விளையாட்டு

அவுஸ்திரேலியா – இந்தியாவுக்கிடையிலான இருபதுக்கு – 20 போட்டி இன்று ஆரம்பம்

சர்வதேச இருபது 20 கிரிக்கெட்டில் நடப்பு உலக சம்பியன் அவுஸ்திரேலியாவுக்கும் ஐசிசி தரநிலை வரிசையில் முதல் இடத்தை வகிக்கும் இந்தியாவுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட சர்வதேச இருபது 20 கிரிக்கெட் தொடர் மொஹாலியில் இன்று இரவு நடைபெறவுள்ள முதலாவது போட்டியுடன் ...

மேலும்..

மூன்று இலங்கை வீரர்கள் தென்னாபிரிக்கா டி20 லீக்கில்!

எதிர்வரும் 2023 ஜனவரியில் நடைபெறவுள்ள தென்னாபிரிக்க இருபதுக்கு20 தொடரில் பங்கேற்கும் அணிகளுக்கான மூன்று இலங்கை வீரர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். மகேஷ் தீக்ஷன முன்னதாக ஜோகன்னஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் அணியினால் இந்த தொடருக்காக முன்னதாக ஏலத்தில் எடுக்கப்பட்டார். தற்போது, பிரிட்டோரியா கெப்பிட்டல்ஸ் அணியினால் குசல் மெண்டிஸ் ...

மேலும்..

இணைந்த கரங்கள் அமைப்பினால் அட்டப்பளம் JSSC விளையாட்டு கழகத்துக்கு அம்பாறை மாவட்ட அமைப்பாளர் திரு லோ.கஜரூபன் ஊடாக விளையாட்டு சீருடை வழங்கி வைப்பு….

அட்டப்பளத்தைச் சேர்ந்த விளையாட்டு கழக உறுப்பினர்களுக்கு நேற்றைய தினம் இணைந்த கரங்கள் ஊடாக திரு.கண்ணன்வேல்,திரு.இ.வி.ராசா,திரு.கர்ணா மற்றும் திரு.ராஜ் அவர்களின் நிதி பங்களிப்புடன் அவர்களுக்கான விளையாட்டு சீருடை அம்பாறை மாவட்ட அமைப்பாளர் லோ.கஜரூபன் அன்பளிப்பாக வழங்கி வைத்தார் ...

மேலும்..

விவேகானந்தா விளையாட்டுக் கழகம் நடாத்தும் 1ம் ஆண்டு ஞாபகார்த்த வெற்றிக்கிண்ண மாபெரும் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டி -2022….

விவேகானந்தா விளையாட்டுக் கழகம் நடாத்தும் 1ம் ஆண்டு ஞாபகார்த்த வெற்றிக்கிண்ண மாபெரும் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டி -2022.... இன்று 18/06/2022சனிக்கிழமை பி. ப 2.30மணியளவில் காரைதீவு விபுலானந்தா தேசிய பாடசாலை மைதானத்தில் அம்பாறை மாவட்ட ஐ. ம. வி. மு (பு)அமைப்பாளர் ...

மேலும்..

வீனஸ் வில்லியம்ஸை சமன் செய்தார் இகா ஸ்வியாடெக்

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் பிரிவில் போலந்தின் இகா ஸ்வியாடெக் இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். உலக தரவரிசையில் முதலிடம்… தொடர்ச்சியாக 34 போட்டிகளில் வெற்றி என்ற சாதனைகளுடன் பிரெஞ்ச் ஓபன் இறுதி ஆட்டத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த இளம் வீராங்கனை ...

மேலும்..

இலங்கை மக்கள் பெரும் நெருக்கடியில் சிக்குண்டுள்ள நிலையில் அங்கு கிரிக்கெட் விளையாட செல்வது நியாயமானதா? குழப்பத்தில் அவுஸ்திரேலிய வீரர்கள்

இலங்கை மக்கள் பெரும் நெருக்கடியில் சிக்குண்டுள்ள நிலையில் அங்கு கிரிக்கெட் விளையாட செல்வது நியாயமானதா? குழப்பத்தில் அவுஸ்திரேலிய வீரர்கள் இலங்கையில் மக்கள் மின்சாரதுண்டிப்பு உட்பட பல்வேறு நெருக்கடிகளில் சிக்கியுள்ள தருணத்தில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதுகுறித்து அவுஸ்திரேலிய வீரர்கள் கரிசனை வெளிpயிட்டுள்ளனர். எனினும் அடுத்த மாத ...

மேலும்..

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு வாகரை அம்பந்தனாவெளி கிராமத்தில் பாரம்பரிய கிராமிய விளையாட்டு போட்டி……

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு வாகரை அம்பந்தனாவெளி கிராமத்தில் பாரம்பரிய கிராமிய விளையாட்டு போட்டி நிகழ்சிகள் நடைபெற்றன. வடக்கு கிழக்கு முன்னேற்ற கழகத் தலைவர் கு.வி.லவக்குமார் தலைமையில் இவ் விளையாட்டு நிகழ்வு யாவும் நடைபெற்றது. ஆண், பெண் என இருபாலருக்குமான தோணி ஓட்டம்,கிடுகு பின்னுதல்,கயிறு இழுத்தல்,சாயமுட்டி ...

மேலும்..

பளு தூக்குதலில் இலங்கைக்கு ஒரு தங்கப் பதக்கம்!

உஸ்பெகிஸ்தானில் இன்று (9) இடம்பெற்ற பொதுநலவாய பளு தூக்குதல் போட்டியில் பெண்களுக்கான 45 கிலோ கிராம் எடைப் பிரிவில் ஸ்ரீமாலி சமரகோன் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார். ஸ்ரீமாலி சமரக்கோன் கண்டி மகாமாய பாலிகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவியாவார்.

மேலும்..

கல்முனையில் பூப்பந்தாட்ட உள்ளக அரங்கு திறப்பு விழா !

எமது உடல் ஆரோக்கியம் என்பது மிகவும் முக்கியமானது. இன்றைய காலத்தில் நாம் எந்தளவு உடல் ஆரோக்கியத்திற்காக முக்கியத்துவம் வழங்குகின்றோம் என்பதை எல்லோரும்  சிந்திக்க வேண்டியது மிகவும் அவசிமானதொன்றாகும் என அக்கரைப்பற்று மாநகர உறுப்பினரும், அக்கரைப்பற்று அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனத் தலைவருமான எஸ்.எம். ...

மேலும்..

தொடர்ச்சியாக 11 வது முறையும் மாவட்ட சம்பியனாக நிந்தவூர் பிரதேச செயலக கபடி அணி தெரிவானது !

தொடர்ச்சியாக 11 வது முறையும் மாவட்ட சம்பியனாக நிந்தவூர் பிரதேச செயலக கபடி அணி தெரிவானது ! நூருல் ஹுதா உமர் அம்பாரை மாவட்ட இளைஞர் கழகங்களின் விளையாட்டு விழாவின் ஒரு அங்கமான கபடி சுற்றுப்போட்டி திருக்கோவில் உதயசூரியன் விளையாட்டு மைதானத்தில் வியாழக்கிழமை இடம்பெற்றது. ...

மேலும்..

இலங்கைக்கு தங்கப் பதக்கம் வென்றுக் கொடுத்த தினேஷ் பிரியந்த ஹேரத் வீரருக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

டோக்கியோ பராலிம்பிக்கில் ஈட்டி எறிதல் போட்டியில் புதிய உலக சாதனையை நிலைநாட்டி இலங்கைக்கு தங்கப் பதக்கம் வென்றுக் கொடுத்த தினேஷ் பிரியந்த ஹேரத் வீரருக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். பிரிவினைவாதத்திற்கு எதிராக போராடி நாட்டை ஒன்றிணைக்கும் செயற்பாட்டில் தனது பொறுப்பை நிறைவேற்றிய ...

மேலும்..

தமிழீழ சுதந்திர சாசன கிண்ணத்தை வெல்லப்போவது யார் ? களத்தில் 10 அணிகள் !!

அமெரிக்காவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் தமிழீழ சுதந்திர சாசன வெற்றிக் கிண்ணத்தை வென்றெடுப்பதற்கு பத்துக்கும் மேற்பட்ட அணிகள் ஆடுகளம் காண இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை மலரும் தமிழீழம் எத்தகைய கொள்கை நிலைப்பாடுகளை கொண்டதாக அமையும் என்பதனை வலியுறுத்தி, அனைத்துலக சமூகத்தினை நோக்கி ...

மேலும்..

ஒலிம்பிக் வரலாற்றை புதுப்பித்த 13 வயது வீராங்கனை!

ஜப்பானிய பனிச்சறுக்கு (skateboarding) வீராங்கனை நிஷியா மோமிஜி (Nishiya Momiji) ஒலிம்பிக்கின் வரலாற்றை புதுப்பித்துள்ளார். ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தை வென்ற இளம் வயதான தடகள வீரர் என்ற பெருமையை 13 வயதான நிஷியா மோமிஜி தனதாக்கிக் கொண்டுள்ளார். இந்தப் போட்டியில் ஜப்பானுக்கு வெண்கலப் பதக்கமும் கிடைத்ததுடன் ...

மேலும்..

மியண்டாட் விளையாட்டுக்கழகத்தின் சீருடை அறிமுக போட்டியும் ; கழகத்திற்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு !

சாய்ந்தமருது மியண்டாட் விளையாட்டுக்கழக 30வது ஆண்டு நிறைவை முன்னிட்டு தயாரிக்கப்பட்ட சீருடை அறிமுக நிகழ்வும், சினேகபூர்வ கிரிக்கெட் சுற்றுப் போட்டியும் கழகத்தலைவர் ஏ.பாயிஸின் தலைமையில் சாய்ந்தமருது லீடர் அஸ்ரப் ஐக்கிய விளையாட்டு மைதானத்தில் சனிக்கிழமை இடம்பெற்றது இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டிருந்த ...

மேலும்..

கிழக்கு மாகாணத்தில் உள்ள 11 விளையாட்டு மைதானங்களுக்கு ரூ.55 மில். நிதியொதுக்கீடு !

கிழக்கு மாகாணத்தில் உள்ள 11 விளையாட்டு மைதானங்களின் அபிவிருத்திக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, 55 மில்லியன் ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளார். இதன்படி, ஒரு மைதானத்தின் அபிவிருத்துக்கு தலா 5 மில்லியன் ரூபாய் வீதம் செலவு செய்யப்படவுள்ளது. கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் ...

மேலும்..