இலங்கையில் சீன தலையீடு குறித்து இந்தியாவில் ராதா எம்பி கருத்து.
இந்தியாவில் வாழும் இலங்கை மலையக தமிழர்கள் தாயகம் திரும்புவது வீணான செயல் என்று இலங்கை எம்.பி. ராதாகிருஷ்ணன் கூறினார். திருச்சி: இலங்கை மலையக மக்கள் முன்னணி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராதாகிருஷ்ணன் திருச்சி வந்தார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் ...
மேலும்..