பிரதான செய்திகள்

கனடா அமைச்சரவையில் யாழ்ப்பாணத்து தமிழன்

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் அமைச்சரவையில் இன்று குடியரசு - முதல் குடியினர் உடனான உறவுகள் அமைச்சராக கேரி ஆனந்தசங்கரி பதவியேற்றுள்ளார். நீண்ட காலமாக மனித உரிமைகள் பிரச்சினைகளை உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் வாதிட்டு வருகிறார் என்பதோடு பல வருடங்களாக ஐக்கிய நாடுகள் ...

மேலும்..

வேலணை மத்திய கல்லூரியின் புதிய அதிபர் பதவியேற்பு

வேலணை மத்திய கல்லூரியின் புதிய அதிபராக ஹட்சன் ரோய் இன்று (26) சுபநேரத்தில் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். இதேவேளை வேலணை மத்திய கல்லூரிக்கு சைவப் பாரம்பரியமிக்க அதிபரொருவரை நியமிக்குமாறு கோரியும், புதிய அதிபர் நியமனத்திற்கு எதிராகவும் பழைய மாணவர்கள், பாடசாலை மாணவர்கள் என பலதரப்பட்டவர்களால ...

மேலும்..

சாவகச்சேரியில் முதியவர் சடலமாக மீட்பு

சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மட்டுவில் வடக்கு பகுதியில் தனிமையில் வசித்து வந்த மூதாட்டி ஒருவர் இறந்த நிலையில் சடலமாக இன்று (26) மீக்கப்பட்டுள்ளார். குறித்த பகுதியைச் சேர்ந்த 82 வயதுடைய தம்பையா சரோஜினி என்ற மூதாட்டியே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பான மேலதிக ...

மேலும்..

கரப்பந்தாட்ட போட்டியின் பிரமாண்ட இறுதிப்போட்டி

மட்டுவில் தெற்கு வளர்மதி சனசமூக நிலையத்தின் 58 வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு யாழ்.மாவட்ட ரீதியில் நடத்தப்பட்டு வந்த கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டி நாளை (23) இடம்பெறவுள்ளது. வளர்மதி விளையாட்டுக்கழகத் தலைவர் க.அமல்ராஜ் தலைமையில் இடம்பெறும் நிகழ்வில் பிரதம விருந்தினராக ...

மேலும்..

வட மாகாணத்திலுள்ள கடற்றொழில் அமைப்புக்கள் இன்று யாழ்ப்பாணத்தில் ஊடக சந்திப்பினை நடாத்தியிருந்தன…T

வட மாகாணத்திலுள்ள கடற்றொழில் அமைப்புக்கள் கூட்டாக இன்று யாழ்ப்பாணத்தில் ஊடக சந்திப்பினை நடாத்தியிருந்தன. *அன்னலிங்கம் அன்னராசா (செயலாளர் ,ஊர்காவற்றுறை கடற்றொழிலாளர் சாமாசம்) *எம்.வி சுப்பிரமணியம் (தேசிய அமைப்பாளர்,அகில இலங்கை தொழிலாளர் சமூகங்களின் கூட்டமைப்பு) *மடுத்தீன் பெனடிக்ற் ((தலைவர்,மெலிஞ்சிமுனை கடற்றொழிலாளர் சங்கம்) *இ.சந்திரமௌலி (உப தலைவர் ,கரைச்சி வடக்கு மீனவர் சமாசம்) ஜனாதிபதி அவர்கள் மோடியுடன் ...

மேலும்..

டொலரின் பெறுமதியில் வீழ்ச்சி! கோதுமை மா விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்..T

அனுமதி பத்திரம் இல்லாதவர்கள் கோதுமை மா இறக்குமதி செய்வதை தடை செய்து விட்டு இரு பிரதான நிறுவனங்களுக்கு மாத்திரம் கோதுமை மா விநியோகத்தில் தனியுரிமை வழங்கப்பட்டுள்ளமை முறையற்றது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (19.07.2023) ...

மேலும்..

மற்றுமொரு தேரரின் மோசமான செயல் அம்பலம் – பொலிஸார் கைது..T

மச்சவாச்சியில் 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் தேரர் ஒருவரை அம்பன்பொல பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் கைது செய்துள்ளது. மச்சவாச்சி - வனமல்கொல்லாவ பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் பணிபுரிந்து வாழ்ந்து வரும் 59 வயதுடைய தேரர் ...

மேலும்..

மோட்டார் சைக்கிள் விபத்தில் தந்தையும் மகனும் பலி!..T

அனுராதபுரத்தில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் தந்தையும் மகனும் பரிதாபகரமாகச் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் அனுராதபுரம் - மதவாச்சி பிரதேசத்தில் நேற்று (19.07.2023) இரவு 08 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் திருகோணமலையை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலதிக விசாரணை சம்பவத்தில் உயிரிழந்த இருவரும் பயணித்த மோட்டார் ...

மேலும்..

இலங்கையில் சர்ச்சைக்குரிய ஊசியால் மற்றுமொரு மரணம்..T

கேகாலை ஆதார வைத்தியசாலையில் நோயாளி ஒருவருக்கு வழங்கப்பட்ட நுண்ணுயிர் ஊசிகளால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக மற்றுமொரு மரணம் பதிவாகியுள்ளது. வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கேகாலை பிரதேசத்தை சேர்ந்த 57 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார். குறித்த நபர் கல்லீரல் பாதிப்பு காரணமாக கடந்த 10ஆம் ...

மேலும்..

அதிகாலையில் அதிரடி படையினரின் நடவடிக்கை – சுட்டுக்கொல்லப்பட்டு முக்கிய பெரும்புள்ளி..T

மினுவாங்கொடையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். விசேட அதிரடிப்படையினரால் இந்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று அதிகாலை மினுவாங்கொடையில் இந்த துப்பாக்கிச்கூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. ஹோமாகமவில் கொலைச் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேகநபரே விசேட அதிரடிப்படையினரால் ...

மேலும்..

கொழும்பின் புறநகரிலுள்ள வீடொன்றில் ஆண், பெண்ணின் சடலங்கள் மீட்பு..T

கொழும் புறநகர் பகுதியான கொஹுவளை பிரதேசத்தில் உள்ள அறை ஒன்றில் இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மூன்று மாடி வீடொன்றின் மேல்மாடி அறையில் தற்காலிகமாக தங்கியிருந்த ஆண் மர்மமான முறையில் உயிரிழந்ததை அடுத்து, அந்த அறையில் அவருடன் தங்கியிருந்த பெண்ணின் சடலம் தூக்கில் ...

மேலும்..

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி வழங்கிய உறுதிமொழி..T

வடக்கு, கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பில் பயங்கரவாதத் தடைச் சட்டமூலம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்துரையாடியுள்ளார். ஐரோப்பிய ஒன்றிய முன்மொழிவுகளை, ஜூலை 18 ஆம் திகதி வரைபுக் குழு ஆராய உள்ளது என இதன்போது ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். மேலும், திருத்தங்கள் குறித்து ஆராய்ந்து ...

மேலும்..

அமைச்சர் கெஹலியவிற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை – சஜித் அதிரடி

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்படவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நாடாளுமன்றத்தில் இன்று(18) தெரிவித்தார். மருந்துப் பொருட்களுக்கான தட்டுப்பாடுகள் மற்றும் சுகாதாரம் சம்பந்தப்பட்ட பல்வேறு பிரச்சினைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுக்காமை உள்ளிட்ட காரணங்களுக்காக அமைச்சர் கெஹலியவுக்கு எதிராக ...

மேலும்..

இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் இன்றையதினம் யாழ்ப்பாண நூலகத்திற்கு வருகை..T

இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் இன்றையதினம் யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்திற்கு விஜயத்தினை மேற்கொண்டு பார்வையிட்டுள்ளார். இதன்போது நூலகத்தில் யாழ் மாநகர   ஆணையாளர் இ.த.ஜெயசீலன் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஸை வரவேற்று கலந்துரையாடினார்.   குறித்த சந்திப்பில் யாழ் பொதுசன நூலக நூலகர் உள்ளிட்ட சி ல உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும்..

வங்கியில் பணம் வைப்பிலிட்டுள்ளவர்களுக்கான செய்தி! கட்டாயமாக்கப்படும் காப்புறுதி..T

வங்கிகளிலுள்ள வாடிக்கையாளர்களின் வைப்புப் பணத்தை பாதுகாக்கும் வகையில் காப்புறுதி திட்டமொன்று கட்டாயமாக்கப்படுமென நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இலங்கையிலுள்ள வங்கிகளில் மக்கள் வைப்பிலிட்டுள்ள பணத்திற்கு ஆபத்து என பல தரப்பினரும் கூறிவந்த நிலையில் இந்த விடயம் சர்ச்சை நிலையை ஏற்படுத்தியிருந்தது. இந்த ...

மேலும்..