யார் எப்படி போனால் எனக்கென்ன.. மீண்டும் வேலையை தொடங்கிய சினிமாக்காரர்கள்
உலகம் முழுவதும் கொரானா பாதிப்பால் துவண்டு போயுள்ளனர். பலரும் தங்களது வாழ்வாதாரங்களை இழந்து சோற்றுக்கே கஷ்டப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது. கொரானா தொற்று அதிகமாக இருப்பதால் கடந்த இரண்டு மாதங்களாக எந்த ஒரு பணியும் நடக்காமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மீண்டும் சினிமாத்துறையில் வழக்கம்போல் ...
மேலும்..