விளையாட்டு

ஓர் ஓவரில் 7 சிக்ஸர்கள் அடித்து ருதுராஜ் உலக சாதனை

இந்தியாவின் மஹாராஷ்டிரா மாநில கிரிக்கெட் வீரர் ருதுராஜ் கெய்க்வாட், ஓர் ஓவரில் 7 சிக்ஸர்களை  அடித்து புதிய உலக சாதனை படைத்துள்ளார். விஜய் ஹஸாரே  கிண்ணத்துக்கான 50 ஓவர் கிரிக்கெட் தொடரில், இன்று நடைபெற்ற உத்தரபிரதேச அணிக்கு எதிரான கால் இறுதிப் போட்டியில் ...

மேலும்..

தென் கொரியாவை வென்றது கானா!!

கத்தார் 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டியில் இன்று நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் தென் கொரியாவை கானா 3:2 கோல்களால் வென்றத. குழு எச் அணிகளுக்கு இடையிலான இப்போட்டி கத்தார் தலைநகர் தோஹாவின் அல் ரையன் அரங்கில் நடைபெற்றது.

மேலும்..

ஃபிபா உலகக் கிண்ணம் : வேல்ஸ் அணியை 2-0 என வீழ்த்திய ஈரான் அணி

உலகக் கிண்ண கால்பந்து தொடரில் இன்று குரூப்-பி பிரிவில் உள்ள ஈரான் – வேல்ஸ் அணிகள் மோதின. தொடக்கம் முதலே இரு அணி வீரர்களும் தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டனர். அதேசமயம் கோல் வாய்ப்புகளை இரு தரப்பிலும் தவறவிட்டனர். ஆட்டநேரமான 90 நிமிடங்கள் ...

மேலும்..

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இலங்கை அணி அறிவிப்பு

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட்டினால் இந்த குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. 16 பேர் கொண்ட இந்த குழாமின் தலைவராக தசுன் ஷானக பெயரிடப்பட்டுள்ளார். அத்துடன், பெத்தும் நிஸ்ஸங்க, தனஞ்சய டி சில்வா,சரித் அசலங்க, தினேஷ் சந்திமால், ...

மேலும்..

ரொனால்டோவின் கோல் சாதனை !

22ஆவது உலக கோப்பை கால்பந்து போட்டி கட்டாரில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் நேற்று நடைபெற்ற குரூப் எச் பிரிவு லீக் ஆட்டத்தில் போர்த்துக்கல், கானா அணிகள் மோதின. முதல் பாதியில் இரு அணி வீரர்களும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இதனால் 0-0 என ...

மேலும்..

இன்றைய(25) உலகக் கிண்ணப் போட்டி விபரம்

  குழு B – வேல்ஸ் – ஈரான் பி.ப. 3.30மணி குழு A கட்டார் – செனகல் பி.ப.6.30 மணி குழு A நெதர்லாந்து – ஈக்குவடோர் இரவு 9.30 மணி குழு B இங்கிலாந்து – ஐக்கிய அமெரிக்கா ...

மேலும்..

சாமிகவிற்கு ஒரு வருட தடையும் அபராதமும்

இலங்கை அணியின் சகலதுறை வீரர் சமிக கருணாரட்ணவிற்கு  எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைளை அறிவித்துள்ள இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை ஒரு வருட தடையை விதித்துள்ளதுடன் 5000 அமெரிக்க டொலர் அபராதத்தையும் அறிவித்துள்ளது. இது தொடர்பில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை  மேலும் தெரிவித்துள்ளதாவது அவுஸ்திரேலியாவில் சமீபத்தில் இடம்பெற்ற ...

மேலும்..

உலகக் கிண்ண கால்பந்தாட்டம்: ஜேர்மனியை வென்றது ஜப்பான்

பீபா 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டியில் முன்னாள் சம்பியனான ஜேர்மனை ஜப்பான் 2:1 கேர்லகளால் வென்றது.கத்தார் தலைநகர் தோஹாவின் கலீபா அரங்கில் இப்போட்டி நடைபெற்றது.போட்டியின் 33 ஆவது நிமிடத்தில் ஜேர்மனிய வீரர் இல்காய் குண்டகான் முதலாவது கோலை புகுத்தினார்.இடைவேளையின் போது ...

மேலும்..

அர்ஜென்டினாவை அலறவிட்ட சவுதி அரேபியா: கொண்டாட்ட விடுமுறை அறிவித்தார் சவுதி மன்னர்!

உலக கோப்பை கால்பந்து தொடரில் அர்ஜென்டினா அணியை வீழ்த்தி சவுதி அரேபியா அணி அசத்தியுள்ளது. அர்ஜென்டினா-சவுதி அரேபியா மோதல் கத்தாரில் நடைபெற்று வரும் 2022ம் ஆண்டுக்கான உலக கோப்பை கால்பந்து போட்டியில் இன்றைய ஆட்டத்தில் அர்ஜென்டினா மற்றும் சவுதி அரேபியா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் ...

மேலும்..

கடுமையான நிபந்தனைகளுடன் தனுஷ்கவிற்கு பிணை – ஊடகங்களில் வெளியான புகைப்படங்கள்

பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் கைதாகிய இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவின் சட்டத்தரனி முன்வைத்த பிணைமனு கோரலுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 2022ஆம் ஆண்டுக்கான 20க்கு 20 உலகக்கிண்ண துடுப்பாட்ட போட்டிக்காக அவுஸ்திரேலியாவுக்கு சென்றிருந்த இலங்கை துடுப்பாட்ட அணியின் வீரரான  தனுஷ்க குணதிலக்க, பெண் ஒருவரை பலவந்தமாக ...

மேலும்..

சவூதி – ஆர்ஜென்டீனா போட்டியில் காயமுற்ற வீரரை சிகிச்சைக்காக ஜெர்மனிக்கு கொண்டு செல்ல உத்தரவிட்ட சவூதி இளவரசர்

கட்டாரில் நடைபெற்று வரும் உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டித் தொடரில் சவூதி அரபியா, ஆர்ஜென்டீனா ஆகிய அணிகளுக்கிடையே நேற்று நடைபெற்ற போட்டியில் எதிர்பாராத விதமாக கோல் காப்பாளரின் முழங்கால் பட்டு கீழே விழுந்த சவூதி அரேபிய தேசிய அணி வீரர் யாசர் ...

மேலும்..

வலிமை பட காட்சியை இன்ஸ்டா ஸ்டோரியாக வைத்த உலக புகழ்பெற்ற கால்பந்து வீரர்!

கால்பந்து உலகக்கோப்பை உலகளவில் மிகவும் பிரபலமான விளையாட்டு கால்பந்து, இதன் உலகக்கோப்பை நிகழ்ச்சி பிரம்மாண்டமாக கத்தார்-ல் நடந்து வருகிறது. இதில் உலகளவில் மிகவும் பலம் வாய்ந்த பல முக்கிய நாடுகள் விளையாடி வருகிறது. அந்த வகையில் அர்ஜென்டீனா, போர்ச்சுகல், பிரேசில் போன்ற குறிப்பிட்ட நாடுகளின் ரசிகர்கள் ...

மேலும்..

டென்னிஸில் ஆர்வம் காட்டும் தோனி – வைரலாகும் புகைப்படம்

டென்னிஸில் ஆர்வம் காட்டும் தோனியின் புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஐபிஎல் கிரிக்கெட் போட்டி - டி20 ஃபார்மெட்டில் நடத்தப்பட்டு வரும் பிரான்சைஸ் லீக் தொடராக ஐபிஎல் இந்திய மட்டுமல்லாது உலகம் முழுவதும் இதற்கான ரசிகர்கள் ஏராளம். வரும் 2023ம் ஆண்டு ஐபிஎல் சீசனுக்கான ...

மேலும்..

FIFA உலகக் கிண்ண உதைப்பந்தாட்ட போட்டி ; முதல் வெற்றி தனதாக்கிய ஈக்வடோர்

ஃபீபா உலகக் கிண்ண உதைப்பந்தாட்ட தொடரின் ஆரம்ப ஆட்டத்தில் 2-0 என்ற கோல் கணக்கில் கட்டார் அணியை ஈக்வடோர் அணி வீழ்த்தியுள்ளது. ஈக்வடோர் அணி முதல் பாதியில் இருந்தே கட்டாரை முற்றிலுமாக வீழ்த்தி மைதானத்தில் ஆதிக்கம் செலுத்தியது.   முதல் கோல் தண்ட உதையாக வழங்கப்பட்ட ...

மேலும்..

தனஞ்சய, பெத்தும் நிஸ்ஸங்க ஆகிய இருவருக்கும் பங்களாதேஷ் பிரீமியர் லீகில் விளையாட அழைப்பு!!

இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களான தனஞ்சய டி சில்வா மற்றும் பெத்தும் நிஸ்ஸங்க ஆகிய இருவரும் பங்களாதேஷ்  பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்கு அழைக்கப்பட்டுள்ளனர். 9 ஆவது பங்களாதேஷ் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் அடுத்தாண்டு ஜனவரி மாதம் ஆரம்பமாகவுள்ளது. ...

மேலும்..