பெண்கள் அரசியலில் பங்களிப்பு செய்வதற்கான செயலமர்வுகள்
ஹஸ்பர் ஏ.எச் ஏ.எச்.ஆர்.சி. நிறுவனத்தால் சனிக்கிழமை திருகோணமலை மாவட்டத்தில் பெண்களை அரசியலில் பங்களிக்க செய்வதற்கான ஆளுமைகளை விருத்தி செய்யும் செயலமர்வு திருகோணமலையில் இடம்பெற்றது .இச் செயலமர்வில் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள பிரதேசங்களில் இயங்கும் பெண்கள் அமைப்புக்களை சார்ந்த 22 பெண் செயற்பாட்டாளர்கள் கலந்து ...
மேலும்..


















