பிரதான செய்திகள்

இலங்கை குடும்பத்தினர் மீது இனவெறி தாக்குதல்

அவுஸ்திரேலியாவில் மாற்றுத்திறனாளியான மகளுடன் பலாரட் நகரிற்கு சென்ற இலங்கையர் ஒருவர் இனவெறி தாக்குதலிற்கு இலக்கானமை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அவுஸ்திரேலியாவின் பலாரட் நகரிற்குமாற்றுதிறனாளியான தனது மகளுடன் சென்ற இலங்கையை சேர்ந்த நபர் ஒருவர் நுகககும்புர குடும்பத்தினர் மாற்றுத்திறனாளியான தனது 12 வயது அனுலியுடன் மெல்பேர்னிற்கு ...

மேலும்..

இணையவழி தொழில்நுட்பத்தின் கீழ் கட்டிடங்கள் நிர்மாணம் : வடமாகாணத்தில் இருந்து ஆரம்பம்

உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு இணையவழி (Online) முறையின் மூலம் கட்டிடங்களை நிர்மாணிப்பதற்கான விண்ணப்பங்களை அங்கீகரிக்கும் முறை வடமாகாணத்தில் இருந்து ஆரம்பமாகிறது. முதற்கட்டமாக வடமாகாணத்தில் உள்ள 34 உள்ளூராட்சி நிறுவனங்களில் இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டதுடன், விரைவில் நாடளாவிய ரீதியில் உள்ள ஏனைய உள்ளூராட்சி நிறுவனங்களுக்கும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. உலக ...

மேலும்..

சீயோன் தேவாலயத்திற்கு சென்றபோது எனக்கு கடும் மன உளைச்சல் ஏற்பட்டது – அமெரிக்கத் தூதுவர்

2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞயிறு தாக்குதலின் போது பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்திற்கு சென்றபோது தனக்கு கடும் மன உளைச்சல் ஏற்பட்டதாக அமெரிக்கத் தூதுவர் ஜுலி சங் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குள்ளான  மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்திற்கு அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங் ...

மேலும்..

வரவு – செலவு திட்டத்தின் இலக்கு தேர்தல் வெற்றியே! ஹர்ஷ டி சில்வா குற்றச்சாட்டு

2024 ஆம் ஆண்டு ஏப்ரல் - ஒக்ரோபர் மாதமளவில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் என்பதை ஜனாதிபதி வரவு - செலவுத் திட்டத்தின் ஊடாக உறுதிப்படுத்தியுள்ளார். வர்த்தமானி அறிவித்தல் ஊடாக அதிகரிக்கப்பட்டுள்ள வரி விதிப்பை ஜனாதிபதி தெளிவுப்படுத்தவில்லை. தேர்தல் வெற்றியை இலக்காகக் கொண்டே வரவு ...

மேலும்..

அரசின் வரவு – செலவுத் திட்ட முன்மொழிவுகள் நாட்டுமக்களை ஏமாற்றும் மற்றுமொரு செயற்பாடு ஹரினி அமரசூரிய சுட்டிக்காட்டு

நாட்டு மக்களை ஏமாற்றும் பிறிதொரு செயற்பாடாகவே 2024 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் காணப்படுகிறது. நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக்கொடுக்கும் எவ்வித பரிந்துரைகளும் அதில் முன்வைக்கப்படவில்லை. இருக்கும் பல்கலைக்கழகங்களில் பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் புதிதாக நான்கு ...

மேலும்..

பாதீட்டில் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகளை நடைமுறைப்படுத்த முடியுமா என்பது சந்தேகமே! ரவூப் ஹக்கீம் சுட்டிக்காட்டு

வரவு செலவு திட்டத்தில் ஜனாதிபதி பல யோசனைகளை முன் வைத்துள்ள நிலையில் அதனை நடைமுறைப்படுத்த முடியுமா என்பதே எமது கேள்வியாக உள்ளது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் எம்.பி. தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு ...

மேலும்..

வெள்ளத்தில் சிக்கி கவிழ்ந்த லொறியில் திருட்டு

கம்பஹா - ஜாஎல வீதியில் வெள்ளத்தால் சூழ்ந்துள்ள அகரவிட்ட பகுதியில் வெள்ளத்தில் சிக்கி கவிழ்ந்த லொறி ஒன்றில் இருந்து இரும்புகள் மற்றும் ஒக்சிஜன் சிலிண்டர்கள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த லொறியானது பதுளை பிரதேசத்தில் இருந்து ஜாஎல நோக்கி இரும்புகள் மற்றும்  ஒக்சிஜன் ...

மேலும்..

சம்பள அதிகரிப்பு மாத்திரம் போதாது பொருட்களின் விலைகளும் குறைக்கப்பட வேண்டும் – ரோஹித அபேகுணவர்தன

அரச உத்தியோகத்தர்கள் மாத்திரமின்றி ஏனைய மக்களும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர். எனவே பொருட்களின் விலைகளும் குறைக்கப்பட வேண்டும். இந்த வரவு - செலவு திட்டம் மக்களுக்கு சிறப்பானதாக அமைய வேண்டும் என்று இறைவனை பிரார்த்திப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார். பொதுஜன பெரமுன அலுவலகத்தில் ...

மேலும்..

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுக்கு எதிரான 3 மனுக்கள் ஜனவரி 31ஆம் திகதி விசாரணைக்கு!

நீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மூன்று மனுக்களை ஜனவரி 31ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை (13) உத்தரவிட்டுள்ளது. சோபித ராஜகருணா மற்றும் ஆசா தம்மிக்க கணேபொல ...

மேலும்..

வடமாகாண ஆளுநருக்கும் ஜப்பான் தூதுவருக்கும் இடையே விஷேட சந்திப்பு!

வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் மற்றும் ஜப்பான் தூதுவர் மிசுகோஷி ஆகியோருக்கு இடையில் கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பில் உள்ள ஜப்பான் தூதுவரின் இல்லத்தில் விசேட சந்திப்பொன்று நிகழ்ந்துள்ளது. இச்சந்திப்பில் வட மாகாணம் தொடர்பான பல்வேறு விடயங்கள்  குறித்து கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை ஜப்பான் அரசின் ...

மேலும்..

யாழில் சர்வதேச கணக்கியல் நாள் நிகழ்வுகள் முடின்னெடுப்பு!

”சர்வதேச கணக்கியல் நாள்” நிகழ்வுகள் கடந்த 10 ஆம் திகதி காலை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தில் நடைபெற்றன. இலங்கை பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தின் (CA SriLanka) அனுசரணையுடன் முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தின் கணக்கியல் துறையினால் ...

மேலும்..

சர்வதேச விளையாட்டு நீதிமன்றை நாட தயார் விளையாட்டுதுறை அமைச்சர் கூறுகிறார்

கிரிக்கெட் சபையில் இடம்பெற்ற ஊழல்கள் தொடர்பான அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளிப்பதாகவும் விளையாட்டுத் துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்தார். விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதேவேளை, இலங்கை கிரிக்கட் இடைக்கால குழுவிற்கு விதிக்கப்பட்ட நீதிமன்ற தீர்ப்புக்கு ...

மேலும்..

ஸ்ரீலங்கா கிரிக்கெட் மீதான இடைக்கால தடையை நீக்க சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும்! பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு

சர்வதேச கிரிக்கட் பேரவையால் கிரிக்கெட் மீதான தடையை நீக்குவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரும், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இலங்கையில் விதிக்கப்பட்டுள்ள கிரிக்கட் மீதான தடையை நீக்குவதற்கு சர்வதேச கிரிக்கட் ...

மேலும்..

உலக கிண்ணப் போட்டிகளில்   அழுத்தம் பிரயோகிக்கவில்லை! இலங்கை அணித்தலைவர் கருத்து

உலக கிண்ணப்போட்டிகளில் மிகமோசமாக விளையாடியமைக்காக இலங்கை அணி பொதுமக்களிடம்  மன்னிப்பு கோரியுள்ளது இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையில்  இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அணித்தலைவர் குசல் மென்டிஸ் இதனைத் தெரிவித்துள்ளார். இதேவளை 2023 உலக கிண்ணப்போட்டிகளில்  எந்த தரப்பும் அழுத்தங்களை பிரயோகிக்கவில்லை எனவும்  அவர் தெரிவித்தார். மேலும் ஐசிசி ...

மேலும்..

கொழும்பில் பிரபல பாடகியின் வீட்டுக்குள் நுழைந்த மர்மநபர்

கொழும்பின் புறநகர் பகுதியான மாலபே பகுதியில் உள்ள பிரபல பாடகி நிரோஷா விராஜினியின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் மர்ம நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் கடுவெல நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் சந்தேகநபரை நாளை வரை விளக்கமறியலில் வைக்குமாறு கடுவெல ...

மேலும்..