பிரதான செய்திகள்

20 இலட்சம் குடும்பங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக பணம் வரும் என்கிறார் அமைச்சர்..T

அஸ்வெசும நலன்புரி திட்டத்திற்காக கிடைக்கப் பெற்ற மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகள் மீதான பரிசீலனை இம்மாதம் நிறைவடையும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அறிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் (09.08.2023) உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். பயனாளிகளுக்கான கொடுப்பனவு   மேலும் தெரிவிக்கையில், ...

மேலும்..

விபத்தில் உயிரிழந்த இளைஞனின் இறுதி ஊர்வலத்தில் ஏற்பட்ட குழப்பநிலை..T

வாதுவ பிரதேசத்தில் விபத்தில் உயிரிழந்த இளைஞனின் இறுதி ஊர்வலத்தில் பயணித்த இளைஞர்களை எச்சரித்த மூன்று பிள்ளைகளின் தந்தை கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார். நேற்று பிற்பகல் ஹெல்மெட் அணிந்த இளைஞர்கள் சிலர், குறித்த நபரை தாக்கியதாக தெரியவந்துள்ளது. தல்பிட்டிய பிரதேசத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் ...

மேலும்..

இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை – வெளிநாடு செல்ல முடியாத நிலையில் இளைஞர்கள்..T

இலங்கையில் எந்த ஒரு கோவிட் தடுப்பூசியும் இல்லாதமையினால் கடுமையான நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார். இதனால் மேற்கத்திய நாடுகளுக்கு செல்ல எதிர்பார்த்து காத்திருக்கும் இளைஞர்கள் தங்கள் பயணத்தை மேற்கொள்ள முடியாத நிலைமை ...

மேலும்..

இலங்கையின் வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலரின் பெறுமதியில் தலைகீழ் மாற்றம்..T

இலங்கையின் வர்த்தக வங்கிகளில் இன்றைய தினம் (10.08.2023) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைந்துள்ளது. மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விலைகள் முறையே ரூ.312.39ல் இருந்து ரூ.311.42 ஆகவும், ரூ.327.76ல் இருந்து ரூ.326.74 ஆகவும் குறைந்துள்ளன. கொமர்ஷல் ...

மேலும்..

யாழில் தவறான முடிவெடுத்து ஒருவர் உயிர்மாய்ப்பு

ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காரைநகர் பகுதியில் ஆணொருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்ததுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச் சம்பவம் நேற்று (09) மாலை இடம்பெற்றுள்ளது. குறித்த நபர் தூக்கில் தொங்குவதை அவதானித்த உறவினர்கள், அவரை மீட்டு காரைநகர் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை ...

மேலும்..

மத்தியஸ்தரின் தவறான முடிவால் அரையிறுதி வாய்ப்பினை தவறவிட்ட புங்குடுதீவு மத்திய கல்லூரி

இலங்கை பாடசாலைகள் கால்பந்தாட்ட சங்கத்தினரின் ஏற்பாட்டில் தெல்லிப்பளை மகாஜனா கல்லூரியில் இலங்கையின் முன்னணி பெண்கள் பாடசாலை உதைபந்தாட்ட அணிகளுக்கிடையிலான சுற்றுப்போட்டித்தொடர் தற்போது நடைபெற்றுவருகின்றது . மேற்படி பத்து பாடசாலைகளில் ஐந்து சிங்கள மொழி மூல பாடசாலைகளும் , ஐந்து தமிழ் மொழி மூலப்பாடசாலைகளும் ...

மேலும்..

அதிகாலையில் கோர விபத்து! இளம் தம்பதி பலி..T

அனுராதபுரம் - இராஜாங்கனைப் பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளம் தம்பதியினர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் இன்று (09.08.2023) அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இளம் தம்பதியினர் பயணித்த ஹயஸ் வாகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியில் அருகில் இருந்த மரத்துடன் மோதியுள்ளது. இதன்போது ஹயஸ் வாகனத்தைச் ...

மேலும்..

பொய்பிரசாரம் செய்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை -நாமல்ராஜபக்ஷ எச்சரிக்கை

மின்கட்டணம் செலுத்த வேண்டும் என பொய் பிரசாரம் செய்யும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ எச்சரித்துள்ளார். மின்சார சபைக்கு தாம் எழுதிய கடிதத்திற்கும் இதுவரை பதில் வரவில்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். கடந்த 2019 ...

மேலும்..

முல்லைத்தீவில் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்ககோரி பெரும் போராட்டம்

முல்லைத்தீவு - குமுழமுனை, தண்ணிமுறிப்பு, ஹிச்சிராபுரம் மீனவர்களை கைது செய்தமையை கண்டித்தும் அவர்களை விடுவிக்க கோரியும் இன்று (07) போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. தண்ணிமுறிப்புகுளத்தில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டவர்களை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்த குமுழமுனை தண்ணிமுறிப்பு, ஹிச்சிராபுரம் மீனவர்களை விடுவிக்க கோரி குறித்த ...

மேலும்..

நாட்டில் மீண்டும் மின்வெட்டு

நாட்டில் மீண்டும் மின்வெட்டை அமுல்படுத்த நேரிடும் என இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். நாட்டின் பல பகுதிகளில் தற்போது நிலவும் வறட்சியான காலநிலையின் கடுமையான தாக்கம் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக பொறியியலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். நீர்மின் உற்பத்தி நாளுக்கு நாள் குறைந்து வருவதால் ...

மேலும்..

யாழில் பயன்தரு மரங்களுக்கு மண்ணெண்ணெய் ஊற்றிய விஷமிகள்

அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வளர்மதி சனசமூக சமூக நிலையத்தில் உள்ள பூச்செடிகள், பயன் தரு மரங்களுக்கு அடையாளம் தெரியாத விஷமிகளால் மண்ணெண்ணெய் ஊற்றி நசமாக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவமானது அப்பகுதியிலுள்ள சிசிடிவி கெமராவில் பதிவாகியுள்ளது. இந்நிலையில் குறித்த இருவரும் அப்பகுதி மக்களால் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இது ...

மேலும்..

சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தின் பரிசோதனை நிகழ்வுகள்

சாவகச்சேரிப் பொலிஸ் நிலையத்தின் வருடாந்த பரிசோதனை நிகழ்வுகள் இன்று (27) காலை இடம்பெற்றன. சாவகச்சேரிப் பொலிஸ் நிலைய தலைமைப் பொலிஸ் உத்தியோகத்தர் பாலித செனவிரட்ன தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில், பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யூ.ஏ சனத் ...

மேலும்..

ஆலய குளத்தில் நீராடிய இளைஞன் உயிரிழப்பு – தமிழர் பகுதியில் பெருந் துயரம்

மட்டக்களப்பு தாந்தா மலை குளத்தில் நீராடிய 19 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று பதிவாகியுள்ளது. களுவாஞ்சிக்குடி எருவில் காளிகோவில் வீதியைச் சேர்ந்த மோகனசிங்கம் பிரகதீசன் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார். தாந்தாமலை முருகள் ஆலய வருடாந்த திருவிழா இடம்பெற்றுவரும் நிலையில் ஆலய வழிபாட்டுக்கு சென்ற ...

மேலும்..

இரட்சைச் சகோதரிகளை காணவில்லை

முந்தல் பகுதியைச் சேர்ந்த இரட்டைச் சகோதரிகள் கடந்த 25 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக முந்தல் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முந்தல் - மங்கஎலிய நுகசெவன பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய மல்சிகா, தில்சிகா என்ற சிறுமிகளே ...

மேலும்..

13 தொடர்பில் தமிழ்க்கட்சிகளுடன் மட்டும் கலந்துரையாடி முடிவு எடுக்க முடியாது – ஜனாதிபதி தெரிவிப்பு

அரசமைப்பின் 13ஆவது திருத்தம் தொடர்பில் தமிழ்க் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் மாத்திரம் கலந்துரையாடுவது போதுமானதல்ல எனவும், அது முழு நாட்டிலும் தாக்கம் செலுத்தும் விடயம் என்பதால் அனைத்துத் தரப்பினருடனும் கலந்துரையாடி தீர்மானம் எடுக்க வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு என ஜனாதிபதி ...

மேலும்..