20 இலட்சம் குடும்பங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக பணம் வரும் என்கிறார் அமைச்சர்..T
அஸ்வெசும நலன்புரி திட்டத்திற்காக கிடைக்கப் பெற்ற மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகள் மீதான பரிசீலனை இம்மாதம் நிறைவடையும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அறிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் (09.08.2023) உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். பயனாளிகளுக்கான கொடுப்பனவு மேலும் தெரிவிக்கையில், ...
மேலும்..


















