ஆதரவற்ற குழந்தைகளுக்காக துடுப்பு மட்டையை ஏலம் விடவுள்ள ராகுல்
ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவுவதற்காக ‘உலகக் கிண்ணம் 2019’ தொடரில் பயன்படுத்திய துடுப்பு மட்டையை ஏலத்துக்கு விட இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் கே.எல். ராகுல் முடிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக உயர்ந்துள்ள கே.எல்.ராகுல் துடுப்பாட்டம், விக்கெட் காப்பு ...
மேலும்..