பிரதான செய்திகள்

தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பல்கலைக்கழக மாணவன்..T

பல்கலைக்கழக மாணவன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. களனிப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் 23 வயதுடைய மாணவனே நேற்று (15.08.2023) இரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   சடலமாக மீட்கப்பட்ட மாணவன் கம்பஹா, மீரிகமை பிரதேசத்தைச் சேர்ந்த மாணவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டதாக ...

மேலும்..

தமிழர் தலைநகரில் கால் பதிக்கிறது பிரான்ஸ் -திட்டத்தை மாற்றிய அமெரிக்கா..T

திருகோணமலை கடற்படை முகாமில் பிரெஞ்சு கடற்படை ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையமொன்றை நிர்மாணிப்பதற்கு பிரான்ஸ் அரசாங்கம் முன்வந்துள்ளதாக பிவித்துரு ஹெல உறுமிய தலைவர், சட்டத்தரணி உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இலங்கை அரச புலனாய்வுப் பிரிவினர் இவ்வாறான நிலையமொன்றை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் அரசாங்கத்திற்கு ...

மேலும்..

இலங்கையில் குறைந்த விலையில் எரிபொருள்..T

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் அதிகபட்ச சில்லறை விலையை விட சினோபெக் நிறுவனம் குறைந்த விலையில் எரிபொருளை விற்பனை செய்யும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் நேற்றைய தினம்(15.08.2023) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே ...

மேலும்..

அதிக வட்டிக்கு அடமானம் வைத்தவர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்..T

தனியார் நிதி நிறுவனங்களில் தமது சொத்துக்களை அதிக வட்டிக்கு அடமானம் வைத்துள்ளவர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாக கடன் நிவாரண சபை தெரிவித்துள்ளது. அடமானம் தொடர்பான நெருக்கடி குறித்து வருடாந்தம் சுமார் இரண்டாயிரம் முறைபாடுகள் அதற்காக சமர்ப்பிக்கப்படுகின்றன. குருநாகல், கம்பஹா, காலி மாவட்டங்களில் ...

மேலும்..

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஆயுதம் தாங்கிய இராணுவம் -தீவிரம் அடையும் பாதுகாப்பு..T

சமகாலத்தில் இலங்கையில் இருந்து வெளிநாடு செல்வோரின் எண்ணிக்கை 15,000ஐ அண்மித்துள்ளது. விமான நிலைய தகவல்களுக்கு அமைய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக 3 இடங்களில் புறப்படும் பயணிகளுக்கு ஸ்கேன் மூலம் பரிசோதனை செய்வதனால் போக்குவரத்து ...

மேலும்..

மொட்டுக் கட்சியை அழிக்கும் வேலையைச் செய்யாதீர்கள்! ரணிலிடம் காட்டமாகத் தெரிவித்த பசில்..T

மொட்டுக் கட்சிக்கு எதிராக - ரணிலுக்கு ஆதரவாக நிமால் லன்சாவால் உருவாக்கப்பட்டு வரும் கூட்டணிக்குத் தனது எதிர்ப்பை பொதுஜன பெரமுனவின் நிறுவுநர் பசில் ராஜபக்ச, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியைத் தனியாக நேரில் சந்தித்து இந்த எதிர்ப்பை அவர் வெளியிட்டுள்ளதாக தெற்கு ...

மேலும்..

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த வான் விபத்து – மூவர் பலி..T

மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏ-9 வீதி பனிச்சங்குளம் பகுதியில் இன்று அதிகாலை மூன்று வாகனங்கள் விபத்தில் சிக்கியதில் மூவர் உயிரிழந்துள்ளனர். அதே திசையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியின் பின்பகுதியில் வான் மோதியதிலேயே குறித்த லொறிக்கு முன்னால் சென்ற மற்றுமொரு லொறியுடன் மோதியதில் இந்த ...

மேலும்..

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக அறிமுகமாகும் அதிநவீன பேருந்து சேவை..T

கொழும்பு நகரை மையமாக கொண்டு பயணிகள் எழுந்து நின்று பயணிக்கும் வகையில் சொகுசு பேருந்து சேவையை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. வாகன இறக்குமதி தடைகள் நீக்கப்பட்டவுடன் இந்த பேருந்துகளை கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான யோசனை ...

மேலும்..

பாடசாலைகளுக்கான விடுமுறை! சற்றுமுன் வெளியான அறிவிப்பு..T

இலங்கையில் அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற அனைத்து பாடசாலைகளுக்குமான இரண்டாம் தவணை விடுமுறை எதிர்வரும் 17ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை சற்று முன் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இரண்டாம் தவணைக்கான முதற்கட்ட விடுமுறை அதன்படி பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணைக்கான முதற்கட்ட விடுமுறை எதிர்வரும் ...

மேலும்..

கடவுச்சீட்டு விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு..T

இலங்கையில் இணையவழி முறை மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் போது சரியாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு பொது மக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. குடிவரவு குடியகழ்வு திணைக்களத்திற்கு 50,330 இணையவழி விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் தெரிவித்துள்ளார். நேற்று காலை 8.30 மணிவரை இந்த விண்ணப்பங்கள் ...

மேலும்..

கச்சதீவு விவகாரம்: காங்கிரஸ் மீது பிரதமர் மோடி குற்றச்சாட்டு..T

'இந்தியப் பிரிவினைக்கு காங்கிரஸ் தான் காரணம்'' என பிரதமர் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டியுள்ளார். 1974ஆம் ஆண்டு கச்சதீவை இலங்கைக்கு இந்திரா காந்தி அரசாங்கமே வழங்கியது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 'காங்கிரஸ் கட்சி அரசியலுக்காக இந்தியாவை மூன்றாகப் பிரித்தார்கள்'' என்று மக்களவையில் மோடி தலைமையிலான அரசாங்கத்தால் ...

மேலும்..

கொழும்பில் கத்தியால் குத்தி குடும்பஸ்தர் படுகொலை..T

கொழும்பில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் கொழும்பு - மகரகம பிரதேசத்தில் நேற்று (10.08.2023) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொடுக்கல் - வாங்கல் தொடர்பில் நண்பர்கள் இருவருக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம், மோதலாக மாறியதில் ஒருவரை மற்றைய ...

மேலும்..

இலங்கை பெண்ணுக்கு அமெரிக்காவில் கிடைத்த கௌரவம்..T

இலங்கையின் பிரபல பாடகி யொஹானிக்கு அமெரிக்காவில் மற்றுமொரு கௌரவம் கிடைக்க பெற்றுள்ளது.   அமெரிக்காவின் நியூயோர்க் சதுக்கத்தில் யொஹானியின் புகைப்படம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. தெற்காசிய மரபுரிமைகள் மாதத்தை கொண்டாடும் வகையில் இந்த புகைப்படம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.   அமெரிக்காவில் இலங்கையின் கலாசாரமும் இசையும் இலங்கையை பிரதிநிதித்துவம் செய்யக்கிட்டியமை பெருமிதத்தையும் மகிழ்ச்சியையும் அளிப்பதாக யொஹானி தெரிவித்துள்ளார். இலங்கையின் ...

மேலும்..

கவனமாக இருங்கள்! மற்றொரு சுகாதார ஆபத்து தொடர்பில் பொது மக்களுக்கு எச்சரிக்கை..T

நாடளாவிய ரீதியில் நிலவும் வறட்சி காரணமாக நீர் நிலைகள் மாசடைவதால் வயிற்றுப்போக்கு, வாந்தி பேதி போன்ற நோய்கள் பரவும் அபாயம் காணப்படுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. காய்ச்சிய நீரை பருகுவதன் மூலம் இந்நோய்களை தவிர்க்க முடியும் என அரச வைத்திய ...

மேலும்..

ரோசி சேனாநாயக்கவின் மோசமான செயல் – மின்சாரத்தை துண்டித்த ஊழியர்கள்..T

கொழும்பு மேயர் ரோசி சேனாநாயக்கவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. நான்கு மாதங்களாக மின் கட்டணம் செலுத்தாததால், மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 19ம் திகதி முதல் மின்கட்டணம் செலுத்தாததால், ஆறு லட்சம் ரூபாய்க்கு மேல் மின்கட்டணம் மின்சார சபைக்கு செலுத்த ...

மேலும்..