இலங்கை வந்துள்ள இங்கிலாந்து அணிக்கு எச்சரிக்கை
இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கட் அணிக்கு, ஆட்டநிர்ணய சதி தொடர்பான அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. த டெயிலிமெயில் என்ற இங்கிலாந்தின் பத்திரிகை ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. சர்வதேச கிரிக்கட் பேரவையின் மோசடி எதிர்ப்பு குழுவினரால் இலங்கையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் பொதுமுகாமையாளர் ...
மேலும்..