பிரதான செய்திகள்

Iom தூதுக்குழுவினர் யாழ்மாவட்ட அரசாங்க அதிபரை சந்திப்ப்பு!

Iom தூதுக்குழுவினர் இன்றையதினம் யாழ்மாவட்ட அரசாங்க அதிபருடன் சந்திப்பினை மேற்கொண்டு யாழ்மாவட்டத்திலிருந்து சட்டவிரோத புலம்பெயர் நடவடிக்கைகளை தடுப்பது தொடர்பில் கலந்துரையாடினர். Iom இனுடைய இலங்கை உதவி வதிவிடப் பிரதிநிதி தலைமையிலான குழுவினர் இன்று காலை 10.30 மணியளவில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் ...

மேலும்..

அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழான கட்டளை நாளை (23) விவாதத்துக்கு

அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழ் ஜனாதிபதியினால் பிறப்பிக்கப்பட்ட கட்டளையை நாளை (23) விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேர்தன தலைமையில் நேற்று (21) பிற்பகல் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக ...

மேலும்..

பூசன் பெருநகர சபையின் பிரதிநிதிகள் சபாநாயகரை சந்திப்பு!

இலங்கைக்கான தூதுவர் வூன்ஜின் ஜியோங் தலைமையிலான கொரியாவின் பூசன் பெருநகர சபையின் 13 பேர் கொண்ட பிரதிநிதிகள் குழு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை சந்தித்தது. 2030 உலக பொருட்காட்சியை நடத்தும் நாடாக பூசன் மெட்ரோபொலிட்டன் சிட்டி பூசனின் முயற்சியில் கலந்துரையாடல்கள் முக்கியமாக ...

மேலும்..

மத்திய வங்கியை மறுசீரமைப்பதற்கான புதிய சட்டமூலம்

மத்திய வங்கியை மறுசீரமைப்பதற்கான புதிய சட்டமூலமொன்றை அறிமுகப்படுத்த அரசாங்கம் தயாராகி வருவதாக டியூ குணசேகர தெரிவித்துள்ளார். அங்கீகரிக்கப்பட வேண்டிய நிதியத்தின் கடன் நிவாரணத்திற்காக அந்த சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியது கட்டாயம் என கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியத்தின் ...

மேலும்..

பொருளாதார நெருக்கடி ஓரளவு குறைவு மக்களிடம் பொய் சொல்லி எதிரணி அரசியல் நாடகம்- ரணில் தெரிவிப்பு!

நாட்டில் வலுவான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு முறையான திட்டம் வகுக்கப்பட வேண்டும் எனவும், தற்போதைய அரசு முன்னெடுத்துள்ள பொருளாதார வேலைத்திட்டத்தின் காரணமாக கடந்த சில மாதங்களாக இருந்த பொருளாதார நெருக்கடிகள் ஓரளவு குறைந்துள்ளன எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இவ்வாறு வீழ்ச்சியடைந்த நாட்டுக்கு ...

மேலும்..

நாட்டை கட்டியெழுப்பும் மாற்று யோசனைகளுக்கு வாய்ப்பு வழங்க தயார் !

நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டத்திற்கு மாற்று யோசனைகள் இருப்பின் அவற்றை சர்வதேச நாணய நிதியத்தில் முன்வைக்க சந்தர்ப்பம் வழங்க தயார் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கண்டி ஜனாதிபதி மாளிகையில் நேற்று (20) பிற்பகல் இடம்பெற்ற சந்திப்பில் கலந்து ...

மேலும்..

பொலிஸ் பாதுகாப்பு இதுவரை கிடைக்கவில்லை – அரச அச்சகர்

வாக்குச்சீட்டுகளை அச்சிடுவதற்கான போதுமான பாதுகாப்பை பொலிஸார் இதுவரை வழங்கவில்லை என அரச அச்சகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் வாக்குச்சீட்டுகள் அச்சிடும் பணிகள் மேலும் தாமதமடையும் என அரச அச்சகர் கங்கா லியனகே குறிப்பிட்டுள்ளார். நேற்று(20) மாலை வரை பிரதான நுழைவாயிலுக்கான பாதுகாப்பிற்காக மாத்திரம் 02 பொலிஸ் ...

மேலும்..

5 இலட்சம் ரூபா மீண்டும் வர்த்தகரிடம் ஒப்படைப்பு-இளைஞனின் மனிதபிமானத்தை பாராட்டிய பொலிஸார்

வீதியில் கண்டெடுக்கப்பட்ட 5 இலட்சம் ரூபா  பணப்பை உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டதுடன் பணப்பையை கண்டெடுத்து ஒப்படைத்த இளைஞனை     கல்முனை தலைமையக பொலிஸார் பாராட்டியுள்ளனர். இச்சம்பவம்  அம்பாறை மாவட்டம்   கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில்  இன்று இடம்பெற்றதுடன் காணாமல் போன 5 இலட்சம் ரூபா  ...

மேலும்..

தமிழக மீனவர்கள் குறித்து தமிழக முதலமைச்சர் கடிதம்!

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மத்திய வெளியுறவுத்துறை மந்திரிக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது : நாகப்பட்டினம் மாவட்டம் நம்பியார் நகர் மீனவ கிராமத்திலிருந்து 6 மீனவர்கள், நாட்டுப்படகில் மீன்பிடிக்கச் சென்றிருந்தனர். 15-2-2023 அன்று தோப்புத்துறைக்குக் கிழக்கே அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது 3 படகுகளில் ...

மேலும்..

அத்தனை உயிர்களும் பறிபோகும் போது பிரபாகரன் தப்பிச் சென்றிருப்பார் என்பதை நான் ஒருபோதும் நம்பமாட்டேன்…

(சுமன்) பழ.நெடுமாறன் ஐயா அவர்கள் போட்ட குண்டு பல உலக நாடுகளிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கின்றது. யுத்த களத்தில் அத்தனை உயிர்களும் பறிபோகும் போது பிரபாகரன் அவர்கள் தப்பிச் சென்றிருப்பார் என்பதை நான் ஒருபோதும் நம்பமாட்டேன் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், ...

மேலும்..

வாக்குரிமையை பறிப்பது மனித உரிமை மீறலாகும் அங்கஜன் தெரிவிப்பு!

யாழ்.கைதடி மத்தி உதயசூரியன் சனசமூக நிலையத்தின் 44 வது ஆண்டு விழாவும், அரங்கத் திறப்பு விழாவும் இன்று மாலையில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், சாவகச்சேரி பிரதேச சபைத் தவிசாளர் கந்தையா வாமதேவன் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது ...

மேலும்..

பேஸ்புக், இன்ஸ்டாவில் ப்ளூ டிக் பெற கட்டணம்…

முன்னணி சமூக ஊடகங்களான பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் ப்ளூ டிக் பெற கட்டணம் முறை அறிமுகமாகியுள்ளது. பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வட்ஸ்ஆப் போன்றவற்றின் தாய் நிறுவனமான மெட்டாவின் ( Meta) பிரதம நிறைவேற்று அதிகாரி மார்க் சூக்கர்பெர்க் இதற்கான அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி, இனி பேஸ்புக் ...

மேலும்..

விமான நிலையத்தில் கைத்துப்பாக்கியுடன் சிக்கிய கம்பளை நபர்…

பஹ்ரைனுக்கு செல்லவதற்கு கைத்துப்பாக்கியுடன் சென்ற நபர் நேற்று (19) பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டதாக விமான நிலைய பொலிஸார் தெரிவித்தனர். கம்பளையைச் சோந்த 49 வயதுடைய குறித்த நபரின் பையை விமான நிலைய சோதனைச் சாவடியில் விமான நிலைய பாதுகாப்பு ...

மேலும்..

போதிய நிதியின்மையால் தேர்தல் நடக்காது!

போதிய நிதி மற்றும் இதர வசதிகள் இல்லாததால், வாக்குறுதி அளித்தபடி உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்த முடியாது என தேர்தல் ஆணைக்குழு, உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அதன்படி உள்ளூராட்சி மன்ற தேர்தலை திட்டமிட்டபடி நடத்த நடவடிக்கை எடுப்பதாக உயர் நீதிமன்றத்தில் அளித்த வாக்குறுதியை ...

மேலும்..

அமைச்சர்கள் புடைசூழ பெரஹராவை கண்டுகளித்த ரணில்…

வரலாற்றுச் சிறப்பு மிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் முப்பத்து நான்கு வருடங்களின் பின்னர் சுதந்திர தின பெரஹராநேற்று (19) கண்டி நகரில் வீதி உலா வந்தது. 75 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த பெரஹராவின் ஆரம்ப ...

மேலும்..