இந்தியச் செய்திகள்

இலங்கையில் சீன தலையீடு குறித்து இந்தியாவில் ராதா எம்பி கருத்து.

இந்தியாவில் வாழும் இலங்கை மலையக தமிழர்கள் தாயகம் திரும்புவது வீணான செயல் என்று இலங்கை எம்.பி. ராதாகிருஷ்ணன் கூறினார். திருச்சி: இலங்கை மலையக மக்கள் முன்னணி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராதாகிருஷ்ணன் திருச்சி வந்தார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் ...

மேலும்..

திரு. தி.வேல்முருகன். அவர்கள் நேற்று (09-09-2021) தமிழ்நாடு சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு…

திரு. தி.வேல்முருகன். அவர்கள் நேற்று (09-09-2021) தமிழ்நாடு சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார் தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்தில் திரு.வேல்முருகன். அவர்களின் ஆற்றிய உரை மற்றும் அதற்கு மாண்புமிகு இந்து அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள் அளித்த பதிலுரை பண்ருட்டி சட்டமன்ற ...

மேலும்..

குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி சட்டசபையில் தீர்மானம் ! தமிழக அரசுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் நன்றி!!

சென்னை : மதசார்பின்மைக்கு எதிரான குடியுரிமை திருத்தச் சட்டத்தை, ரத்து செய்யக் கோரும் தீர்மானத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்றியுள்ள தமிழக அரசுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நன்றி தெரிவித்துள்ளது. மேலும் இது குறித்து பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பின் தமிழக தலைவர் முகம்மது சேக் ...

மேலும்..

புலவர் புலமைப் பித்தன் மறைவு! வைகோ இரங்கல்.

தன்மான உணர்வும், தமிழ் இனப் பற்றும், தமிழ் ஈழ விடுதலைக்காக தணியாத தாகமும் கொண்ட புலவர் புலமைப் பித்தன் அவர்கள், இன்று மறைந்தார் என்ற துயரச் செய்தி கேட்டு, பெரிதும் வருந்துகின்றேன். கொங்கு மண்டலத்தில் பள்ளம்பாளையம் எனும் கிராமத்தில் 6.10.1935 அன்று ...

மேலும்..

தந்தை பெரியார் பிறந்த நாள், இனி சமூக நீதி நாள் முதல்வர் அறிவிப்பு; வைகோ பாராட்டு.

முதல்வர் அறிவிப்பு; வைகோ பாராட்டு தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாள் செப்டம்பர் 17, ஆண்டுதோறும் ‘சமூக நீதி நாளாக’ அரசு சார்பில் கொண்டாடப்படும் என்ற, வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பை வெளியிட்டு இருக்கின்ற, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு, மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின்  சார்பில், ...

மேலும்..

தமிழகத்தில் 1- 8 ஆம் வகுப்பு பாடசாலைகளை திறப்பது குறித்து அமைச்சர் அன்பில் மகேஸ் முக்கிய அறிவிப்பு.

தமிழகத்தில் 1- 8 ஆம் வகுப்பு வரை பாடசாலைகளை திறப்பது குறித்து எதிர்வரும் 8ஆம் திகதிக்கு பின்னர் தீர்மானம் எடுக்கப்படும் என  அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் அச்சுறுத்தல் குறைவடைந்தமையின்  காரணமாக, செப்டம்பர் 1ஆம் திகதி ...

மேலும்..

இந்தியாவில் புதிதாக 42 ஆயிரத்து 766 பேருக்கு கொரோனா- மேலும் 308 பேர் உயிரிழப்பு.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 42 ஆயிரத்து 766 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 29 இலட்சத்து 88 ஆயிரத்து 673 ஆக அதிகரித்துள்ளது. மத்திய ...

மேலும்..

வருங்கால சமூகத்தை வார்ப்பிக்கும் ஆசிரியர்களுக்கு வைகோ பாராட்டு.

வருங்கால சமூகத்தை வார்ப்பிக்கும் ஆசிரியர்களுக்கு வைகோ பாராட்டு மனிதகுல வரலாற்றில் பிரிக்க முடியாத, சமூகத்தின் அச்சாணியாக விளங்குபவர்கள் ஆசிரியர்கள். தாயின் கருவறையில் குழந்தை உருவாகிறது. பள்ளி வகுப்பறையில்தான் அந்தக் குழந்தையின் எதிர்காலம் வடிவமைக்கப்படுகிறது. அதற்கு அடித்தளம் அமைத்துத் தரும் அர்ப்பணிப்புப் பணியில் உள்ளவர்கள் ஆசிரியர்களே! வாழ்க்கைப் ...

மேலும்..

இலங்கையில் இருந்து சிலர் ஊடுறுவ வாய்ப்பு-இந்தியா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…

ஐ.எஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய நபர்கள் இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு நுழைய சந்தர்ப்பங்கள் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரள மாநில புலனாய்வுப் பிரிவு இந்த எச்சரிக்கையை விடுத்திருக்கின்றது. இதனைத்தொடர்ந்து கேரள மாநிலம் மற்றும் கடற்கரையோரப் பிரதேசங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதேவேளை, கடல்வழியாக கர்நாடகாவின் அலபுல்லா மாவட்டத்தில் ...

மேலும்..

இந்தியாவில் புதிதாக 45 ஆயிரத்து 352 பேருக்கு கொரோனா…

இந்தியாவில் நேரத்தில் புதிதாக 45 ஆயிரத்து 352 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 29 இலட்சத்து 57 ஆயிரத்து 937 ஆக அதிகரித்துள்ளது. இதற்கிடையில் வைஸ் தொற்றினால் ஒரே ...

மேலும்..

பொதுத்துறை சொத்துக்களை தனியார் மயமாக்குவதை கைவிடுமாறு ஸ்டாலின் கோரிக்கை!

பொதுத்துறை சொத்துக்களை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை கைவிடுமாறு வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதவுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். பொதுத்துறை நிறுவன சொத்துக்களை இந்திய அரசு தனியாருக்கு விற்பனை செய்வது தொடர்பாக சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் ஒன்று கொண்டுவரப்பட்டது. இது குறித்து ...

மேலும்..

முகாம்களில் உள்ள இலங்கைத் தமிழர்கள் குடி உரிமைப் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும்! வைகோ அறிக்கை.

தமிழ்நாட்டில், 100 க்கும் மேற்பட்ட முகாம்களில் வாழ்கின்ற இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்விற்காக, ரூ 317 கோடியில் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து இருக்கின்ற, தமிழக முதல்வர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவித்து, அறிக்கை வெளியிட்டு இருந்தேன். அவர்களுக்கு, 7469 வீடுகள் கட்டித்தருதல், முகாம்களில் மின் வசதி, ...

மேலும்..

ஓ.பன்னீர்செல்வம் துணைவியார் மறைவு! வைகோ இரங்கல்…

வைகோ இரங்கல் தமிழ்நாடு சட்டப் பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவரும், அனைத்திந்திய அண்ணா தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் துணைவியார் விஜயலட்சுமி அவர்கள் மாரடைப்பால் உயிர் இழந்த துயரச் செய்தி கேட்டு வருந்துகிறேன். நான்கு திங்களுக்கு முன்பு சகோதரர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் இளைய சகோதரர் ...

மேலும்..

மாநில செயற்குழு கூட்டம் – 29.08.2021-

தமிழ்நாடு மின்வாரிய மறுமலச்சி தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின்  மாநில செயற்குழு கூட்டம் 29.08.2021 அன்று சென்னை, தாயகத்தில் வைத்து, மாநில தலைவர் வழக்கறிஞர் ஆவடி அந்திரிதாஸ் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ஜீவன், மாநில துணைத்தலைவர் ஆறுமுகம், ரவி மற்றும் துணைப்பொதுச்செயலாளர் வெங்கடேசன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில ...

மேலும்..

செந்தில் தொண்டமான், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கு இடையில் கலந்துரையாடல்…

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  அவர்களுக்கும், செந்தில் தொண்டமான்  ஆகியோருக்கும் தொலைப்பேசியினூடாக இடம்பெற்ற கலந்துரையாடலில்,இந்தியாவில் மறுவாழ்வு மையத்தில் தங்கியிருக்கும் இலங்கை தமிழர்களுக்கு வீடு குடியிருப்பு,உட்கட்டமைப்பு வசதிகள், புலமைப்பரிசில்,சுயதொழில் மற்றும் குடியுரிமை வழங்க நடவடிக்கை போன்ற நலன்புரி திட்டங்களை முன்னெடுத்தமைக்கு இலங்கை மக்கள் சார்பாக ...

மேலும்..