பிரதான செய்திகள்

வரவு – செலவு திட்டம் ஊடாக ‘டிஜிகொன்’ பொருளாதார எண்ணக்கரு முன்மொழிவுகளை ஜனாதிபதி முன்வைப்பார் டிஜிற்றல் பொருளாதார அதிகாரி சச்சிந்ர சமரரத்ன நம்பிக்கை

2030 ஆம் ஆண்டாகும் போது டிஜிற்றல் பொருளாதாரத்தின் ஊடாக 15 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை அடையும் நோக்கில் நடைமுறைப்படுத்தப்படும் டிஜிகொன் பொருளாதார யோசனையை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான முன்மொழிவுகளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்வைப்பார் என இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் ...

மேலும்..

கிளிநொச்சியில் கடும் மழை : மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

கிளிநொச்சி மாவட்டத்தில் நேற்று மாலை பெய்த கடும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். கிளிநொச்சி நகர் பகுதிகளில் உள்ள பிரதான வீதிகள் மற்றும் உள்ளூர் வீதிகளில் மழை நீர் குறுக்கறுத்து பாய்ந்து ஓடுவதால் வீதியில் பயணிப்போர் கடும் சிரமத்திற்கு மத்தியில் ...

மேலும்..

இலஞ்சக் குற்றச்சாட்டு : மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் பணியிலிருந்து இடைநிறுத்தம்!

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் சுபுன் எஸ். பத்திரகேவின் சேவை உடனடியாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இலஞ்ச விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ...

மேலும்..

சீன மக்கள் குடியரசிடமிருந்து பொலிஸ் திணைக்களத்திற்கு 26 மோட்டார் சைக்கிள்கள், 100 கணனிகள் கையளிப்பு

சீன மக்கள் குடியரசினால் இலங்கை பொலிஸ் திணைக்களத்திற்கு 26 ரனொமொடோ (RANOMOTO) வகை மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 100 LENOVO டெஸ்க்டொப் கணனிகள் ஆகியவற்றை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை (10) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. தேசிய ...

மேலும்..

யாழ்ப்பாணத்தில் சர்வதேச தரத்தினாலான சதுரங்கப் போட்டி

யாழ்ப்பாணத்தில் சர்வதேச தரத்தினாலான சதுரங்கப் போட்டி எதிர்வரும் 8ம் திகதி முதல் 12ம் திகதி வரை இடம்பெறவுள்ளது, ‘யாழ்ப்பாண சர்வதேச சதுரங்க போட்டி 2023’ என்ற தலைப்பில், யாழ் மாவட்ட சதுரங்க சம்மேளனத்தினால் நடாத்தப்படும் இந்த போட்டியில் 800க்கும் மேற்பட்ட வீர வீராங்கனைகள் ...

மேலும்..

களுத்துறை றைகம தோட்ட மக்கள் மீது பெரும்பான்மையின இளைஞர்கள் தாக்குதல் : செந்தில் தொண்டமான் தலையிட்டு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி

தீபாவளி நாட்களில் றைகம தோட்டப்பகுதியில் வாழும் தமிழ் மக்கள் மீது பெரும்பான்மையின இளைஞர்கள் தொடர்ச்சியாக அச்சுறுத்தல் விடுத்தும் தாக்குதல்களை நடத்தியும் வந்த நிலையில், இந்த விவகாரத்தில் தலையீடு செய்துள்ள கிழக்கு மாகாண ஆளுநரும், இ.தொ.காவின் தலைவருமான செந்தில் தொண்டமான், உடனடியாக மேல் ...

மேலும்..

திருத்தந்தையை சந்தித்த இலங்கை ஆயர் பேரவையினர்

இலங்கை ஆயர் பேரவையினர் திருத்தந்தை பிரான்சிசை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். ஐந்தாண்டுக்கு ஒருமுறை உரோமை சென்று திருத்தந்தையை சந்திப்பது வழக்கமாக மாகும். இதன் அடிப்படையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இம் முக்கியத்துவம் வாய்ந்த திருப் பயணத்தில் இலங்கையின் வடக்கு - கிழக்கு ஆயர்களும் இணைந்து கொண்டுள்ளனர். இதன் ...

மேலும்..

முல்லைத்தீவு தேராவில் மாவீரர் துயிலுமில்ல காணியை விடுவிக்கக்கோரி இராணுவ முகாமுக்கு முன் போராட்டம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் தேராவில் மாவீரர் துயிலுமில்ல காணியை இராணுவத்திடமிருந்து விடுவிக்கக் கோரி, இன்று (11) காலை 9.30 மணியளவில் இராணுவ முகாமுக்கு முன்பாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. முல்லைத்தீவு மாவட்டத்தில் தேராவில் மாவீரர் துயிலும் இல்லக் காணியில் பாரிய பிரதேசத்தை இலங்கை இராணுவத்தின் 14 ...

மேலும்..

வரவு – செலவுத் திட்டத்துக்கு அரச நிதி குறித்த குழு அனுமதி

2024 நிதி ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்திற்கு   அரச நிதி தொடர்பான தெரிவுக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைய  2024 ஆம் ஆண்டுக்கான மீண்டுவரும் செலவீனம் 5350 பில்லியன் ரூபா. மூலதன செலவு 2473 பில்லியன் ரூபா என மொத்தமாக 7823 பில்லியன் ரூபா ...

மேலும்..

சுகாதாரத்துறை வெற்றிடங்களை நிரப்ப விரைவில் நடவடிக்கைகள்! அமைச்சர் ரமேஷ் பத்திரண உத்தரவாதம்

திருகோணமலை மாவட்டத்தில் வைத்தியசாலைகளில் நிலவும்  வைத்தியர்கள், தாதியர்கள் பற்றாக்குறை உள்ளிட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு விரைவான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதேநேரம் நாடளாவிய  ரீதியில் இவ்வாறான குறைபாடுகள் காணப்படுவதுடன் எதிர்வரும் இரண்டு வருடங்களில் வைத்தியர்கள் பற்றாக்குறை உள்ளிட்ட அரசாங்க வைத்தியசாலைகளின் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு ...

மேலும்..

நாடாளுமன்ற ஒழுங்குவிதி, கோட்பாடுகளுக்கு முரணாக சபாநாயகரின் செயற்பாடு அமைகிறது! சந்திம வீரக்கொடி குற்றச்சாட்டு

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் செயற்பாடுகள் ஒருதலைபட்சமானதுடன், நாடாளுமன்ற ஒழுங்குவிதிகள் மற்றும் கோட்பாடுகளுக்கு முரணானது என்பது பலமுறை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நிறைவேற்றுத்துறையின் கட்டளைகள் நாடாளுமன்றத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது.சட்டத்தை செயற்படுத்தும் எந்த நிறுவனங்கள் மீதும் நாட்டு மக்களுக்கு  நம்பிக்கை கிடையாது என நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக ...

மேலும்..

இலங்கையில் விளையாட்டு தொடர்பான பல்கலைக்கழகத்தை அமைக்க ஏற்பாடு! ரோஹண திஸாநாயக்க கூறுகிறார்

இலங்கையில் 2024 காலாண்டுக்குள் விளையாட்டு தொடர்பான பல்கலைக்கழகத்தை அமைக்கும் பணிகளை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளோம். அரச மற்றும் தனியார் கூட்டு முயற்சியில் வருமானத்தையும் நோக்கமாகக் கொண்டு இந்த பல்கலைக்கழகம் நிறுவப்படும் என்று விளையாட்டுத்துறை இராஜாங்க அமைச்சர் ரோஹண திஸாநாயக்க தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் ...

மேலும்..

கிரிக்கட் அணி தோல்வியின் பின்னணியில் சதித்திட்டம்! நிரூபனமானால் நடவடிக்கை என்கிறார் ஹோஹண திஸாநாயக்க

இலங்கை கிரிக்கட் அணியின் படுதோல்விகளின் பின்னணியில் ஏதேனும் சதித்திட்டம் காணப்பட்டால், அதனுடன் தொடர்புடைய சதிகாரர்கள் இனங்காணப்பட்டு அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கமைய கிரிக்கட்சி தெரிவுக்குழுவின் தலைவர் பிரபோத்ய விக்கிரமசிங்க தெரிவித்துள்ள கருத்து தொடர்பில் அரசாங்கம் கரிசனை கொண்டுள்ளதாக விளையாட்டு மற்றும் இளைஞர் ...

மேலும்..

கிரிக்கெட் சபையிடம் நிதிகளை பெற்ற 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் யார்? பெயர் விவரத்தை பகிரங்கப்படுத்துக என்கிறார் தயாசிறி

கிரிக்கெட் சபையின் இடைக்கால குழு நியமனம் தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானியில் பல குறைபாடுகள் காணப்படுகின்றன. இவ்வாறான பின்னணியில் தான் நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கிரிக்கெட் சபையிடம் நிதி பெற்றதாக அமைச்சர் குறிப்பிட்டார். ஆகவே,  அந்த 15 ...

மேலும்..

ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப விரைவில் ஏற்பாடு! அரவிந்தகுமார் தகவல்

  நாட்டில் தற்போது நிலவும் ஆசிரிய வெற்றிடங்களை நிரப்புவதற்கு விரைவான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பட்டதாரிகளுக்கு ஆசிரிய நியமனங்களை வழங்கும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அத்துடன் அதிபர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக அதிபர்களுக்கான போட்டிப் பரீட்சை அடுத்த வருடம் ஜூன் மாதத்தில் நடத்தப்படும் என ...

மேலும்..