பிரதான செய்திகள்

ஒரே நாளில் இலங்கையில் தங்கத்தின் விலையில் பதிவான தலைகீழ் மாற்றம்..T

கொழும்பு - செட்டியார்தெரு நிலவரங்களின் படி இன்று (16.06.2023) ஆபரண தங்கத்தின் விலையில் திடீரென வீழ்ச்சி பதிவாகியுள்ளது. கடந்த சில நாட்களாக டொலர் பெறுமதி அதிகரித்து வந்த நிலையில் தங்கத்தின் விலையும் அதிகரிப்பை பதிவு செய்து வந்திருந்ததுடன், 22 கரட் தங்கத்தின் விலையானது ...

மேலும்..

யாழில் வெவ்வேறு பகுதிகளில் போதைப்பொருளுடன் இருவர் கைது…T

யாழ்.தெல்லிப்பழை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்லாகம் சந்தி பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கையானது காங்கேசன்துறை விசேட குற்றத்தடுப்பு பொலிஸாரால் நேற்றைய தினம் (14.06.2023) முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஏழாலை பகுதியை சேர்ந்த 29 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவர். அவரிடமிருந்து 1கிராம் ...

மேலும்..

இலங்கையில் ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! வேலை நாட்களின் எண்ணிக்கை குறித்து வெளியான தகவல்…T

ஊழியர்களின் விருப்பத்திற்கு ஏற்ப வாரத்திற்கு ஐந்து நாள் மற்றும் நெகிழ்வான வேலை நேரங்களை அறிமுகப்படுத்தவுள்ளதாக தொழிலாளர் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். தொழிலாளர் அமைச்சில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். புதிய தொழிலாளர் சட்டம்   மேலும் ...

மேலும்..

just now! மன்னாரில் திடீரென தீப்பற்றி எரிந்து சாம்பலான வாகனம்..T

மன்னார் - முருங்கன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இசைமாலைத்தாழ்வு பகுதியில் சிறிய பட்டா ரக வாகனம் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்து சாம்பலாகியுள்ளது. இந்த சம்பவம் நேற்றையதினம் (14.06.2023) இடம்பெற்றுள்ளது. வியாபார பொருட்களுடன் மன்னார் நோக்கி பயணித்த சிறிய பட்டா ரக வாகனத்தின் இஞ்சின் பகுதி ...

மேலும்..

கொடூரமாக கொலை செய்யப்பட்ட ஆசிரியை – விசாரணைகளில் வெளியான தகவல்..T

மாத்தறை, ஊருபொக்க - தொலமுல்ல பிரதேசத்தில் ஆசிரியை ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணையில் பல முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. காதல் முறிந்ததால் மனமுடைந்த காதலன், பாடசாலை ஆசிரியையான காதலியின் கழுத்தை அறுத்து நேற்று (14.06.2023) மதியம் கொலை செய்துள்ளார். சித்தாரா ...

மேலும்..

இலங்கையில் அமெரிக்க டொலரில் ஏற்படும் சடுதியான மாற்றம்!..T

இலங்கையில் மீண்டும் அமெரிக்க டொலரின் பெறுமதி வலுப்பெற ஆரம்பித்துள்ளது. அதன்படி நாட்டிலுள்ள பல வர்த்தக வங்கிகள் இன்று (15.06.2023) வௌியிட்டுள்ள வெளிநாட்டு நாணய மாற்று விகிதங்களின் அடிப்படையில் டொலரின் பெறுமதி உயர்ந்துள்ளது. அந்த வகையில் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் விலை 315 ரூபாவாகவும், ...

மேலும்..

முப்பது வருட யுத்தம்! தவறிழைத்த கோட்டாபய – வெகு விரைவில் தேர்தல் என அறிவிப்பு..T

முப்பது வருடகால பயங்கரவாத யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து நாட்டை அபிவிருத்தி செய்த ராஜபக்சக்களை பெரும்பாலான மக்கள் ஒருபோதும் புறக்கணிக்கமாட்டார்கள் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். ராஜபக்சக்கள் தலைமையிலான அரசாங்கம் தோற்றம் பெறும் தொடர்ந்தும் குறிப்பிடுகையில், ஸ்ரீலங்கா ...

மேலும்..

இலங்கை பெண்ணிற்கு லண்டனில் குவியும் பாராட்டுக்கள்..T

தென்னிந்திய ஊடகமொன்றில் தமிழ் மக்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில், மாதுளானி பெர்னாண்டோ என்ற பெண் இசை துறையில் சாதனை படைத்துள்ளார். இலங்கை-திருகோணமலையை பிறப்பிடமாக கொண்ட இவர், தற்போது லண்டனில் வசித்து வருகின்றார். இசை துறையில் சாதனை யுத்தம் காரணமாக லண்டனிற்கு இடம்பெயர்ந்து சென்ற இவர், தென்னிந்திய ...

மேலும்..

யாழில் பரபரப்பரப்பை ஏற்படுத்திய வாள்வெட்டு – பொலிஸார் விசாரணை..T

யாழ். நவாலி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு தாக்குதலில் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதல் நேற்று(13.06.2023) இரவு 9.40 மணியளவில் இடம்பெற்றுள்ளது. குறித்த தாக்குதல் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், மோட்டார் சைக்கிள்களில் வந்த கும்பல் ஒன்று, நவாலி வடக்கு திருச்சபை வீதியில் வைத்து இரண்டு ...

மேலும்..

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனின் ஊடகவியலாளர் சந்திப்பு..T

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனின் ஊடகவியலாளர் சந்திப்பு யாழ். சாவகச்சேரியில் அமைந்துள்ள தமிழரசு கட்சி அலுவலகத்தில் இன்று இடம்பெற்றது. (14.06.2023 Sumanthiran Press meeting 1,2) (கடந்த சில தினங்களாக தொல்லியல் திணைக்களப் பணிப்பாளர் பேராசிரியர் மானதுங்க ராஜினாமா செய்தமை ...

மேலும்..

சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு…T

இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியிருப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் மட்டும் ஐந்து லட்சத்து 56,395க்கும் அதிமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு | Increase Tourist ...

மேலும்..

கதிர்காம யாத்திரையில் கலந்து கொண்டிருந்த பெண்ணுக்கு ஏற்பட்ட விபரீதம்..T

கதிர்காமத்துக்கான நடைபாதை யாத்திரையில் கலந்து கொண்டிருந்த பெண்ணொருவர் காட்டுயானை தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவமானது நேற்றையதினம் (13.06.2023) இடம்பெற்றுள்ளது. குறித்த பெண் கதிர்காமத்திலிருந்து சுமார் 45 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தீர்த்த கிணற்று பகுதிக்கு சென்றபோதே காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி சம்பவ ...

மேலும்..

பேஸ்புக் மூலம் பொருட்கள் கொள்வனவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை..T

தம்புத்தேகம பிரதேசத்தில் மரப் பொருட்கள் விற்பனைக்கு உள்ளதாக பேஸ்புக்கில் வெளியிடப்பட்ட விளம்பரத்திற்கமைய, மரப் பொருட்களை பெற்றுக் கொள்வதற்காக பணம் கொடுத்த பெண் ஒருவர் ஏமாற்றப்பட்டுள்ளார். இது தொடர்பில் கடந்த 13ஆம் திகதி தம்புத்தேகம பொலிஸ் தலைமையக குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பேஸ்புக்கில் ...

மேலும்..

கொழும்பு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இன்று மாலை வரை விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை..T

சீரற்ற காலநிலை காரணமாக கொழும்பு, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு இன்று மாலை 4 மணி வரை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், கேகாலை மாவட்டத்தின் தெரணியகல மற்றும் தெஹியோவிட்ட பிரதேச செயலகப் பிரிவுகளில் 3ஆம் நிலை சிவப்பு எச்சரிக்கை ...

மேலும்..

எக்ஸ் பிரஸ் பேர்ல் கப்பல் விடயத்தை சுற்றி கடுமையான கையூட்டல் மற்றும் ஊழல்கள்! மனு தாக்கல்..T

இலங்கையின் கொழும்பு கடற்பரப்பில் பேரழிவை ஏற்படுத்திய எக்ஸ் பிரஸ் பேர்ல் கப்பல் விடயத்தை சுற்றி கடுமையான கையூட்டல் மற்றும் ஊழல்கள் நிறைந்துள்ளதாக கூறி உயர்நீதிமன்றில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இலங்கையின் டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் உட்பட்ட மூன்று அமைப்புக்கள் இந்த மனுவை தாக்கல் ...

மேலும்..