விளையாட்டு

வீழ்ந்து விட்டேன் என்று நினைத்தீர்களோ…. டேர்னிங் பாயிண்ட் உடன் சூப்பர் டூப்பர் ஃபார்முக்கு திரும்பிய ஷேன் வாட்சன்!!!

சென்னை சூப்பர் கிங்ஸ் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நேற்று நடைபெற்றது தோல்வியால் சோர்ந்து கிடந்த ரசிகர்கள் இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெறுமா? என்ற அரைகுறை மனதுடன் போட்டியை பார்த்தனர். டாஸ் வென்ற பஞ்சாப் ...

மேலும்..

தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் விளையாட்டு போட்டிகளில் யாழ் மாவட்ட வீர,வீராங்கனைகள் வெற்றியாளர்களாக மிளிர்வோம் – அங்கஜன்!(photos)

ஸ்புட்னிக் விளையாட்டுக் கழகம் யாழ் மாவட்ட கூடைப்பந்தாட்ட சங்கத்தின் ஆதரவுடன் கூடைப்பந்தாட்டப்போட்டியின் இறுதிப்போட்டி நேற்று (19) மாலை யாழ். மாவட்ட கூடுப்பந்தாட்ட சங்க ஆடுதளத்தில் இடம்பெற்றது. இந்த போட்டியில் பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுத்தலைவரும் பாராளுமன்றக்குழுக்களின் பிரதி தவிசாளருமான ...

மேலும்..

கிளிநொச்சி மாவட்ட கிரிக்கெட் அணிக்கு துரோகம் இழைத்த வடக்கு மாகாண துடுப்பாட்ட சங்கம்!!

வடக்கு மாகாண துடுப்பாட்ட சங்கத்தின் ஏற்பாட்டில் வடக்கு மாகாணத்தில் உள்ள 5 மாவட்டங்களுக்கும் இடையில்  North premier League (NPL) எனப்  பெயரிட்டு வவுனியா நகரசபை மைதானத்தில் நடாத்தப்பட்டு வருகிறது. குறித்த சுற்றுத்தொடரின் முக்கிய போட்டி ஒன்று இன்று நடைபெற்றது. இப்போட்டியில் கிளிநொச்சி ...

மேலும்..

ஐ.பி.எல்.திருவிழா இன்று ஆரம்பம்: முதல் ஆட்டத்தில் சென்னை-மும்பை அணிகள் மோதல்!!

13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று தொடங்கி நவம்பர் 10-ந்தேதி வரை நடக்கிறது. அங்குள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் நடக்கும் இந்த 20 ஓவர் கிரிக்கெட் திருவிழாவில் மூன்று முறை சாம்பியனான சென்னை சூப்பர் ...

மேலும்..

கல்முனை பிரதேச இளைஞர் கழகஉதைப்பாந்தாட்ட இறுதி போட்டியில் அதிலடிக் ஓ சிட்டி இளைஞர் கழகமும் நேஷனல் இளைஞர் கழகமும் மோதவுள்ளன.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நாடாத்தப்படும்  பிரதேச மட்ட இளைஞர்  கழகங்களுக்கிடையிலான போட்டிகள் இடம்பெற்று இடம்பெற்று வருகின்றது. இதற்கமைவாக கல்முனை பிரதேசஇளைஞர் கழகங்களுக்கிடையிலான போட்டியின் அங்கமாக  உதைப்பந்தாட்ட போட்டியின் ஆரம்ப நிகழ்வு கல்முனை  சந்தான்கேணி ஐக்கிய விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. இளைஞர் சேவை அதிகாரி ஏ.எல்.எம்.அஸீம் ...

மேலும்..

தெற்காசிய சாதனையை முறியடித்தார் யுபுன்!!!

இலங்கை தடகள வீரர் யுபுன் அபேகோன் ஜெர்மனியில் நடைபெற்ற 100 மீட்டர் ஓட்டப்போட்டியில் 10.16 செக்கன்களில் கடந்து, தேசிய மற்றும் தெற்காசிய சாதனையை முறியடித்துள்ளார். கடந்த வருடம் ஹிமாஷ ஏஷானால் நிலைநாட்டப்பட்ட சாதனையையே யுபுன் அபேகோன் முறியடித்துள்ளார்.

மேலும்..

உலகின் தலைசிறந்த ஒருநாள் கிரிக்கெட் பேட்ஸ்மேனை தெரிவு செய்த ஸ்டீவ் ஸ்மித்!!!

கிரிக்கெட் போட்டியில் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் இருந்து வருகிறார். அதேபோல் இந்திய அணி கேப்டன் விராட் கோலி, இங்கிலாந்து அணியின் ஜோ ரூட், நியூசிலாந்து அணியின் கேன் வில்லியம்சன் ஆகியோரும் இந்த தலைமுறையின் சிறந்த வீரராக கருதப்படுகிறார்கள். இவர்களில் ...

மேலும்..

பொலிவேரியன் விளையாட்டு மைதான குறைபாடுகளை நிவர்த்திக்க நடவடிக்கை!!!

சாய்ந்தமருது பொலிவேரியன் அஷ்ரப் ஞாபகார்த்த பொது விளையாட்டு மைதானத்தில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்து தருமாறு அப்பிரதேசத்தின் சில முன்னணி விளையாட்டுக் கழகங்களின் பிரதிநிதிகள், கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம் றகீப் அவர்களை இன்று செவ்வாய்க்கிழமை நேரடியாக சந்தித்து ...

மேலும்..

அரியாலை சரஸ்வதி பிறீமியர் லீக் இறுதிச்சுற்று போட்டியில் பிரதம விருந்தினராக அங்கஜன் இராமநாதன் கலந்துகொண்டார்.(photos)

அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் இளைஞர் கழகத்தால் அரியாலை சரஸ்வதி பிறீமியர் லீக் கிரிக்கேட் சுற்றுப்போட்டி (06) மாலை இடம்பெற்றது. இப் போட்டியில் பிரதம விருந்தினராக நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளரும், யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவருமான ...

மேலும்..

அமெரிக்க ஓபன் டென்னிஸ்- செரீனா, டொமினிக் கால்இறுதிக்கு தகுதி!!!

கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது. 23 கிராண்ட்சிலாம் பட்டம் பெற்றவரும், 3-ம் நிலை வீராங்கனையுமான செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) 4-வது சுற்றில் கிரீஸ் நாட்டைச் சேர்ந்த மரியா ‌ஷகாரியை எதிர்கொண்டார். இதில் செரீனா முதல் செட்டை ...

மேலும்..

ஜாயா பாரூக் ஞாபாகார்த்த வெற்றிக்கிண்ணம் அல் ஜாயா விளையாட்டுக்கழகம் வசமானது.

கந்தளாய் பிரதேச சபையின் முன்னால் தவிசாளர்   மற்றும் ஜாயா விளையாட்டு கழகத்தின் ஸ்தாபக தலைவருமான மறைந்த மர்ஹூம் ஜாயா பாரூக் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு ஜாயா வெற்றிக்கிண்ணத்திற்கான அணிக்கு  ஏழு  பேர் கொண்ட கால்பந்தாட்ட சுற்றுப்போட்டியொன்று கந்தளாய் அல் தாரீக் ...

மேலும்..

சென்னை சூப்பர் கிங்ஸ் 14 போட்டிகளில் எங்கே, எப்போது, யாருடன் விளையாடுகிறது: முழு விவரம்..

ஐபிஎல் 13-வது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகிற 19-ந்தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான போட்டி அட்டவணை இன்று மாலை வெளியிடப்பட்டது. முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - சென்ன சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. நவம்பர் 3-ந்தேதி வரை லீக் ...

மேலும்..

நெய்மருக்கு கொரோனா தொற்று உறுதி – சோகத்தில் ரசிகர்கள்!!!!!!!!!

பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணியின் நட்சத்திர வீரரும், பிரேசில் கால்பந்து அணியின் முன்னணி வீரருமான நெய்மருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விடுமுறையை கொண்டாட இபிஸா தீவுக்கு சென்றிருந்த நிலையில் அங்கு அவருக்கு கொரோனா தொற்றிக்கொண்டதாக கூறப்படுகிறது.

மேலும்..

கடைசி T20 கிரிக்கெட்டில் : இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகள் இன்று மோதல்!!!

இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் முதலாவது ஆட்டம் மழையால் பாதியில் கைவிடப்பட்டது. 2-வது ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை ...

மேலும்..

திருகோணமலை மாவட்ட செயலக கிரிக்கட் சுற்று தொடரில் இணைச் சம்பியன்களாக தெரிவு.

12வது தடவையாக நடாத்தப்பட்ட திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் கிண்ணத்திற்கான கிரிக்கட் சுற்றுப்போட்டித்தொடரை இம்முறை வெருகல் பிரதேச செயலக அணி பொறுப்பேற்று இன்று (29)நடாத்தியது. 12 அணிகள் கலந்து கொண்ட இத்தொடரில் இறுதிப்போட்டியில் மாவட்ட செயலக அணியும் சேருவல பிரதேச செயலக பலப்பரீட்சை ...

மேலும்..