நிகழ்நிலை காப்புச்சட்டம் சட்டரீதியிலேயே அனுமதி! ஆஷு மாரசிங்க கூறுகிறார்
நிகழ்நிலை காப்புச்சட்டம் நாடாளுமன்றத்தில் சட்டத்துக்கு முரணாக அனுமதிக்கப்படவில்லை. அத்துடன் குறித்த சட்டமூலத்தில் சபாநாயகர் கைச்சாத்திட்டதில் இருந்து அது நாட்டின் சட்டமாகும். அதனால் சமூகவலைத்தளம் மூலம் யாருக்கு எதிராகவும் பொய் பிரசாரங்கள் மேற்கொண்டால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என ...
மேலும்..


















