பிரதான செய்திகள்

தமிழர்களின் உரிமைகளை பறிப்பதில் அரசாங்கம் விசேட கவனம் – சிறிதரன்

தமிழர்களின் உரிமைகளை எவ்வாறு பறிக்கலாம் என்பது தொடர்பாக அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளது. பிற இனங்களையும், அவர்களின் உரிமைகளையும் அழிக்கும் கொள்கையில் இருந்து அரசாங்கம் முதலில் வெளிவர வேண்டும். அதனை விடுத்து செயற்பட்டால் உலகில் உள்ள சொத்துக்கள் அனைத்தையும் கொண்டு வந்தாலும் ...

மேலும்..

காணாமலாக்கப்படுதலுக்கு இலங்கைக்கு முதல் பரிசை வழங்க வேண்டும் – எஸ்.சிறிதரன்

மாகாண சபைத் தேர்தலை நடத்த இந்தியா இலங்கைக்கு கடும் அழுத்தம் பிரயோகிக்க வேண்டும். இலங்கையில் தான் தமிழர்கள், நிலங்கள், ஆணைக்குழுக்கள், முறைமைகள் காணாமலாக்கப்படும், காணாமலாக்கப்படுவதற்கு பரிசில் வழங்கப்படுமாயின் இலங்கைக்கு முதல் பரிசை வழங்க வேண்டும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற ...

மேலும்..

காணாமலாக்கப்படுதலுக்கு இலங்கைக்கு முதல் பரிசை வழங்க வேண்டும் – எஸ்.சிறிதரன்

மாகாண சபைத் தேர்தலை நடத்த இந்தியா இலங்கைக்கு கடும் அழுத்தம் பிரயோகிக்க வேண்டும். இலங்கையில் தான் தமிழர்கள், நிலங்கள், ஆணைக்குழுக்கள், முறைமைகள் காணாமலாக்கப்படும், காணாமலாக்கப்படுவதற்கு பரிசில் வழங்கப்படுமாயின் இலங்கைக்கு முதல் பரிசை வழங்க வேண்டும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற ...

மேலும்..

பாக்கு நீரிணை கடல் பகுதியை கடந்து சாதனை படைத்த முதல் பெண்

தனுஷ்கோடியில் இருந்து தலைமன்னாருக்கு நீந்தி வந்து மீண்டும் தனுஷ்கோடிக்கு நீந்தி பாக்கு நீரிணை கடற்பகுதியை கடந்த முதல் பெண் என்ற சாதனையை இந்தியப் பெண் படைத்துள்ளார். பாக்கு நீரிணை கடல் பகுதி தமிழகத்தையும் இலங்கையையும் பிரிக்கும் நீரிணை ஆகும். ராமேஸ்வரம் தீவும், அதனைத் ...

மேலும்..

ஊழல்கள் பற்றி பொதுவெளியில் எழுதிய சமூக ஆர்வலர்களுக்கு கல்முனை முதல்வர் சார்பில் நஷ்ட இழப்பீட்டு கோரிக்கை கடிதம் அனுப்பி வைப்பு !

நூருல் ஹுதா உமர் கல்முனை மாநகர முதல்வரை ஊழலுடன் தொடர்புபடுத்தி பொது வெளியில் மானவங்கப்படுத்தியதாக தெரிவித்து கல்முனை மாநகர ஊழல்கள், முறைகேடுகள், அதிகார துஸ்பிரயோகங்கள் தொடர்பில் தொடர்ந்தும் எழுதிவரும் கல்முனை மறுமலர்ச்சி மன்ற தலைவர் நஸீர் ஹாஜி என அறியப்படும் அச்சு முஹம்மது ...

மேலும்..

ஸ்கொட்லாந்து நாடாளுமன்றத்தில் உள்ளது போன்று தமிழ் மக்களுக்கும் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் – சாணக்கியன்

ஸ்கொட்லாந்து  நாடாளுமன்றத்தில் உள்ளது போன்று தமிழ் மக்களுக்கும் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் ஸ்கொட்லாந்தில் வைத்து வலியுறுத்தியுள்ளார். மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று ஸ்கொட்லாந்திற்கு விஜயம் செய்துள்ளது. வெஸ்மினிஸ்டர் பவுண்டேசன் ...

மேலும்..

ஸ்கொட்லாந்து பாராளுமன்றம் உள்ளது போன்று தமிழ் மக்களுக்கும் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் – ஸ்கொட்லாந்தில் வலியுறுத்தினார் சாணக்கியன்

ஸ்கொட்லாந்து பாராளுமன்றம் உள்ளது போன்று தமிழ் மக்களுக்கும் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் ஸ்கொட்லாந்தில் வைத்து வலியுறுத்தியுள்ளார். மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று ஸ்கொட்லாந்திற்கு விஜயம் செய்துள்ளது. வெஸ்மினிஸ்டர் பவுண்டேசன் ...

மேலும்..

இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியின் கீழ் மலையகத்திற்கான தனி வீட்டு திட்டத்தினை அமுல்படுத்துவதற்கான உடன்படிக்கை இந்திய தூதரகத்தில் கைச்சாத்திடப்பட்டது

நாட்டில் ஏற்பட்டிருந்த பொருளாதார நெருக்கடியால் தற்காலிகமாக கைவிடப்பட்டிருந்த இந்திய வீடமைப்பு திட்டம் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதற்காக மேலதிக நிதியை வழங்குவதற்கு இந்தியா அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ...

மேலும்..

இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் சிறப்புப் பட்டிமன்றம்!

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ் கலாசார மண்டபத்தில் சிறப்புப் பட்டிமன்றம் நேற்று (14) இடம்பெற்றது. "இளம் சமுதாயத்தை வழிநடத்த வேண்டிய பொறுப்பு, பெற்றோருக்கே! சமூகத்துக்கே! என்ற தலைப்பில் சிறப்புப் பட்டிமன்றம் நடைபெற்றது. இந்தியாவின் பிரபல பட்டிமன்றம் பேச்சாளர் ...

மேலும்..

புகையிரத திணைக்கள ஊழியர்கள் அனைவரினதும் விடுமுறைகள் மறுஅறிவித்தல் வரை இரத்து

இலங்கை புகையிரத திணைக்கள ஊழியர்கள் அனைவரினதும் விடுமுறைகள் இன்று முதல் மறுஅறிவித்தல் வரை இரத்து செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குனவர்தன தெரிவித்துள்ளார். கடந்த பெப்ரவரி 27 ஆம் திகதி வெளியிட்பட்ட அரசாங்க அதிவிசேட வர்த்தமானி இலக்கம் 2321/07 இன்படி, அத்தியாவசிய பொது ...

மேலும்..

கல்முனை மாநகர நிதி மோசடிக்கெதிராக ஆர்ப்பாட்டம்

பாறுக் ஷிஹான் தேசிய மக்கள் சக்தியின் கல்முனை செயற்பாட்டாளர்களினால் கல்முனை மாநகர சபையில் வரிப்பண மோசடியுடன் தொடர்புடையவர்களை இனங்கண்டு சட்டத்தின் முன் நிறுத்தக்கோரி ஆர்ப்பாட்டம் திங்கட்கிழமை (13) மாலை  கல்முனை பஸ்தரிப்பு நிலையத்துக்கு அருகாமையில்   இடம்பெற்றது. கல்முனை மாநகரசபையில் இடம் பெற்ற நிதி மோசடி ...

மேலும்..

ஜனாதிபதிக்கு ‘அபிநந்தன’ விருது வழங்கி கௌரவிப்பு

தொழில்சார் சட்டத்துறையில் 50 வருடங்கள் பணியாற்றிய இலங்கை சட்டத்தரணிகள் சங்க உறுப்பினர்களைப் பாராட்டும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்ட ´அபிநந்தன விருது விழா´ நேற்றிரவு (12) கொழும்பு, சினமன் கிரான்ட் ஹோட்டலில் நடைபெற்றது. 50 வருட தொழில்சார் சட்டப் பணியை நிறைவு செய்த ஜனாதிபதி ...

மேலும்..

விமல் வீரவன்சவை கைது செய்யுமாறு உத்தரவு!

இளவரசர் அல் ஹுசைன் இலங்கை வந்த போது பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச மற்றும் 07 பேருக்கு எதிராக கருவாத்தோட்டம் பொலிஸாரால் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த முறைப்பாடு இன்று ...

மேலும்..

பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்கான பொறிமுறையொன்றை வலியுறுத்தி தலவாக்கலையில் போராட்டம்

(அந்துவன்) வீட்டுப் பணிப்பெண்கள் மற்றும் கடைகளில் வேலைசெய்யும் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கும் உடனடியாக தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்கான பொறிமுறையொன்றை வலியுறுத்தி தலவாக்கலையில் இன்று (12.03.2023) ஆர்ப்பாட்ட பேரணியொன்று நடைபெற்றது. வீட்டுப்பணிப்பெண்கள் மற்றும் கடைகளில் வேலைசெய்யும் பெண்கள் அதிகம் அங்கம் வகிக்கும் அமைப்பான ப்ரொடெக்ட் .அமைப்பின் ஆல் குறித்த பேரணி ...

மேலும்..

அரசியல் உட்பட அனைத்து விதமான உரிமைகளும் பெண்களுக்கு வழங்கப்பட வேண்டும் – இராகலையில் போராட்டம்

அந்துவன்) பெண்களின் தொழில் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டும், அரசியல் உட்பட அனைத்து விதமான உரிமைகளும் பெண்களுக்கு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி நுவரெலியா - இராகலையில் இன்று (12.03.2023) ஆர்ப்பாட்ட பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது. கண்டி சமூக அபிவிருத்தி ...

மேலும்..