பிரதான செய்திகள்

தனித்து போட்டியிடுவது மாவீரர்களுக்கு இழைக்கின்ற துரோகம் என்கிறார் நாவலன் .

எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவது என்று இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானம் தவறானது மாத்திரமல்ல அத் தீர்மானம் தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக தமது இன்னுயிரை துறந்த மாவீரர்களுக்கும் தேசிய தலைவர் மேதகு வே. ...

மேலும்..

133 நாட்கள்! சூரியனின் காணொளியை வெளியிட்ட நாசா

சூரியனை 133 நாட்களாக படம் பிடித்த காணொளியை நாசா வெளியிட்டுள்ளது. சூரியனின் இயக்கம் குறித்த ஆய்வம் கடந்த 2010ம் ஆண்டு முதல் சூரியனை 133 நாட்களாக படம் பிடித்து வருகின்றது. இந்நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12 முதல் டிசம்பர் 22 வரை தொடர்ந்து ...

மேலும்..

தமிழ்க் கூட்டமைப்பைப் பதிவு செய்ய முடியாது: தமிழரசு ஏகோபித்த தீர்மானம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அரசியல் கட்சியாகப் பதிவு செய்வதில்லை என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் ஏகோபித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் நேற்று (08.01.2023) மட்டக்களப்பில் நடைபெற்றது.   இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மிக விரைவில் அரசியல் ...

மேலும்..

ஜனாதிபதி மாளிகையை இடமாற்றம் செய்ய ரணில் தீர்மானம்

கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்கு பதிலாக கோட்டே பிரதேசத்தில் புதிய ஜனாதிபதி மாளிகையை அமைக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகை உள்ளிட்ட பல விசேட இடங்களை பயன்படுத்த தீர்மானித்ததன் பிரகாரம் ...

மேலும்..

இன்று முதல் விவசாயிகளுக்கு டீசல் விநியோகம் !

சீனாவினால் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ள 6.98 மில்லியன் லீற்றர் டீசலை, இன்று முதல் விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுப்பதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. விவசாய அமைச்சினால் உருவாக்கப்பட்டுள்ள செயலி மூலம், டீசலைப் பகிர்ந்தளிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாக அமைச்சின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ...

மேலும்..

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக தேர்தல் ஆணையாளர் நாயகம் விசேட அறிவிப்பு

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு நேற்று (07) மாலை வரையில் 20 குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன. இது தொடர்பாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ரட்நாயக்க தெரிவிக்கையில், களுத்துறை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 17 உள்ளுராட்சி மன்றங்களுக்காக கட்டுப்பணம் செலுத்தியுள்ளன என்றார். கண்டியில் ...

மேலும்..

செயலிழந்திருந்த மின் உற்பத்தி இயந்திரம் இன்று மீண்டும் மின் உற்பத்தி ஆரம்பம்..

நுரைச்சோலை நிலக்கரி அனல் மின் நிலையத்தில் செயலிழந்திருந்த மின் உற்பத்தி இயந்திரம் இன்று (08) முதல் மீண்டும் மின் உற்பத்தியை ஆரம்பிக்கவுள்ளது. போதிய நிலக்கரி கையிருப்பு இன்மை மற்றும் திருத்தப் பணிகள் காரணமாக கடந்த மாதம் 23 ஆம் திகதி நுரைச்சோலை மின்நிலையத்தில் ...

மேலும்..

தமிழரசு, ரெலோ, புளொட் தனித்தனியாகப் போட்டி!

* பரப்புரை மேடையில் ஒருவரை ஒருவர் தாக்கிப் பேசக் கூடாது * தேர்தலின் பின் சபையில் இணைந்தே ஆட்சியமைக்க வேண்டும் - மட்டக்களப்பில் நடந்த கூட்டத்தில் தமிழரசு யோசனை - கூட்டமைப்பின் பங்காளிகளுடன் பேசி இறுதி முடிவு நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ...

மேலும்..

ஒரு வாரத்தில் மின் கட்டணம் அதிகரிக்கப்படுமா! எடுக்கப்படவுள்ள நடவடிக்கை

மின் கட்டணத்தை அதிகரிக்க தீர்மானித்தால், ஜே.வி.பி பாரிய தொழில் மற்றும் அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என அதன் தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். சிங்கள வார இறுதிப் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு ...

மேலும்..

போதைப்பொருளை தடுப்பதற்கு எதிராக ஜனாதிபதி அதிரடி நடவடிக்கை

இலங்கையில் போதைப்பொருள் தடுப்புக்காக பூரண அதிகாரம் கொண்ட செயலகத்தை நிறுவுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். கடந்த வாரம் பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். போதைப்பொருள் தடுப்புக்கான ஜனாதிபதி செயலணியை பலப்படுத்துவதற்காக இந்த விசேட அலுவலகம் நிறுவப்பட உள்ளது. நாடாளுமன்றத்தில் ...

மேலும்..

யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழாவில் ஏற்பட்டுள்ள சர்ச்சை!

யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழாவானது யாழ்ப்பாணத்தவர்களுக்குரியது இல்லை என இயக்குனர் அனோமா பொன்சேகா காட்டமாக தெரிவித்துள்ளார். " யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழா" எனும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் கடந்த 2ஆம் திகதி முதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று (06.01.2023) யாழ். பல்கலைக்கழக கைலாசபதி ...

மேலும்..

தமிழ் தேசிய கூட்டமைப்பானது வேறுபட்ட வழிகளை கையாள்வதற்கு பங்காளிக்கட்சியுடன் பேசுவதற்கு தீர்மானம் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சுமந்திரன் தெரிவிப்பு

இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய குழு கூட்டம் இன்று காலை மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் ஆரம்பமானது. களுவாஞ்சிகுடியில் உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் அலுவலகத்தில் இன்று இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா தலைமையில் ...

மேலும்..

இனப்பிரச்சினை பேச்சுக்களின் பின்னணியில் இந்திய நகர்வு

அதிபர் ரணில் விக்ரமசிங்கவுடன் இனப் பிரச்சினை தீர்வு குறித்து தமிழக் கட்சிகள் பேச்சுக்களை நடத்தி வருகின்ற நிலையில், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எதிர்வரும் மாதம் சுதந்திர தினத்திற்கு முன்னதாக இனப்பிரச்சினைக்கு தீர்வு வழங்குதாக ரணில் விக்ரமசிங்க ...

மேலும்..

தமிழரசுக் கட்சியின் மத்திய குழு கூட்டம் சாணக்கியனின் அலுவலகத்தில் நடைபெற்றது..

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழு கூட்டம் இன்று காலை மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் ஆரம்பமாகியுள்ளது. களுவாஞ்சிகுடியில் உள்ள தமிழ்த்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் அலுவலகத்தில் இன்று இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா ...

மேலும்..

சுங்க அதிகாரிகளால் சிவப்பு சீனி கைப்பற்றபட்து.

இந்தியாவில் இருந்து சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட சிவப்பு சீனி ஒரு தொகுதி சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது. சிவப்பு சீனி இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டதன் பின்னணியில் வெள்ளை சீனி என்று கூறி குறித்த சீனி கையிருப்பு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 1,200 மெற்றிக் தொன் ...

மேலும்..