விளையாட்டு

ஆதரவற்ற குழந்தைகளுக்காக துடுப்பு மட்டையை ஏலம் விடவுள்ள ராகுல்

ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவுவதற்காக ‘உலகக் கிண்ணம் 2019’ தொடரில் பயன்படுத்திய துடுப்பு மட்டையை ஏலத்துக்கு விட இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் கே.எல். ராகுல் முடிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக உயர்ந்துள்ள கே.எல்.ராகுல் துடுப்பாட்டம், விக்கெட் காப்பு ...

மேலும்..

விஸ்டனின் சிறந்த கிரிக்கெட் வீரராக பென் ஸ்டோக்ஸ்

இங்கிலாந்து கிரிக்கட் அணியின் தலைசிறந்த சகலதுறை வீரரான ன பென் ஸ்டோக்ஸ் இந்த வருடத்திற்கான விஸ்டனின் சிறந்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். கிரிக்கெட் வீரர்களின் பைபிள் என்று வர்ணிக்கப்படும் ‘விஸ்டன்’ இதழ் ஆண்டுதோறும் சிறந்த வீரர்களை தேர்வு செய்து கௌரவிக்கும். அந்த ...

மேலும்..

பிடித்த நினைவுச்சின்னம் பொண்டிங் பெருமிதம்

‘ஓய்வு பெற்றபோது வழங்கப்பட்ட தொப்பியே எனக்கு எப்போதும் விருப்பமான நினைவுச்சின்னம்’ என்று பெருமிதத்துடன் கூறியுள்ளார் அவுஸ்ரேலிய அணியின் முன்னாள் தலைவர் ரிக்கி பொண்டிங். அவுஸ்ரேலிய அணிக்காக 168 டெஸ்ட் போட்டிகளில் 41 சதங்களுடன் 13,378 ஓட்டங்களையும், 375 ஒருநாள் போட்டிகளில் 30 சதங்களுடன் ...

மேலும்..

அனைத்து சம்பியன்ஸ் லீக் போட்டிகளும் ஒத்திவைப்பு!

கொரோனா தொற்று காரணமாக ஐரோப்பிய லீக் போட்டிகள் உட்பட அனைத்து சம்பியன்ஸ் லீக் போட்டிகளும் மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய காற்பந்து சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது. ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நடத்தப்படும் யூரோ 2020 இற்கான பிளேஒப் போட்டிகள் ...

மேலும்..

கொரோனா – இங்கிலாந்து கிரிக்கட் சபை நிதியுதவி

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உதவுவதற்காக இங்கிலாந்து கிரிக்கட் சபை நிதியுதவி தொகையை அறிவித்துள்ளது. இங்கிலாந்து கிரிக்கட் சபையின் தலைமை நிர்வாகி டொம் ஹெரிஷன் இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளார். இதற்கமைய, இங்கிலாந்தின் அனைத்து வகையான கிரிக்கட்டுக்காக 61 மில்லியன் பவுண்ஸ் பெறுமதியான நிதி உதவி ...

மேலும்..

டோக்கியோ ஒலிம்பிக்கிற்கான புதிய நாள் குறித்த அறிவிப்பு வெளியானது!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்ட டோக்கியோ ஒலிம்பிக்கிற்கான புதிய நாள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 2020 டோக்கியோ ஒலிம்பிக் சம்மேளன தலைவர் யோஷிஹிரோ மோரி மற்றும் சர்வதேச ஒலிம்பிக் சம்மேளன தலைவர் தோமஸ் பாஹ் இடையே தொலைபேசி உரையாடல் இடம்பெற்றது. அதன்படி, டோக்கியோ ...

மேலும்..