பிரதான செய்திகள்

கிரிக்கெட் சபையின் குழப்பத்தின் பின்னணியில் இந்தியா ஆதிக்கம்!  விமல் வீரவன்ஸ சாடல்கிரிக்கெட் சபையின் குழப்பத்தின் பின்னணியில் இந்தியா ஆதிக்கம்!  விமல் வீரவன்ஸ சாடல்

இலங்கை கிரிக்கெட் சபையின் குழப்பத்தின் பின்னணியில் இந்தியாவின் ஆதிக்கம் உள்ளது. கிரிக்கெட் அணியின் வீரர்களுக்கு  தேவையான வசதிகளை பெற்றுக்கொடுக்க நிதியில்லை. ஆனால் கிரிக்கெட் சபையின் ஆலோசகராக பதவி வகிக்கும் மஹேல ஜயவர்தனவுக்கு மாதம் 27 ஆயிரம் டொலர் சம்பளம் வழங்க முடியுமா? ...

மேலும்..

அமெரிக்க பசுபிக் சிறப்பு நடவடிக்கை கட்டளை தளபதி பாதுகாப்பு செயலர் ஜெனரல் கமல் குணரத்ன சந்திப்பு!

இலங்கை வந்துள்ள அமெரிக்க பசுபிக் சிறப்பு நடவடிக்கைக் கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் ஜெரோமி பி வில்லியம்ஸ் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். கோட்டை ஸ்ரீPஜயவர்தனபுரவில் அமைந்துள்ள பாதுகாப்பு அமைச்சில் வியாழக்கிழமை இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. பாதுகாப்பு அமைச்சுக்கு வருகைதந்த ...

மேலும்..

வரி அதிகரிப்புக்கு முன் இறக்குமதி செய்யப்பட்ட சீனிக்கு அதிகபட்ச சில்லறை விலை 275 ரூபா! உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தகவல்

வரி அதிகரிப்புக்கு முன்னர் இறக்குமதி செய்யப்பட்ட சீனியை விற்பனை செய்வதற்கு 275 ரூபா அதிகபட்ச சில்லறை விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனைக் கண்காணிப்பதற்காக இறக்குமதியாளர்களின் களஞ்சியசாலைகளில் நுகர்வோர் அதிகாரசபை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் என வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ ...

மேலும்..

ஆசிரியர்களிடமிருந்து விண்ணப்பம் கோரல்!

உடுவில் பிரதேச செயலகப் பிரிவில் அமைந்திருக்கும் கலாசார மத்திய நிலையத்தில் கலைப்பாடங்களைக் கற்பிப்பதற்கு ஆசிரியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. கர்நாடக சங்கீதம், பரதநாட்டியம், மிருதங்கம், வயலின், நாடகமும் அரங்கியலும், ஓகன், சித்திரமும் வடிவமைப்பும், சிங்களம் ஆகிய பாடநெறிகள் கற்பிக்கப்படவுள்ளன. இதற்காக உடுவில் பிரதேச செயலகப் பிரிவில் ...

மேலும்..

கோவில்களையும் காணிகளையும் அரசாங்கம் அபகரித்து வருகிறது! இது நல்லதல்ல என ஆறு.திருமுருகன் காட்டம்

  அரசாங்கம் சைவமக்களை மனம் நோகச்செய்து வருகிறது. கோவில்களையும் காணிகளையும் அபகரித்து வருகிறது. இது அரசாங்கத்துக்கு நல்லதல்ல என அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உப தலைவர் கலாநிதி ஆறு.திருமுருகன் கவலை வெளியிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் - சைவமக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் ...

மேலும்..

வெளிநாடுகளுக்கான புதிய தூதுவர்கள், ஆணையாளர்கள் குழு வட மாகாண ஆளுநருடன் கலந்துரையாடல்

வெளிவிவகார அமைச்சினால் புதிதாக நியமிக்கப்பட்ட பல வெளிநாடுகளுக்கான உயர்ஸ்தானிகர்கள் மற்றும் தூதுவர்கள் வட மாகாணத்துக்கு கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டிருந்தபோது வட மாகாண ஆளுநர் செயலகத்தில் வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸை சந்தித்து கலந்துரையாடினர். தற்போதைய அரசாங்கத்தின் கீழ் வட மாகாண மக்களின் ...

மேலும்..

அப்புத்தளை தமிழ் மத்திய கல்லூரிக்கு அருகாமையில் ஆபத்தான வகையில் மரங்கள் ; அச்சத்தில் மாணவர்கள்

அப்புத்தளை தமிழ் மத்திய கல்லூரியில் தரம் 06 மாணவர்களின் வகுப்பறைக்கு அருகாமையில் ஆபத்தான வகையில் பாரிய ஐந்து மரங்கள் காணப்படுகின்றன. இம்மரங்களை அகற்றித்தருமாறு, கல்லூரி அதிபர் பிரதேச செயலாளர் வனப்பாதுகாப்பு செயலாளர், கிராமசேவையாளர் ஆகியோரும் உத்தியோகப்பூர்வமாக அறிவித்து மூன்று மாதங்களாகியும் எவ்விதப்பயனும்  கிடைக்கவில்லையென்று ...

மேலும்..

முச்சக்கரவண்டி சாரதி உள்ளிட்ட முறைசாரா துறைகளில் பணியாற்றுவோரின் நலன் தொடர்பில் அமைச்சர் மனுஷ உடனடி நடவடிக்கை

முறைசாரா துறையில் பணியாற்றுபவர்களுக்கு தொழில் கௌரவத்தை வழங்குவது மற்றும் அவர்களின் தொழில் ரீதியிலான நலன்கள் குறித்தும் நீண்ட காலமாக பேசப்பட்டபோதிலும் சட்ட ரீதியிலான நடவடிக்கைகள் இதுவரையில் மேற்கொள்ளப்படவில்லை. அதற்கு வழிவகுக்கும் பொருட்டு “கரு சரு” திட்டம் (Garu Saru) முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தொழில் ...

மேலும்..

களுத்துறையில் விபத்து – 13 பேர் காயம் !

கொழும்பு நோக்கிப் பயணித்த பஸ் ஒன்று  அதே திசையில் பயணித்த முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. களுத்துறை, நாகொட, கலஸ்ஸ பிரதேசத்தில் மாபலகமவிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த  பஸ் ஒன்றும் முச்சக்கரவண்டி ஒன்றுமே இவ்வாறு மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தின் போது பஸ்ஸில் ...

மேலும்..

லலித் கொத்தலாவலவின் மரண விசாரணையின் தீர்ப்பு 14ஆம் திகதி!

சிலிங்கோ குழுமத்தின் முன்னாள் தலைவர் லலித் கொத்தலாவலவின் மரண விசாரணையின் தீர்ப்பு இம்மாதம் 14ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மேலதிக நீதிவான் பஸன் அமரசிங்க தெரிவித்துள்ளார். கொத்தலாவலவின் மரண விசாரணை தொடர்பான அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு சட்ட வைத்திய அதிகாரிக்கு அறிவுக்கவும் ...

மேலும்..

மட்டு.வவுணதீவில் குளவி கொட்டுக்கு இலக்காகி 8 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்தில் பாடசாலைக்கு வீதியால் சென்ற மாணவர்கள் மீது பணை மரத்தில் இருந்த குளவி தாக்குதலில் 8 மாணவர்கள் பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். குறித்த சம்பவம் இன்று புதன்கிழமை (08) காலை 7.00 மணியவில் இடம்பெற்றுள்ளது. குறிஞ்சாமுனை பகுதியில் பனைமரத்தில் கூடுகட்டியுள்ள குளவிகள் ...

மேலும்..

இலங்கையின் புதிய தூதுவர்கள் கிழக்கு மாகாண ஆளுநருடன் சந்திப்பு

இலங்கையின் புதிய தூதுவர்களாக பொறுப்பேற்றுக்கொண்ட இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், எகிப்து, இத்தாலி, கியூபா, பங்களாதேஷ், பெல்ஜியம் மற்றும் ஐரோப்பிய யூனியன் ஆகிய நாடுகளுக்கான புதிய தூதுவர்கள் மற்றும் பதவி நிலைகளுக்கான பணிப்பாளர்கள்   திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் மரியாதை நிமித்தம் கிழக்கு ...

மேலும்..

குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 26 வீட்டுப் பணிப்பெண்கள் நாடு திரும்பினர்

விசா இல்லாமல் சட்டவிரோதமாக குவைத்தில் தங்கியிருந்த 26 வீட்டுப் பணிப்பெண்கள் இலங்கை தூதரகத்தின் மூலம் இன்று புதன்கிழமை (08) காலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்துவரப்பட்டனர். இவர்கள் அனைவரும் இன்று புதன்கிழமை (08) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். சுமார்  2000 இற்கும்  ...

மேலும்..

சாகல விளையாடிய விளையாட்டு என்ன ? விமல் விளையாட்டு அமைச்சரிடம் கேள்வி

விளையாட்டு சட்டத்தை திருத்தம் செய்வதற்கு அமைச்சர் முன்வைத்த வரைவை ஆராய சாகல ரத்நாயக்க தலைமையில் குழு நியமிக்கப்பட்டதாகக்; குறிப்பிடுகின்றமை மிக மோசமானதாகும். சாகல விளையாடிய விளையாட்டு என்ன என்று குறிப்பிட முடியுமா என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் ...

மேலும்..

வாதப்பிரதிவாதங்களை நிறுத்தாவிடின் கிரிக்கெட் போல் மாறும் நாடாளுமன்று! பிரசன்ன ரணதுங்கவுக்கு பிரதி சபாநாயகர் தெரிவிப்பு

கிரிக்கெட் விவகாரம் தொடர்பில் ஆளும் மற்றும் எதிர் தரப்பினர் மாறுபட்ட கருத்துக்களை முன்வைத்த நிலையில், இந்த வாதத்தை இத்துடன் நிறுத்துங்கள். இல்லாவிடின் நாடாளுமன்றமும் கிரிக்கெட் போல் மாறிவிடும் என சபைக்கு தலைமை தாங்கிய பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ குறிப்பிட்டார். கிரிக்கெட்  நிர்வாக ...

மேலும்..