மண்டைதீவில் காணி சுவீகரிக்கும் செயற்பாடு தடுத்து நிறுத்தம்
யாழ்ப்பாணம் வேலணைப் பிரதேச சபை பிரிவிற்குட்பட்ட மண்டைதீவு கிழக்குப் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான 18 ஏக்கருக்கு அதிகமான காணிகளை கடற்படையினரின் தேவைக்கு சுவீகரிக்கும் செயற்பாடு இன்று முன்னெடுக்கப்பட்ட நிலையில், மக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் எதிர்ப்பினால் கைவிடப்பட்டுள்ளது. குறித்த எதிர்ப்பு போராட்டத்தின் போது ...
மேலும்..


















