விளையாட்டு

4 சதங்களை முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் விளாசிய ஒரே இந்தியர் என்ற சாதனை படைத்த தேவதூத் படிக்கல்

தொடர்ந்து 4 சதங்களை முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் விளாசிய ஒரே இந்தியர் என்ற சாதனையை கர்நாடக வீரர் தேவதூத் படிக்கல் படைத்துள்ளார். விஜய் ஹசாரே கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. 50 ஓவர் போட்டித்தொடரான இதில் இன்று டெல்லியின் பாலம் மைதானத்தில் ...

மேலும்..

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டிஇலங்கை அணி 43 ஓட்டங்களால் வெற்றி!

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான இரண்டாவது ரி – 20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 43 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. Coolidge Cricket Ground, Antigua மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. இதன்படி ...

மேலும்..

தேசிய ரீதியில் சாதனையாளர்களாக உருவாக்குவதே பிரதான நோக்கம்-வவுனியா மாவட்ட உதைபந்தாட்ட சங்கத்தின் தலைவர் நாகராஜன்

எமது மாவட்ட அணி வீரர்களையும் தேசிய ரீதியில் சாதனையாளர்களாக உருவாக்குவதே சங்கத்தின் பிரதான நோக்கம் என்று வவுனியா மாவட்ட உதைபந்தாட்ட சங்கத்தின் தலைவர் நாகராஜன் தெரிவித்தார். வவுனியாமாவட்ட உதைபந்தாட்ட சங்கத்தின் ஏற்பாட்டில் இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் “டி லைசன்ஸ்” பயிற்சிதிட்டம் வவுனியா பூந்தோட்டம் ...

மேலும்..

நிந்தவூரில் பெட்மிடன் சுற்றுப்போட்டி !

(நூருல் ஹுதா உமர்,எம்.என்.எம். அப்ராஸ்) நிந்தவூர் பெட்மிடன் சம்மேளனத்தினுடைய ஒழுங்கமைப்பின் கீழ் எச்.எம்.வை.எல் அமைப்பின் பிரதான அனுசரனையுடன் நடத்தப்பட்ட பெட்மிடன் சுற்றுப்போட்டித்தொடரின்  இறுதிநாள் நிகழ்வுகள் நிந்தவூர் பெட்மிடன் உள்ளக அரங்கில்  இடம்பெற்றது.இச் சுற்றுத்தொடரின் இறுதிப்போட்டியில் உசாமா, ஹிசாம் மற்றும் ஜிஸ்லி, பயாஸ் ...

மேலும்..

முல்லைத்தீவு -இந்துபுரம் பிறீமியர் லீக்; கிண்ணத்தை தனதாக்கியது முல்லை மெர்சல் அணி!

முல்லைத்தீவு - இந்துபுரம், பீனிக்ஸ் விளையாட்டுக்கழகம் நடாத்திய இந்துபுரம் பிறீமியர் லீக், எனப்படும் மென்பந்து கிரிக்கட் சுற்றுத்தொடரில் முல்லை மெர்சல் அணியினர் கிண்ணத்தினைத் தனதாக்கிக்கொண்டனர். குறிப்பாக இந்துபுரம் பீனிக்ஸ் விளையாட்டுக்கழக வீரர்களை நான்கு அணிகளாகப் பிரித்து, அந்த நான்கு அணிகளில் ஒவ்வொன்றிலும் வேறு ...

மேலும்..

சமிந்த வாஸ், இராஜினாமா செய்தமை வருத்தமடைவதாக விளையாட்டுதுறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவிப்பு !

இலங்கை அணியின் பந்துவீச்சு பயிற்றுவிப்பாளர் சமிந்த வாஸ், இராஜினாமா செய்தமை குறித்து தனிப்பட்ட ரீதியில் தான் வருத்தமடைவதாக விளையாட்டுதுறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று(23) உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறினார். இலங்கை கிரிக்கெட் அணி, மேற்கிந்திய தீவுகளுக்கு புறப்படுவதற்கு சில மணிநேரங்களே ...

மேலும்..

இலங்கை அணியின் வேகப்ந்துவீச்சாளருக்கு கொரோனா!

இலங்கை அணியின் வேகபந்துவீச்சாளர் லகிருகுமார கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார் இலங்கை அணி மேற்கிந்திய தீவுகளிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கு சில மணிநேரங்களிற்கு முன்னதாக அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

மேலும்..

மியண்டாட் எப்.எஸ்.கே சுற்று தொடர் பிரிமியர் லீக்” கிண்ணத்தை வென்றது பொலி லயன்ஸ் அணி

(எம்.என்.எம்.அப்ராஸ்,நூருல் ஹுதா உமர் ) சாய்ந்தமருது மியண்டாட் விளையாட்டு கழகத்தின் 30 வருட பூர்த்தியை முன்னிட்டு இடம்பெற்ற "எப்.எஸ்.கே. மியண்டாட் பிரீமியர் லீக்" கிரிக்கட் மென் பந்து சுற்றுப்போட்டியின் வெற்றி கிண்ணத்தை பொலி லயன்ஸ் அணி தனதாக்கி கொண்டது. மியண்டாட் விளையாட்டு கழகத்தின் வீரர்களை ...

மேலும்..

நாமல் ராஜபக்ஷ உட்பட சிலருக்கு நீதிமன்றத்தினால் அழைப்பானை

விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ, ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் உள்ளிட்ட நிறைவேற்று குழு உறுப்பினர்களை எதிர்வரும் 15ம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு நீதிமன்றத்தினால் அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் அடுத்த தேர்தலுக்கு முன்னர் புதிய கிரிக்கெட் யாப்பை தயாரிப்பது ...

மேலும்..

சாய்ந்தமருது விளாஸ்டர் அணி சம்பியனானது !

(நூருல் ஹுதா உமர்) மருதமுனை மறுகெப்பிட்டல் கிரிக்கட் கழக ஏற்பாட்டில் கடந்த சனி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களில் அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த 16 அணிகள் கலந்துகொண்ட கிரிக்கட் சுற்றுத்தொடரில் சாய்ந்தமருது பிளாஸ்டர் விளையாட்டு கழகம் சம்பியனானது. விலகல் முறையில் நடைபெற்ற இந்த ...

மேலும்..

டெக் பந்தாட்ட (TEQ BALL)  விளையாட்டு மன்னாரில் ஆரம்பித்து வைப்பு!

விளையாட்டுத் துறை அமைச்சினால் இலங்கையின் 72 ஆவது விளையாட்டாக அறிமுகப் படுத்தப்பட்ட டெக் பந்தாட்ட (TEQ BALL)  விளையாட்டு இன்றைய தினம் மன்னார் மாவட்டத்தில் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்ட பொது விளையாட்டு மைதானத்தின் உள்ளக விளையாட்டு அரங்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை ...

மேலும்..

ஐ .பி .ல் ஏலம் 2021: ஹர்பஜன் சிங், கேதார் ஜாதவ், மேக்ஸ்வெல் ஆகியோர் மிக உயர்ந்த விலை பிரிவில்…

2021-ம் ஆண்டு நடக்க உள்ள ஐபில் போட்டிகளுக்கனான ஏலம் வரும் பிப்ரவரி 18 ஆம் தேதி நடைபெற உள்ளது. மாலை 3- மணிக்கு ஆரம்பமாக உள்ள இந்த ஏலத்தில் மூத்த சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் மற்றும் நடுத்தர வரிசை பேட்ஸ்மேன் ...

மேலும்..

யாழில் முதல் தடவையாக கால் மேசை பந்தாட்டம் ((TeqBall) அறிமுகம்

இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சினால் 72ஆவது விளையாட்டாக அறிமுகப்படுத்திய கால் மேசை பந்தாட்டம் ((TeqBall) முதல் தடவையாக வட.மாகாணத்தின் யாழ்ப்பாணத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வு இன்று (13) காலை 9 மணிக்கு, வல்வெட்டித்துறை வல்வை விளையாட்டு அரங்கில் (futsal  play ground) நடைபெற்றது. யாழ்ப்பாணம் ...

மேலும்..

ஐ.பி.எல் தொடருக்கான வீரர்களின் ஏலப் பட்டியலில் யாழ்.இளைஞன்!

நடப்பாண்டுக்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் வீரர்களுக்கான ஏலம் எதிர்வரும் 18ஆம் திகதி சென்னையில் இடம்பெறவுள்ளது. இந்த ஏல பட்டியலில் 292 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். ஆரம்பத்தில் 1114 வீரர்கள் பதிவு செய்திருந்த நிலையில் தற்போது இறுதி பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் 31 இலங்கை வீரர்களில் ஒன்பது ...

மேலும்..

சிநேகபூர்வ ஆட்டத்தொடரில் ஓவம் விளையாட்டுக் கழகம் வெற்றி

வவுனியா, ஓமந்தை அரச உத்தியோகத்தர் குடியிருப்பின் ஓவம் விளையாட்டுக்கழகம், யாழ்ப்பாணம்,கோவளம் விளையாட்டுக்கழகம் ஆகியவற்றிற்கிடையில்,ஓவம் விளையாட்டுக்கழக மைதானத்தில் 12 ஓவர்களைக்கொண்ட சிநேகபூர்வ மென்பந்து கிரிக்கெட் ஆட்டங்கள் 3இடம்பெற்றன. இரு அணிகளின் வீரர்களும் ஆரம்பம் முதல் சிறப்பாக விளையாடினார்கள். முதலாட்டத்தில் முதலில் துடுப்பாடிய ஓவம், 7 விக்கட்டுகளுக்கு 104 ஓட்டங்களைப் பெற்றது. ரி.லதீஸ்வரன் 37, எஸ்.மௌலிதரன் 14, கஜீவன் 11 ஓட்டங்களைப் பெற்றனர். சயந்தன் 3 விக்கட்டுக்களை வீழ்த்தினார். கோவளம் 12 ஓவர்களில் 91 ஓட்டங்களைப் பெற்றது. அருட்குமரன் ...

மேலும்..