பிரதான செய்திகள்

மண்டைதீவில் காணி சுவீகரிக்கும் செயற்பாடு தடுத்து நிறுத்தம்

யாழ்ப்பாணம் வேலணைப் பிரதேச சபை பிரிவிற்குட்பட்ட மண்டைதீவு கிழக்குப் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான 18 ஏக்கருக்கு அதிகமான காணிகளை கடற்படையினரின் தேவைக்கு சுவீகரிக்கும் செயற்பாடு இன்று முன்னெடுக்கப்பட்ட நிலையில், மக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் எதிர்ப்பினால் கைவிடப்பட்டுள்ளது. குறித்த எதிர்ப்பு போராட்டத்தின் போது ...

மேலும்..

1550 கிலோ எடையுடைய வாகனத்தை தாடியால் 400 மீற்றர் தூரம் இழுத்து உலக சாதனை!

யாழ். மட்டுவில் பிரதேசத்தைச் சேர்ந்த 59 வயதான செ.திருச்செல்வம் 7 நிமிடங்கள் 48 செக்கன்களில் 1550 கிலோ கிராம் எடை கொண்ட ஊர்தியை 400 மீற்றர் தூரம் தனது தாடியால் இழுத்து உலக சாதனை படைத்துள்ளார். சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் ...

மேலும்..

பேருந்துவொன்று மன்னம்பிட்டி பாலத்திலிருந்து ஆற்றுக்குள் விழுந்து பாரிய விபத்து, இதுவரை 10 பேர் பலியாகியுள்ளனர்!!!

கதுருவலயிலிருந்து கல்முனை நோக்கி சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்து மன்னம்பிட்டி பாலத்திலிருந்து ஆற்றுக்குள் விழுந்து பாரிய விபத்துக்குள்ளாக்கியுள்ளது. சேத விபரங்கள் இன்னும் கிடைக்க பெறவில்லை ! News update..... பொலன்னறுவை – மனம்பிட்டி பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 40 பேருக்கு காயம் ...

மேலும்..

தகாத உறவில் இருந்த பிக்குவை நையப்புடைத்தவர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்..T

நவகமுவ பிரதேசத்தில் பிக்கு மற்றும் இரண்டு பெண்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள் என்ற குற்றத்தில் நான்கு பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த நபர்களை கைது செய்யுமாறு பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பான காணொளிகள் ...

மேலும்..

தகாத உறவில் ஈடுபட்ட பௌத்த தேரர் விவகாரம்! பெண்களை படமெடுத்தது தொடர்பில் வெடிக்கும் சர்ச்சை..T

இலங்கையில் அகப்பட்ட சுமன தேரர் சம்பவத்தில் தொடர்புற்ற அந்த பெண்களை படமெடுத்து, தாக்கியமை குற்றமாகும். பாலியல் சுதந்திரம் என்பது பலாத்காரம் இல்லாத சுயவிருப்ப தனிப்பட்ட விவகாரம். ஆகவே பெண்கள் மீதான தாக்குதல் பிழையானதாகும் என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற ...

மேலும்..

மீண்டும் அதிகரிக்கும் டொலரின் பெறுமதி! ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்..T

இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் இன்று (07.07.2023)அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி 300 ரூபா மட்டத்தில் காணப்படுகின்றது. மக்கள் வங்கியின் கூற்றுப்படி,அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை 302. 17 ரூபாவாகவும் விற்பனை விலை 320.05 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.   டொலரின் பெறுமதி அதிகரிப்பு கொமர்ஷல் வங்கியின் ...

மேலும்..

கல்வி அமைச்சரிடமிருந்து சற்றுமுன் வெளியான அறிவிப்பு..T

பரீட்சை திகதிகள் தொடர்பில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த சற்றுமுன் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி கல்விப் பொதுத் தராதர சாதாரண தர மற்றும் உயர் தரப் பரீட்சைகள் இடம்பெறும் காலங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பரீட்சைகள் நடைபெறும் காலம் அந்த வகையில் க.பொ.த உயர் தரப் பரீட்சைகள் இந்த ...

மேலும்..

வைத்தியசாலைகளில் தொடரும் மரணங்கள்: ஜனாதிபதியிடம் விடுக்கப்பட்டுள்ள அவசர கோரிக்கை..T

நாட்டில் அண்மைக்காலமாக சத்திரசிகிச்சையின் போது ஏற்படும் மரணங்கள் மயக்க மருந்தின் காரணமாக ஏற்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுவதாக வைத்தியர்கள் மற்றும் சிவில் உரிமைகள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார். கண் சத்திரசிகிச்சையின் போது நோயுற்ற பெண்ணொருவர் தேசிய கண் வைத்தியசாலையில் உயிரிழந்தமை, பேராதனை ...

மேலும்..

முல்லை குருந்தூர் மலை கல்வெட்டை முடிந்தால் யுனெஸ்கோ தொல்பொருள் ஆய்வுக்குட்படுத்துக!  சிறிதரன் அரசுக்கு சவால்

முல்லைத்தீவு மாவட்டம் குருந்தூர்மலையில் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ''கல்வெட்டு'' எனத் தொல்லியல் திணைக்களத்தால் ஆதாரமாக காட்டப்படும் ''செங்கல்'' எவ்வாறு போலியாக உருவாக்கப்பட்டதென  கேள்வியெழுப்பிய  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்  எஸ்.சிறிதரன் சபையில்  பல விடயங்களைக் கூறியமையுடன் அந்த ''கல்வெட்டு'' ...

மேலும்..

தென்மராட்சி பிக்பாஸ் லீக் மென்பந்து துடுப்பாட்ட தொடரில் நாவற்குழி பிக் பூட்ரேஸ் அணி சம்பியன்!

யாழ்.தென்மராட்சியை மையப்படுத்தி நடத்தப்பட்ட தென்மராட்சி பிக் பாஸ் லீக் மென்பந்து துடுப்பாட்ட தொடரின் சம்பியன் பட்டத்தை நாவற்குழி பிக் பூட்ரேஸ் அணி தனதாக்கிக் கொண்டது. 10அணிகள் பங்குபற்றிய மென்பந்து துடுப்பாட்ட சுற்றுத்தொடரின் இறுதிப்போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழiமை மட்டுவில் வளர்மதி மைதானத்தில் இடம்பெற்றிருந்தது. இறுதிப்போட்டியில் மட்டுவில் ...

மேலும்..

கொழும்பு பிரதான வீதியில் கோர விபத்து – 20 பேர் காயம் – 5 பேரின் நிலைமை கவலைக்கிடம்..T

இரத்தினபுரி-கொழும்பு பிரதான வீதியில் புஸ்ஸல்லா பயிற்சி நிலையத்திற்கு அருகில் தனியார் பேருந்து வழுக்கி சென்று சொகுசு பேருந்துடன் மோதியதில் பாரிய விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று காலை 10 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. சொகுசுப் பேருந்து முன்னோக்கி நகரந்தமையினால் நின்று கொண்டிருந்த பேருந்து மோட்டார் ...

மேலும்..

மட்டக்களப்பில் பாடசாலை மாணவர்களுக்கு பகலுணவு வழங்கல் தொடர்பான கலந்துரையாடல்..

உலக உணவுத் திட்டத்தின் ஆதரவுடன் பாடசாலை மாணவர்களுக்கு பகலுணவு வழங்கல் நிகழ்ச்சி திட்டத்தை மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைமுறைப்படுத்துதல் தொடர்பான கலந்துரையாடல் (21) இடம்பெற்றது. ஜனாதிபதி செயலக மற்றும் உலக உணவுத் திட்டப் பிரதி நிதிகளுக்கும் மாவட்ட செயலக அதிகாரிகளுக்கும் இடையிலான இக்கலந்துரையாடல் ...

மேலும்..

மக்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்ட பெரிய காகமே அரசை பாதுகாக்கிறது! எம்.ஏ.சுமந்திரன் எம்.பி. சாட்டை

  கபுடு கா,கா, என்று மக்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்ட பெரிய காகம் தான் இந்த அரசாங்கத்தைப் பாதுகாக்கிறது. மக்கள் போராட்டத்தால் சிறிது காலம் விலகி இருந்தவர்களுக்கு எதிர்வரும் நாள்களில் அமைச்சு பதவி வழங்கப்படவுள்ளது. அடிப்படை கட்டமைப்பில் மாற்றம் ஏற்படுத்தாமல் ஒருபோதும் முன்னேற்றமடைய முடியாது. பொருளாதாரப் ...

மேலும்..

மாணவியை கத்தியால் குத்திய சிறுவன் – இரத்ததுடன் பொலிஸ் நிலையம் சென்றமையால் பரபரப்பு..T

அனுராதபுரம் - கெக்கிராவ ரணஜயபுர பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 15 வயது மாணவன் அதே பாடசாலையில் கல்வி கற்கும் 16 வயது மாணவியை கத்தியால் குத்திய படுகாயப்படுத்திய சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சந்தேக நபர் வசிக்கும் ...

மேலும்..

இலங்கையில் 500 தூண்களுடன் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ஆலயம்! படையெடுக்கும் பக்தர்கள்..T

புங்குடுதீவு கண்ணகி அம்மன் ஆலயம், இலங்கையில் ஐந்து இராஜகோபுரங்களுடன் 500 தூண்களுடன் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ஆலயமாகும். புங்குடுதீவின் வரலாற்று பெருமைமிகு கண்ணகி அம்மன் என வழங்கும் ஶ்ரீ ராஜ ராஜேஸ்வரி அம்பாள் ஆலய திருக்குடமுழுக்கு விழா எதிர்வரும் 25.06.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில் ...

மேலும்..