விளையாட்டு

ஆசிய கிண்ணத்தை 7ஆவது தடவையாக இந்தியா சுவீகரித்தது : இலங்கை மோசமான துடுப்பாட்டம்

மகளிர் ஆசிய கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் 14 வருடங்களின் பின்னர் விளையாட தகுதிபெற்ற இலங்கை மிக மோசமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி இந்தியாவிடம் 8 விக்கெட்களால் படுதோல்வி அடைந்தது. இந்த வெற்றியுடன் ஆசிய கிண்ணத்தை 7ஆவது தடவையாக இந்தியா சுவீகரித்தது. இலங்கையினால் நிர்ணயிக்கப்பட்ட 66 ...

மேலும்..

‘மிகுந்த நம்பிக்கையோடு உலகக் கிண்ணத்தை எதிர்கொள்கிறோம்’ – தலைவர்கள் தினத்தில் தசுன் ஷானக்க

அணித் தலைவர்களின் ஒன்றுகூடலுடன் அவுஸ்திரேலியா 2022 (உலகக் கிண்ணம்) திருவிழா ஆரம்பமாவுள்ளது. ஐசிசி இருபது 20 உலகக் கிண்ணப் போட்டியில் பங்குபற்றும் 16 அணிகளினதும் தலைவர்கள் மெல்பர்னில் சனிக்கிழமை (15) ஒன்றுகூடி தங்களது அணிகள் தொடர்பாக கருத்துக்களை வெளியிட்டனர். ஐசிசி இருபது 20 உலகக் ...

மேலும்..

3 ஆவது லங்கா பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டி டிசம்பர் 6 இல் ஆரம்பம் !…

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 3ஆவது லங்கா பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டி டிசம்பர் 6ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. நடப்பு சம்பியன் ஜெவ்னா கிங்ஸ், கலம்போ ஸ்டார்ஸ், கண்டி ஃபெல்கன்ஸ், காலி க்ளடியேட்டர்ஸ், தம்புள்ள ஜயன்ட்ஸ் ஆகிய 5 அணிகள் பங்குபற்றுகின்றன. இவ் ...

மேலும்..

இலங்கை அணி முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி

மகளிர் டி20 ஆசிய கோப்பை போட்டியில் இலங்கை அணி முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது இலங்கை (122/6) பாகிஸ்தானை (121/6) 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது! சனிக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியாவை இலங்கை சந்திக்கிறது.

மேலும்..

பாகிஸ்தானிடம் 5 விக்கெட்டுகளால் தோற்றது இலங்கை மகளிர் அணி

பங்களாதேஷின் சில்ஹெட் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் மகளிர் ஆசிய கிண்ண கிரிக்கெட்டின் (இருபது 20) கடைசி லீக் போட்டியில் பாகிஸ்தானிடம் 5 விக்கெட்களால்  இலங்கை தோல்வி அடைந்தது. தொடர்ச்சியாக 6 போட்டிகளில் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறிய அணித் தலைவி சமரி அத்தப்பத்து இந்தப் போட்டியில் ...

மேலும்..

தென்னாபிரிக்காவுக்கு எதிரான தொடரைக் கைப்பற்றியது இந்தியா

இந்தியாவுக்கும் தென் ஆபிரிக்காவுக்கும் இடையில் டெல்லி, அருண் ஜெய்ட்லி விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (11) நடைபெற்ற தீர்மானம் மிக்க 3ஆவதும் கடைசியுமான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட்களால் இந்தியா அமோக வெற்றியீட்டியது. இந்த வெற்றியுடன் 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் ...

மேலும்..

“இப்படியா சீட்டிங் செய்யுறது” மேத்யூ வேட் செய்த தவறான விஷயம்.. கிரிக்கெட்டில் புதிய சர்ச்சை

ஆஸ்திரேலிய நட்சத்திர வீரர் மேத்யூ வேட் விதிகளுக்கு புரம்பாக பவுலரை தள்ளிவிட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முதல் டி20 போட்டி: முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 208 ரன்களை குவித்தது. இமாலய இலக்கை நோக்கி ...

மேலும்..

தோனி கூறிய ஒரே ஒரு வரி.. உற்சாக கடலில் மிதக்கும் சிஎஸ்கே ரசிகர்கள்.. 2023ல் இதுதான் சம்பவமாம்!

சென்னை: இந்திய முன்னாள் வீரர் எம்.எஸ்.தோனி கூறிய ஒரே ஒரு வரியை கேட்டு ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் உற்சாகத்தில் மிதந்து வருகின்றனர். இந்திய அணியின் முன்னாள் வீரரான எம்.எஸ்.தோனி தற்போது ஐபிஎல் தொடர்களில் மட்டுமே விளையாடி வருகிறார். இவர் கடந்தாண்டே ஓய்வு பெற்றுவிடுவார் என ...

மேலும்..

ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷான் அதிரடி ! தென்னாபிரிக்காவை 7 விக்கெட்டுகளால் வெற்றிகொண்டது இந்தியா

தென் ஆபிரிக்காவுக்கு எதிராக ரஞ்சி சர்வதேச விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 2ஆவது ஐசிசி கிரிக்கெட் உலக கிண்ண சுப்பர் லீக் கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட்களால் இந்தியா அபார வெற்றியீட்டியது. ஷ்ரேயாஸ் ஐயர் குவித்த ஆட்டமிழக்காத அபார சதமும் இஷான் கிஷான் குவித்த ...

மேலும்..

தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வீரர் டேவிட் மில்லர் மகள் திடீர் மரணம்? சோகத்தில் மூழ்கிய குடும்பம்

பிரபல தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வீரர் டேவிட் மில்லர் ஒரு சிறுமியின் மரணச் செய்தியை  பகிர்ந்துள்ளார். இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் தொடர் மற்றும் ஒருநாள் போட்டிகளில் கலந்து கொண்டுள்ள டேவிட் மில்லர் இந்த துயர செய்தியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தென்னாப்பிரிக்க கிரிக்கெட் நட்சத்திரம் டேவிட் ...

மேலும்..

இலங்கை வீரருக்கு புதிய இடம்

சர்வதேச கிரிக்கட் பேரவையின் T20 பந்துவீச்சாளர்கள் தரவரிசை பட்டியலில், இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க ஒரு இடம் முன்னேறியுள்ளார். சர்வதேச கிரிக்கட் பேரவையின் ஊபந்துவீச்சாளர்கள் தரவரிசையில் அவருக்கு 3 வது இடம் கிடைத்துள்ளது. அவர் 692 போனஸ் புள்ளிகள் பெற்றுள்ளார். அதுமட்டுமின்றி, T20 ...

மேலும்..

ஓய்வு பற்றி முதல்முறை வாய் திறந்தார் மெஸ்ஸி

கட்டாரில் நடைபெறவுள்ள உலகக் கிண்ணப் போட்டியே தனது கடைசி உலகக் கிண்ணமாக இருக்கும் என்ற ஆர்ஜன்டீன கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி கூறியுள்ளார். ஐந்தாவது முறை உலகக் கிண்ணப் போட்டித் தொடரில் கலந்துகொள்ளவுள்ள 35 வயதான மெஸ்ஸி, இதுவரை கிண்ணத்தை வெல்லாத நிலையில் ...

மேலும்..

உலக கிண்ண போட்டியில் பங்கேற்க இலங்கை அணி புறப்பட்டது..

தசுன் ஷனக தலைமையிலான இலங்கை தேசிய T20 அணி, இன்று, ICC T20 உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்க அவுஸ்திரேலியாவுக்கு புறப்பட்டது.     

மேலும்..

மகளிர் ஆசிய கிண்ண இருபது – 20 கிரிக்கெட் : இலங்கையை வெற்றிகொண்டது இந்தியா

பங்களாதேஷின் சில்ஹெட் விளையாட்டரங்கில் 01 ஆம் திகதி சனிக்கிழமை ஆரம்பமான மகளிர் ஆசிய கிண்ண இருபது 20 கிரிக்கெட் தொடரின் 2ஆவது போட்டியில் இலங்கையை 41 ஓட்டங்களால் இந்தியா வெற்றிகொண்டது. ஜெமிமா ரொட்றிகஸ் குவித்த அபார அரைச் சதம், ஹேமலதா, பூஜா, தீப்தி ...

மேலும்..

இந்திய லெஜெண்ட்ஸ் சம்பியன் பட்டத்தை தக்கவைத்தது ; டில்ஷான் மீண்டும் தொடர் நாயகன்

இந்தியாவில் நடைபெற்ற ரோட் சேவ்டி உலகத் தொடர் இரண்டாவது அத்தியாயத்திலும் இந்திய லெஜெண்ட்ஸ் அணி சம்பியனாகி வெற்றிக் கிண்ணத்தை தக்கவைத்துக்கொண்டது. இலங்கை லெஜெண்ட்ஸ் அணிக்கு எதிராக  ராய்பூர் விளையாட்டரங்கில்   சனிக்கிழமை (01) நடைபெற்ற இறுதிப் போட்டியில் 33 ஓட்டங்களால் வெற்றிபெற்று இந்திய லெஜெண்ட்ஸ் ...

மேலும்..