20 அடி பள்ள ஆழத்தில் விழுந்த நபர்
சேலம், ஏற்பாடு மலைச்சாலையில் நன்றாக குடித்து மதுபோதையில் இரு சக்கர வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது மது போதையில் வண்டி ஓட்டிக்கொண்டு வரும் போது நிலைத்தடுமாறி 20 அடி ஆழ பள்ளத்தில் தவறி விழுந்தார். செவ்வாய்க்கிழமை இரவு 10 மணி அளவில் அவர் விழுந்தநிலையில், மேலே வர முடியாமல் காலை வரை தவித்துள்ளார். இந்நிலையில், அப்பகுதி வழியாக ...
மேலும்..

















