குளத்தில் நீர் நிரம்பி வெளியேறியதுடன் வீதியால் சென்ற வாகனமும் தடம்புரண்டுள்ளது; குளத்தில் பொதுமக்கள் மீன்களை பிடித்து வருகின்றனர்.

கிழக்கு மாகாணத்தில் புரவி புயலை தொடர்ந்து அம்பாறை மாவட்டத்தில் அடை மழை தற்போது பெய்து வருகின்றது. குறிப்பாக நேற்று(6) இரவு அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறை ,இறக்காமம் ,மல்வத்தை ,பகுதிகளில் பெய்த மழை காரணமாக வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளதுடன் பொதுமக்கள் சிரமங்களை எதிர்கொண்டனர். இந்நிலையினால் சம்மாந்துறை ...

மேலும்..

(வீடியோ )வாழைச்சேனை- சுகாதார விதிமுறைகளை பின்பற்றி கடல்தொழிலுக்குச் செல்லும் மீனவர்கள்

      மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து கடல் தொழிலுக்குச் செல்லும் தொழிலாளர்கள் இரண்டு மாதங்களின் பின்னர் தங்களது தொழிலை ஆரம்பித்துள்ளதாக வாழைச்சேனை மீன்பிடி துறைமுக முகாமையாளர் ஜோர்ஜ் றெஜினோல்ட் விஜிதரன் தெரிவித்தார். வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடந்த ஒக்டோபர் மாதம் ...

மேலும்..

(வீடியோ )சம்மாந்துறை பகுதியில் 5 கோரோனா தொற்றாளர்கள் அடையாளம் -கிழக்கில் 2500 அன்டீஜன் பரிசோதனைகளை இதுவரையில் மேற்கொண்டுள்ளோம்-மாகாண சுகாதார பணிப்பாளர் அழகையா லதாகரன்

  சம்மாந்துறை பகுதியில் 5 கோரோனா தொற்றாளர்கள்  அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் கிழக்கில்  இதுவரையில் 2500 அன்டீஜன் பரிசோதனை மற்றும் 7000 பிசீஆர் பரிசோதனைகளை  மேற்கொண்டுள்ளதாக கிழக்கு  மாகாண சுகாதாரப்பணிப்பாளர் டாக்டர் அழகையா லதாகரன்  தெரிவித்தார். கொவிட் 19 தொடர்பான    இன்று(6)    விசேட ...

மேலும்..

(வீடியோ இணைப்பு )-புரெவி புயல் தாக்கத்தினால் யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் லவ்லி கிறீம் கவுஸ் வியாபார நிலையம் பாதிப்பு.

(வீடியோ இணைப்பு )-புரெவி புயல் தாக்கத்தினால் யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் லவ்லி கிறீம் கவுஸ் வியாபார நிலையம் பாதிப்பு.     https://youtu.be/psKMvHcoRnM

மேலும்..

முல்லையில் மாவீரர் நாள் நினைவேந்தலுக்கு நீதிமன்றால் வழங்கப்பட்ட தடை உத்தரவுக்கு எதிராக நகர்த்தல் பத்திரம் தாக்கல்

முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்று, கடந்த 20.11.2020 (வெள்ளிக்கிழமை)அன்று, மாவீரர் தினம் மேற்கொள்வதற்கு 41பேருக்கு தடை உத்தரவினைப் பிறப்பித்திருந்தது. இவ்வாறு நீநிமன்றினால் வழங்கப்பட்ட தடைக்கட்டளைக்கு எதிராக, தடைக்கட்டளை வழங்கப்பட்டவர்கள் சார்பில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தலைமையிலான பன்னிரெண்டுபேர் கொண்ட குழுவினரால் ...

மேலும்..

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கோதுமை மா கையளிப்பு

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் கொரோனா நோய்த் தொற்றுக்குள்ளான மற்றும் சுயதனிமைப்படுத்தலில் வாழும் நபர்களுக்காக கோறளைப்பற்று மத்தி மற்றும் ஓட்டமாவடி பிரதேச செயலகத்திற்கு 2750 கிலோ கிராம் கோதுமை மா கையளிக்கப்பட்டது. காத்தான்குடி ஹோம் புட் சிட்டி உரிமையாளர் தலைமையில் கோறளைப்பற்று மத்தி பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐந்து கிலோ பெறுமதியான 300 கோதுமை மா பைகள் பிரதேச ...

மேலும்..

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் கண்காணிக்க ட்ரோன் கமெராக்கள்!

தனிமைப்படுத்தப்பட்டவர்களை கண்காணிப்பதற்காக இன்று முதல் ட்ரோன் கமராக்களை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார். தனிமைப்படுத்தலில் இருந்து, குறித்த பகுதிகள் விடுவிக்கப்படும் வரை ட்ரோன் கமராக்களை பயன்படுத்தி கண்காணிக்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட ...

மேலும்..

தீபாவளிக்கு விற்பனைகாக தயார் செய்யப்பட்ட 5000 லீற்றர் சட்டவிரோத கசிப்புடன் மூன்று பேர் கைது

நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெட்டபுலா ஹூனுகொட்ட பகுதியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சட்ட விரோதமான முறையில் தயாரிக்கப்பட்ட 5100 லீற்றர் கசிப்புடன் மூன்று பேர் அட்டன் கலால் திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர். தீபாவளி பண்டினையினை முன்னிட்டு குறித்த கசிப்பு உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாகவும் ...

மேலும்..

மஹிந்த தேசபிரிய ஓய்வு?

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசபிரிய(12) இன்றுடன் ஓய்வு பெறவுள்ளதாக அறிய முடிகின்றது. பாராளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட 20ஆவது திருத்த சட்டத்திற்கு அமைய இந்த நியமனங்கள் இடம்பெறவுள்ளன. அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்திற்கு அமைய 2015ஆம் ஆண்ணடு நவம்பர் மாதம் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு ...

மேலும்..

கோப்பாய் விசேட கொரோனாச் சிகிச்சை நிலையத்துக்கு 50 வெளிநாட்டவர்கள் அனுமதி!

யாழ். கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியில் இயங்கும் விசேட கொரோனா சிகிச்சை நிலையத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் நேற்று (11) சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர். இலங்கையில் தற்போது அதிகரித்து வரும் கொரோனாத் தொற்று காரணமாக இலங்கையில் தங்கியுள்ள வெளிநாட்டவர்கள் பலரும் கொரோனாத் தாக்கத்துக்கு இலக்காகி ...

மேலும்..

வெள்ளைச் சீனிக்கு விலை நிர்ணயம்

வெள்ளைச் சீனிக்கு ஆகக்கூடிய விற்பனை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பில் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினால் அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்றிரவு வெளியிடப்பட்டுள்ளது. நேற்று முதல் அமுலாகும் வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது இதற்கமைவாக ஒரு கிலோ கிராம் வெள்ளைச் சீனிக்கு ஆகக் ...

மேலும்..

யாழில் முடக்கப்பட்டிருந்த மூன்று கிராமங்கள் நாளை விடுவிப்பு

யாழ்.மாவட்டத்தில் இராஜகிராமம், குருநகர் மற்றும் திருநகர் ஆகிய மூன்று கிராமங்களிலும் அமுலில் இருந்த முடக்கல் நிலை நாளை புதன்கிழமை காலையில் இருந்து நீக்கப்படவுள்ளது. என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் இதனை தெரிவித்தார் அண்மையில் கரவெட்டி பிரதேச செயலர் ...

மேலும்..

முழு நாட்டையும் உடனே முடக்குங்கள்!பி.சி.ஆர். சோதனையை விஸ்தரியுங்கள்

"சாக்குப்போக்குக் காரணங்களைத் தெரிவிக்காது முன்னறிவித்தல் வழங்கி முழு நாட்டையும் குறைந்தது 14 நாட்களுக்காவது முடக்கும் உத்தரவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வழங்க வேண்டும்." - இவ்வாறு வலியுறுத்தினார் எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ. இது தொடர்பில்  அவர் மேலும் ...

மேலும்..

காரைதீவு பிரதேசசபைவரவு செலவுத்திட்டம் ; தமிழ் முஸ்லீம் மக்களின் ஒற்றுமையை நிலைநிறுத்தியே ஆதரவு !

தமிழ் முஸ்லீம் மக்களின் ஒற்றுமையை நிலைநிறுத்தியே காரைதீவு பிரதேசசபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்திற்கு ஆதரவு அளித்ததாக உறுப்பினர்கள் குறிப்பிட்டனர். காரைதீவு பிரதேசசபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டம் சகல உறுப்பினர்களின் ஆதரவுடன்  ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது இன்று (10) காரைதீவு பிரதேச சபையின் 33வது சபை அமர்வின் ...

மேலும்..