பிரதான செய்திகள்

தேடலில் வந்த தோழன் கவிதை நூல் வெளியீடு!

(அஸ்ஹர் இப்றாஹிம்) திஹாரியை சேர்ந்த முஷ்பிகா முன்ஷிரின்  தேடலில் வந்த தோழன் நூல் வெளியீடு  திஹாரி அல் அஸ்ஹர் மத்திய கல்லூரி கேட்போர் கூடத்தில் மூதூர் ஜே.எம்.ஐ. நிறுவன பணிப்பாளர் ஜே.எம்.இஹ்ஷான் தலைமையில் வெளியீடு செய்யப்பட்டது. இந்நிகழ்வில் முதன்மை அழைப்பாளராக சிரேஷ்ட எழுத்தாளர் நஜ்முல் ...

மேலும்..

தேசிய புலனாய்வு பிரிவிற்கு வவுனியாவில் காணி வழங்குமாறு ஆளுநர் பரிந்துரை! மாவட்ட ஒருங்கிணைப்புகுழு எதிர்ப்பு!

வவுனியா, பூங்கா வீதியில் அமைந்துள்ள அரச காணியில் தேசிய புலனாய்வு அலுவலகத்திற்கு காணி வழங்குவதற்கு வடமாகாண ஆளுநர் பீ.எச்.எம்.சாள்ஸ் பரிந்துரைத்துள்ள நிலையில், மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் அதற்கு வியாழக்கிழமை எதிர்ப்பு வெளியிடப்பட்டது. காணியற்ற அரச திணைக்களங்களான அரச ஒசுசல, புவிச்சரிதவியல் திணைக்களம், தெங்கு ...

மேலும்..

கல்முனை கார்மேல் பற்றிமாவில் சிறப்பாக இடம்பெற்ற பொங்கல்விழா!

  ( வி.ரி.சகாhதேவராஜா) கிழக்கில் புகழ்பூத்த கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியின் வருடாந்த தைப்பொங்கல் விழா இன்று (வெள்ளிக்கிழமை) கல்லூரி அதிபர் அருட் சகோதரர் ச.இ. றெஜினோல்ட் எவ்.எஸ்.ஸி. தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.. முன்னதாக மாட்டு வண்டி சகிதம் பாரம்பரிய முறைப்படி பொங்கல் விழா சிறப்பாக ...

மேலும்..

குணதிலக ராஜபக்ஷ எம்.பி. வைத்தியசாலையில் சேர்ப்பு! கூட்டத்தில் கலந்துகொண்டவேளை திடீர் சுகவீனம்

நாடாளுமன்ற உறுப்பினர் குணதிலக ராஜபக்ஷ திடீர் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். கண்டி மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டத்தின்போதே அவர் திடீரென சுகவீனமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது

மேலும்..

நுவரெலியாவில் சில இடங்களில் பனிமூட்டம்

நாட்டில் பல பகுதிகளில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலையைத் தொடர்ந்து நுவரெலியாவில் காலை மற்றும் மாலை வேளையில் மழையுடனான வானிலை நிலவி வருகிறது. அத்துடன் எதிரே வரும் வாகனங்கள் தெரியாதபடி கடும் பனிமூட்டம் நிலவுவதால் வாகன சாரதிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி செல்கின்றனர். குறிப்பாக நுவரெலியா ஹற்றன் பிரதான வீதியில் ருவான் எலியா, பிளாக்பூல் , வெண்டிகோனர் உள்ளிட்ட ...

மேலும்..

கல்முனை ஸ்ரீதரவை சித்தி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தில்கிழக்கு ஆளுநர் பங்கேற்பு

(ஏ.எல்.எம்.ஷினாஸ்) கல்முனை ஸ்ரீ தரவை சித்தி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மகா உற்சவத்தை முன்னிட்டு இரண்டாம் நாள் நிகழ்வுகள் புதன்கிழமை ஆலயத்தில் வெகு விமர்சியாக இடம்பெற்றது. இரண்டாம் நாள் நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் கலந்து கொண்டு சிறப்பித்தார். சிவஸ்ரீ ந.பத்மநிலோஜன் ...

மேலும்..

கல்முனை வளைகுடா அமையத்தின் ஒன்றுகூடலும், விளையாட்டு நிகழ்வும்

(அஸ்ஹர் இப்றாஹிம்) கடல் கடந்து தொழிலுக்காக கட்டார்  நாட்டுக்கு சென்றாலும் கட்டார் தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு, அல் முன்தஸா பூங்காவில் மிகச் சிறப்பாக பொழுதுபோக்கு நிகழ்வு இடம்பெற்றது. இந்  நிகழ்வில் பலூன்   உடைத்தல்,   யானைக்கு கண் வைத்தல், முட்டி உடைத்தல், ...

மேலும்..

உயிருக்காக போராடிக் கொண்டிருந்த ஐவர் பாணந்துறை கடலில் காப்பாற்றப்பட்டுள்ளனர்

(அஸ்ஹர் இப்றாஹிம்) பாணந்துறை கடலில் நீராடிக் கொண்டிருந்த ஐவர் பாரிய கடலலையில் சிக்கி உயிருக்காக போராடிக்கொண்டிந்த வேளை பாணந்துறை பொலிஸாரும், கடற்படை உயிர்காப்பு படையினரும் காப்பாற்றியுள்ளனர். கடற்கரையோரத்தில் விளையாடிக் கொண்டிருந்த இரண்டு சிறுவர்களும்,இரண்டு சிறுமிகளும் உள்ளடங்கலாக ஐவர் திடீரென கடலில் நீராடிக் கொண்டிருந்த வேளை ...

மேலும்..

இயற்கை நுண்ணறிவை பயன்படுத்தினால் உலகில் யுத்தமே என்றும் நடக்காதாம்! எழுத்தாளர் கலாநிதி நாகேஸ்வரன் அருள்ராசா கருத்து

  இயற்கை நுண்ணறிவை பயன்படுத்தினால் உலகில் யுத்தமே நடக்காது. இயற்கை நுண்ணறிவு அன்பைப் போதிக்கிறது. செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தியதால் தான் ரஸ்ய உக்கிரைன் யுத்தம் உருவானது. இஸ்ரேல் பலஸ்தீன யுத்தம் உருவானது என தொழிலதிபரும் எழுத்தாளருமான கலாநிதி நாகேஸ்வரன் அருள்ராசா கல்லாறு சதீஸ் ...

மேலும்..

அக்குரணை, குருகொடை ஆண்கள் முஸ்லிம் வித்தியாலய பவள விழா!  ரிஷாத் எம்.பி பங்கேற்பு

அக்குரணை, குருகொடை ஆண்கள் முஸ்லிம் வித்தியாலயத்தின் பவள விழா, பாடசாலையின் அதிபர் அஷ்ஷேக் ஹம்சி ஹாஜியார் தலைமையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பாடசாலையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில், கௌரவ அதிதிகளாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன், ...

மேலும்..

அட்டாளைச்சேனை அக்ஃ அல்- மினா வித்தியாலய வருடாந்த பரிசளிப்பு விழாவும் பிரியாவிடை நிகழ்வும்

(கே.ஏ.ஹமீட்) அட்டாளைச்சேனை சம்பு நகர் அக்ஃ அல்- மினா வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழாவும் பிரியாவிடை நிகழ்வும் மாணவர் மன்றமும் நேற்று (வியாழக்கிழமை) பாடசாலையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. பாடசாலையின் அதிபர் எம்.ஐ.எம்.றியாஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அக்கரைப்பற்று கல்வி வலயத்தின் சேவைக் கால ...

மேலும்..

ஆசிரியர்களுக்கு சின்னம் சூட்டல்!

எம்.எப்.றிபாஸ் அக்கரைப்ற்று கல்முனை மாவட்ட சாரணர் சங்கத்தின் ஏற்பாட்டில் சாரணர்த்துறையில் கலைக்கூறு ஒன்று முடித்த ஆசிரியர்களுக்கான சான்றிதழ் வழங்கும்  நிகழ்வு அக்கரைப்பற்று அஸ்ஸிறாஜ் மாகா வித்தியாலயத்தில் நடைபெற்றது. மாவட்ட சாரண ஆணையாளர் எம்.ஐ.உதுமாலெவ்வை தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் மாவட்ட சாரணர் சங்கத்தின் தவிசாளர் ...

மேலும்..

திருமலை சிறைச்சாலையில் நூலக நடமாடும் சேவை!

(ஹஸ்பர் ஏ.எச்) திருகோணமலை நகராட்சி மன்ற பொது நூலகத்தால் திருகோணமலை சிறைச்சாலை கைதிகளுக்கான நூலக நடமாடும் சேவையும் சிறைச்சாலை நூலகத்திற்கு ஒரு தொகுதி புத்தகங்கள் கையளிக்கும் நிகழ்வும் புதன்கிழமை காலை திருகோணமலை சிறைச்சாலையில் இடம்பெற்றது. நிகழ்வில் நடமாடும் நூலக சேவை பற்றியும் நூலகம் பற்றியும் ...

மேலும்..

கிளிநொச்சி மாவட்ட   ஒருங்கிணைப்பு குழு!

கிளிநொச்சி மாவட்ட மாசி மாதத்துக்கான ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் வியாழக்கிழமை காலை 9 மணிக்கு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. மேற்படி கலந்துரையாடல் கடற்றொழில் அமைச்சரும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் யாழ். மாவட்ட நாடாளுமன்ற ...

மேலும்..

அம்பாறை மாவட்டத்தில் உள்ள தமிழ் பிரதேசங்கள் புறக்கணிப்பு! நாடாளுமன்ற உறுப்பினர் கலையரசன் காட்டம்

( வி.ரி.சகாதேவராஜா) இம்முறை அரசு நிதி பகிர்ந்தளிப்பில் அம்பாறை மாவட்ட தமிழ் பிரதேசங்கள்  புறக்கணிக்கப்பட்டிருக்கின்றன. இதனை நான் வன்மையாக ஆட்சேபிக்கின்றேன் என்று அம்பாறை மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார். அம்பாறை மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தின் பின்னர் அவர் கருத்துரைக்கையில் - காலாகாலமாக ...

மேலும்..