பிரதான செய்திகள்

வாகன இறக்குமதிக்கான தடை நீக்கம் தொடர்பில் அரசாங்கத்தின் தீர்மானம் – IMF பச்சை கொடி..T

இலங்கைக்கு இறக்குமதி செய்ய தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ள பொருட்களுக்கு விரைவில் அனுமதி வழங்கவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே ஒரு தொகுதி பொருட்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், மோட்டார் வாகனங்கள் தவிர்ந்த அனைத்து பொருட்களையும் செப்டம்பர் முதல் வாரத்தில் இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்க ...

மேலும்..

யாழில் வடக்கின் ஒளிமயம் கண்காட்சி ஆரம்பம்

வெளிநாட்டு வேலைவாய்ப்பு , விளையாட்டுத்துறை அமைச்சர் மனுஷ நாணயக்காராவின் ஏற்பாட்டில் "வடக்கின் ஔிமயம்" எனும் தொனிப்பொருளில் இடம்பெறும் "Global fair 2023" கண்காட்சி இன்று(15) காலை 9.00 மணியளவில் யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரின் பங்கேற்புடன் ...

மேலும்..

நெடுந்தீவு பிரதேச அபிவிருத்திக்கூட்டம் இன்று இடம்பெற்றது

நெடுந்தீவு பிரதேசத்திற்கான பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவரும், அமைச்சருமாகிய டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று (14) காலை நெடுந்தீவு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. பிரதேசத்தின் கடல் போக்குவரத்து, சுற்றுலாத்துறை உள்ளிட்ட ...

மேலும்..

வடக்கிற்கு 24 புதிய பேருந்துகள்..T

இந்திய அரசாங்கத்தின் கடன் உதவித் திட்டத்தின் கீழ் 24 புதிய பேருந்துகள் இலங்கை போக்குவரத்து சபைக்குகையளிக்கப்பட்டுள்ளன . யாழ். பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வின் போதே குறித்த பேருந்துகள் கையளிக்கப்பட்டுள்ளன .   இதன்போது, 04 பேரூந்துகள் வவுனியாவிற்கும், 4 பேரூந்துகள் கிளிநொச்சிக்கும், ...

மேலும்..

போதகர் ஜெரோம் தொடர்பில் அதிர்ச்சி தகவல்களை வெளியிட்ட சிஐடி!..T

போதகர் ஜெரோம் பெர்ணான்டோ மில்லியன் பணம் கணக்கில் பெற்றுக்கொண்டமை சிஐடியின் ஆரம்ப கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. அதன்படி ஜெரோம்பெர்ணான்டோவின் உள்நாட்டு வங்கிகணக்குகளிற்கு மில்லியன் கணக்கில் பணம் அனுப்பப்பட்டுள்ளதுடன் , வெளிநாட்டு நாணயங்களும் அவரது வங்கிகணக்கிற்கு வந்துள்ளன. வங்கிகணக்கில் மில்லியன் கணக்கான பணம்   அவரை பின்பற்றுபவர்களும் ...

மேலும்..

விசேட தேவையுடைய மாணவர்களுக்கு வழங்கப்படட் சலுகை..T

விசேட தேவையுடைய மாணவர்களையும் அரச பாடசாலைகளின் சாதாரண வகுப்புக்களில் இணைத்துக்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் நீலமணி மலவீஆராச்சி தெரிவித்துள்ளார். வலயங்களிலுள்ள பணிப்பாளர்களின் அனுமதியுடன் விசேட தேவையுடைய மாணவர்கள் வகுப்புகளுக்கு சேர்த்துக்கொள்ளப்படவுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.   விசேட தேவையுடைய மாணவர்கள் ...

மேலும்..

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் விபசார விடுதி..T

கொழும்பு - கல்கிஸை பிரதேசத்தில்  மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விபசார விடுதி சுற்றிவளைக்கப்பட்டு மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கல்கிஸை பகுதியில் உள்ள இந்த இடத்தில் நேற்று வியாழக்கிழமை (13) மாலை கல்கிஸை பொலிஸார் சோதனை நடத்தியபோதே சந்தேகநபர்கள்  ...

மேலும்..

ஜனாதிபதி ரணில் பிறப்பித்துள்ள கடுமையான உத்தரவு..T

அரச செலவினங்களைக் கட்டுப்படுத்துவதற்கும் புதிய அரசாங்க வருமானத்தை ஈட்டுவதற்கும் முறையான வழிமுறைகள் உடனடியாக அறிமுகப்படுத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார். நாட்டை கட்டியெழுப்புவதற்கு நிதி ஒழுக்கம் இன்றியமையாதது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அரசாங்கம் செலவிடும் ஒவ்வொரு ரூபாவிற்கும் அதிகபட்ச பெறுமதி பெறப்பட வேண்டும் ...

மேலும்..

வழமைக்குத் திரும்பிய திரிபோஷ உற்பத்தி..T

திரிபோஷ உற்பத்தி மற்றும் விநியோகம் வழமைக்குத் திரும்பியுள்ளதாக திரிபோஷ நிறுவனத்தின் தலைவர் தீப்தி குலரத்ன தெரிவித்துள்ளார். உற்பத்தி மூலப் பொருள் பற்றாக்குறை காரணமாக சிறிது காலம் தடைப்பட்டிருந்த திரிபோஷ உற்பத்தி மற்றும் விநியோக நடவடிக்கைகள் தற்போது வழமை போன்று இடம்பெற்று வருவதாகவும், தற்போது ...

மேலும்..

பொலிஸ் நிலைய புத்தகத்தின் முக்கிய பாகங்கள் காணாமல்போனமை தொடர்பில் விசாரணை..T

அம்பாந்தோட்டை - ஊறுபொக்க பொலிஸ் நிலையத்தில் பெண் போக்குரவத்துப் பொலிஸ் உத்தியோகத்தர் வசம் இருந்த புத்தகத்தின் பாகங்கள் காணாமல்போயுள்ளமை தொடர்பில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பில் நேற்று (13.07.2023) போக்குவரத்து பிரிவின் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.   குறித்த பெண் ...

மேலும்..

நீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றச்சாட்டு: சரத் வீரசேகர விளக்கம்..T

நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் தான் ஒருபோதும் நடந்து கொள்ளவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தன்னிலை விளக்கம் அளித்துள்ளார். குருந்தூர்மலை விவகாரம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய சந்தர்ப்பத்தில், முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியை விமர்சிக்கும் வகையில் நாடாளுமன்ற சிறப்புரிமையைப் பயன்படுத்தி சரத் வீரசேகர ...

மேலும்..

அமிர்தலிங்கத்தின் நினைவேந்தல் நிகழ்வு

மறைந்த முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் 34வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்ற (13) முன்னெடுக்கப்பட்டது. வலி. மேற்கு பிரதேச சபையின் முன்னால் உள்ள திருவுருவச் சிலையடியில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது. நினைவேந்தல் நிகழ்வில் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, ...

மேலும்..

முல்லைத்தீவில் ரவிகரனுக்கு எதிராக சுவரொட்டிகள்

முல்லைத்தீவு - தண்ணீரூற்று பகுதிகளில் வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் து.ரவிகரன் மற்றும் சமூக செயற்பாட்டாளர் பீற்றர் இளஞ்செழியன் ஆகியோருக்கு எதிராக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. குறித்த சுவரொட்டிகளில் “இந்து மற்றும் பௌத்த மத நல்லிணக்கத்தினை குலைக்க ரவிகரன் மற்றும் பீற்றர் இளஞ்செழியன் ...

மேலும்..

பேருந்தில் சுற்றுலாப் பயணிக்கு பாலியல் தொல்லை – இராணுவச் சிப்பாய் கைது

பேருந்தில் பயணித்த துருக்கி நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டின் சந்தேகத்தின் பெயரில் இராணுவச் சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மூன்று துருக்கிய யுவதிகளும் பாகிஸ்தானிய இளைஞரும் உள்ளிட்டவர்கள் கண்டியிலிருந்து தம்புள்ளை நோக்கி பேருந்தில் சென்று கொண்டிருந்த ...

மேலும்..

வடக்கு – கிழக்கு பகுதிகள் போராட்ட களங்களாக மாற்றப்பட வேண்டும் – சரவணபவன் தெரிவிப்பு

"மனித புதைகுழிகள் உள்ள இடங்களை அடையாளப்படுத்தி தங்களுடைய புத்த கோயிலைக் கட்டுகின்றனர்.   இவை பற்றிய தகவல்கள் முற்கூட்டியே தெரிந்தும், அரசாங்கத்தில் வேலை செய்யும் தமிழ் அதிகாரிகளும் கையறு நிலையிலுள்ளனர்"என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார். மண்டைதீவில்,  இன்று காணி சுவீகரிப்பிற்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு ...

மேலும்..