இன்றைய காணொளி

காரைதீவு பிரதேச சபை உறுப்பினர்கள் ஒற்றுமை பாராட்டத்தக்கது.-தவராஜா கலையரசன்.

பல குளறுபடிகளை கொண்ட உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தவிசாளர் ஒருவர் தொடர்ந்து நீடிக்க முடியாத நிலையில் காரைதீவு பிரதேச சபை உறுப்பினர்களின் செயற்பாடு பாராட்ட பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார். காரைதீவு பிரதேச சபைக்கு இன்று9(10) விஜயம் ...

மேலும்..

100 வருடங்கள் பழமையான மா மரமொன்று முறிந்து விழுந்ததால் வீடொன்றும், பஸ்ஸொன்றும் சேதம்

100  வருடங்கள் பழமையான மா மரமொன்று முறிந்து விழுந்ததால் வீடொன்றும், பஸ்ஸொன்றும் சேதமடைந்துள்ளன. நுவரெலியா, ஹங்குராங்கெத்த - உடவத்த ஊடான கலவுட வீதியில் உடவத்த கல்லூரிக்கு அருகிலுள்ள நிலத்தில் இருந்த மரமொன்றே இவ்வாறு முறிந்து விழுந்துள்ளது. இதனால் குறித்த பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பஸ் ...

மேலும்..

தீபாவளி பண்டிகைக்காக மலையகத்துக்கு வருவதை இம்முறை தவிர்த்துக்கொள்ளுங்கள் – சுகாதார வைத்திய அதிகாரி

" கொழும்பு மற்றும் கம்பஹா உட்பட கொரோனா அபாய வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் இருந்து, தீபாவளி பண்டிகைக்காக மலையகத்துக்கு வருவதை இம்முறை தவிர்த்துக்கொள்ளுங்கள்.  அவ்வாறு வரும்பட்சத்தில் முழு குடும்பத்தையும் சுயதனிமைக்கு உட்படுத்தவேண்டிய நிலைஏற்படும்." - என்று மஸ்கெலியா சுகாதார வைத்திய அதிகாரி ...

மேலும்..

தலவாக்கலையில் காலாவதியான உணவுப்பொருட்கள் பதுக்கி வைப்பு – கட்டடத்திற்கு சீல் வைப்பு

தலவாக்கலை - லிந்துலை நகரசபையின் கட்டுப்பாட்டில் உள்ள,  பருப்பு உட்பட காலாவதியான உணவுப்பொருட்கள் பதுக்கிவைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும்  கட்டடமொன்று  இன்று (06.11.2020)  'சீல்' வைக்கப்பட்டது. மத்திய மாகாணத்தின் உதவி உள்ளாட்சிமன்ற ஆணையாளர் அலுவலகத்தின் விசாரணை அதிகாரிகளாலேயே இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. உதவி ஆணையாளர் அலுவலகத்துக்கு, நுகர்வோர் ஒருவரிடமிருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து ஆணையாளர் ...

மேலும்..

200 அடி பள்ளத்தில் வீழ்ந்து லொறி விபத்து – சாரதி படுகாயம்

கொழும்பிலிருந்து பதுளை நோக்கி பத்திரிகைகளை ஏற்றி வந்த சிறிய ரகத்திலான லொறியொன்று (இன்று) 06-11-2020ல் அதிகாலை 4 மணியளவில் பெரகலைப் பகுதியில் பாதையை விட்டு விலகி, பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.   இவ் விபத்தில், குறிப்பிட்ட சிறிய ரகத்திலான லொறி சாரதி, கடுங்காயங்களுக்குள்ளாகி, தியத்தலாவை ...

மேலும்..

பதுளை மாவட்ட கொவிட் தொற்றை கட்டுப்படுத்தும் செயற்குழு கூட்டம்

பதுளை மாவட்ட கொவிட் தொற்றை கட்டுப்படுத்தும் செயற்குழுவின் கூட்டம் ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் அவர்களின் தலைமையில் பதுளை மாவட்டச் செயலாளர் காரியாலயத்தில் இடம்பெற்றது. இதன்போது கொவிட் தொற்று நிலைமை காரணமாக வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு உணவுப் பொருட்களை வழங்குவது தொடர்பில் விசேட ...

மேலும்..

முல்லைத்தீவு-தேராவில் பகுதியில் தற்காலிக வீடொன்றில் தீ பரவியதில், வீடு முற்றாக எரிந்துநாசம்… .

, புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட தேராவில் பகுதியில் தற்காலிக வீடொன்றில் தீ பரவியதில், அவ்வீடு முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளது. போரில் கணவனை இழந்த நிலையில் நான்கு பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்த குடும்ப பெண் ஒருவரின் தற்காலிக வீட்டிலேயே நேற்றிரவு (03) தீ பரவியுள்ளது. ...

மேலும்..

மட்டக்களப்பில் கொரோனா தாக்கத்தினால் வாழ்வாதராம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனிதாபிமான உதவிகள் .

மட்டக்களப்பில் கொரோனா தொற்று காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட சிகை அலங்கார தொழில் புரிபவர்களின் குடும்பங்களுக்கும், தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலில் உள்ள பிரதேசங்களில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட வர்களுக்குமான மனிதாபிமான உதவிகள் தொடர்ந்தும் மாவட்ட செயலகத்தினால் பெற்றுக் கொடுக்க மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமாகிய ...

மேலும்..

கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட நபருக்கு 14ம் திகதி வரை விளக்கமறியல்.

முல்லைத்தீவு மாங்குளம் நகர் பகுதியில் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட நபரை நேற்று(02)முல்லைத்தீவு மாவட்ட பதில் நீதிவான் நீதிமன்ற வாசஸ்தலத்தில் முன்னிலைப்படுத்தியபோது எதிர்வரும் 14ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். குறித்த நபர் மாங்குளம் நகர் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக சோதனை செய்த ...

மேலும்..

தனியார் வங்கி முகாமையாளருக்கு கொரோனா தொற்று ; தொற்று நீக்கி தெளிக்கப்பட்டு தொற்று நீக்கம் செய்யப்பட்டது

அட்டன் நகரில் அமைந்துள்ள தனியார் வங்கி ஒன்றுக்கு இன்று (03.11.2020) காலை தொற்று நீக்கி தெளிக்கப்பட்டு தொற்று நீக்கம் செய்யப்பட்டது.  இதற்கான நடவடிக்கை அட்டன் – டிக்கோயா நகரசபையால் முன்னெடுக்கப்பட்டது. குறித்த தனியார் வங்கியின் முகாமையாளர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. ...

மேலும்..

மேல் மாகாணத்தில் அமுலாகும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் – நீக்குவது பற்றி இன்று மாலை தீர்மானம்

மேல் மாகாணத்தில் அமுலாகும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டத்தை நீக்குவது குறித்து, கொவிட் தொற்றுப் பரவலை ஆராய்ந்த பின்னரே தீர்மானிக்கப்படும் என்று பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதிபொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார். இந்த மாகாணத்தில் கடந்த 29ம் திகதி தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டம் அமுலானது. இதனை நாளை அதிகாலை 5.00 மணிக்கு நீக்குவதென முன்னர் தீர்மானிக்கப்பட்டிருந்தது. எனினும், கிடைக்கும் ...

மேலும்..

மத்திய கிழக்கில் இருந்து நாடு திரும்பிய 472 இலங்கையர்கள்!!!

மத்திய கிழக்கின் இரு நாடுகளில் இருந்து 472 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர். தொழில் நிமித்தம் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு சென்றிருந்த 405 இலங்கையர்கள் டுபாயில் இருந்து எமிரேட்ஸ் விமன சேவைக்குச் சொந்தமான E.K-648 எனும் விமானம் மூலம் இன்று அதிகாலை 2.02 அளவில் ...

மேலும்..

பரிசளிப்பு நிகழ்வில் பிரதம விருந்தினராக முதல்வர் ஆனல்ட் பங்கேற்பு!!!

Institute of Junior  கல்வி நிறுவனத்தின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு கடந்த (6) யாழ் சரஸ்வதி மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ் மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனல்ட் அவர்கள் கலந்து சிறப்பித்தார். விசேட விருந்தினராக நகர அபிவிருத்தி அதிகாரசபையின் ...

மேலும்..

தமிழ்த் தேசிய கட்சிகள் ஓரணியில் திரள்வது தென்னிலங்கை இனவாதத்தை எதிர்கொள்ள அவசியமானது – ரெலோவின் மாவட்ட பொறுப்பாளர் நிரோஷ்.

அரசியல் பரப்பில் உள்ள தமிழ்த் தேசிய சக்திகளை ஒன்றிணைத்து செயற்றிட்டம் ஒன்றை வகுத்துச் செயற்படுத்த வேண்டிய தேவை காலத்தின் தேவையாக உணரப்பட்டுள்ளது என தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) யாழ் மாவட்டப் பொறுப்பாளர் தியாகராஜா நிரோஷ் தொரிவித்தார். தமிழீழ விடுதலை இயக்கத்தின் சார்பில் ...

மேலும்..

பாரிய மரம் முறிந்து விழுந்து இளைஞர்கள் இருவர் மரணம் – முல்லைத்தீவில் நேற்று மாலை சோகம் (photos)

முல்லைத்தீவு மாவட்டத்தின் உண்ணாப்பிலவுப் பகுதியில் வீதியோரம் நின்ற பாரிய மரம் ஒன்று திடீரென முறிந்து விழுந்தமையால் அதில் சிக்கி இரு இளைஞர்கள் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். நேற்று  மாலை 5 மணியளவில் இடம்பெற்ற இந்த அனர்த்தத்தில் கொக்குத்தொடுவாயைச் சேர்ந்த இருதயபாலன் ஜேம்ஸ் விஜேந்திரன் (வயது ...

மேலும்..