விளையாட்டு

முதல் ஒருநாள் போட்டியில் இந்தியாவை வென்றது பங்களாதேஷ்

இந்தியாவுடனான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் பங்களாதேஷ் அணி ஒரு விக்கெட்டினால் வென்றது. பங்களாதேஷின் மீர்பூர் நகரில் இப்போட்டி நடைபெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 42.1 ஓவர்களில் 186 ஓட்டங்களுடன் சகல விக்கெட்களையும் இழந்தது. கே.எல். ராகுல் 70 பந்துகளில் ...

மேலும்..

முன்னாள் உலக சம்பியன் இங்கிலாந்தை 4ஆவது கால் இறுதியில் சந்திக்கிறது செனகல்

கத்தாரில் நடைபெற்றுவரும் 22ஆவது உலகக் கிண்ண கால்பந்தாட்ட அத்தியாயத்தில் 4ஆவது கால் இறுதிப் போட்டியில் முன்னாள் உலக சம்பியன் இங்கிலாந்தை ஆபிரிக்க நாடான செனகல் சந்திக்கவுள்ளது. இப் போட்டி அல் பெய்த் விளையாட்டரங்கில் இன்று நள்ளிரவுக்குப் பின்னர் 12.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இங்கிலாந்தும் செனகலும் ...

மேலும்..

நடப்புச் சம்பியன் பிரான்ஸ் கால் இறுதிக்குத் தகுதி!!

கத்தார் 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டியின் கால் இறுதிக்கு பிரான்ஸ் அணி தகுதிபெற்றுள்ளது. நடப்புச் சம்பியனான பிரான்ஸ், இன்று நடைபெற்ற 16 அணிகளின் சுற்றில் போலந்து அணியை 3:1 கோல்கள் விகிதத்தில் வென்றது. கத்தாரின்  நகரிலுள்ள அரங்கில் நடைபெற்ற இப்போட்டியின் 44 ஆவது ...

மேலும்..

கால் இறுதிக்குள் நுழைந்த ஆர்ஜென்டினா – மெஸ்ஸி கடந்த 1000மாவது போட்டி!

ஆர்ஜென்டினா அணியின் தலைசிறந்த கால்பந்து வீரரான லியோனல் மெஸ்சி நேற்று தனது கால்பந்து வாழ்க்கையில் ஆயிரமாவது போட்டியை எதிர்கொண்டார். அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக இடம்பெற்ற போட்டியிலேயே அவர் இந்த சாதனையை படைத்தார். இந்த ஆட்டத்தில் ஆர்ஜென்டினா 1 க்கு 2 என்ற கணக்கில் கோல்களை ...

மேலும்..

மேற்கிந்திய அணிக்கு 498 ஓட்டங்கள் இலக்கு

அவுஸ்திரேலிய அணியுடனான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி வெற்றி பெறுவதற்கு அதன் 2 ஆவது இன்னிங்ஸில் 498 ஓட்டங்கள் எனும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் நடைபெறும் இப்போட்டியில் அவுஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில்  4 விக்கெட் ...

மேலும்..

நெதர்லாந்து – அமெரிக்க போட்டியுடன் பீபா உலகக் கிண்ண நொக்-அவுட் சுற்று இன்று ஆரம்பம்

பீபா 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தில் நெதர்தலாந்துக்கும் ஐக்கிய அமெரிக்காவுக்கும் இடையில் கத்தாரின் தோஹா கலிபா சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள போட்டியுடன் பீபா 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தின் 16 அணிகள் நொக் அவுட் சுற்று இன்று சனிக்கிழமை இரவு 8.30 ...

மேலும்..

ராவல்பிண்டி டெஸ்ட்டில் 146 வருடங்களில் இல்லாத புதிய சாதனை

இங்கிலாந்துடனான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணியின் 3 வீரர்கள்இன்று சதம் குவித்தனர். பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகரில் நடைபெறும் இப்போட்டியில், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 657 ஓட்டங்களைக் குவித்திருந்தது அவ்வணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான ஸாக் கிராவ்லி (122), பென் டக்கெட் ...

மேலும்..

வனிந்து ஹசரங்கவுக்கு அபராதம் !

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான புதன் கிழமை(30) கடைசி ஒரு நாள் போட்டியில் இலங்கை அணியின் சிறப்பாட்டக்காரரான வனிந்து ஹசரங்க நடத்தை விதிகளை மீறிய குற்றச்சாட்டு தொடர்பில் சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐ.சி.சி) எச்சரித்துள்ளது. வனிந்து ஹசரங்க சர்வதேச கிரிக்கெட் பேரவையின் நடத்தை விதி 2.8இன் ...

மேலும்..

இலங்கை கிரிக்கெட் அணியின் அவுஸ்திரேலியா சுற்றுப்பயணம் தொடர்பில் விசாரிக்க குழு நியமனம்

கடந்த நவம்பரில் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற ஐ.சி.சி டி20 உலகக் கிண்ணத் தொடரின் போது இலங்கை கிரிக்கெட் அணியுடன் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்த விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க குழுவொன்றை நியமித்துள்ளார். இலங்கையின் விளையாட்டுச் சட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற உச்ச ...

மேலும்..

அதிர்ச்சி கொடுத்த ஜெர்மனி அணி! – அடுத்த சுற்றுக்குள் நுழைந்த ஜப்பான்

உலக கிண்ண கால்ப்பந்து தொடரில் அடுத்த சுற்றுக்கான அணிகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதற்கமைய நெதர்லாந்து, செனகல், இங்கிலாந்து, அமெரிக்கா, பிரான்ஸ், அவுஸ்த்திரேலியா, அர்ஜென்டினா, போலந்து, மொராக்கோ, குரோஷியா, ஜப்பான், ஸ்பெயின், பிரேசில் மற்றும் போர்த்துகல் ஆகிய 14 அணிகள், கத்தாரில் நடைபெறும் FIFA ...

மேலும்..

சி குழுவில் முதலிடத்தைப் பெற்ற ஆர்ஜன்டீனாவும் நிகர கோல் அடிப்படையில் போலந்தும் 2 ஆம் சுற்றுக்கு தகுதி

கத்தாரில் நடைபெற்றுவரும் 22ஆவது உலகக் கிண்ண கால்பந்தாட்ட அத்தியாயத்தில் சி குழுவுக்கான ஆரம்பப் போட்டியில் சவூதி அரேபியாவிடம் எதிர்பாராத தோல்வியைத் தழுவிய முன்னாள் உலக சம்பியன் ஆர்ஜன்டீனா, தனது கடைசி லீக் போட்டியில் போலந்தை வெற்றிகொண்டு 16 அணிகள் சுற்றில் விளையாட ...

மேலும்..

11 வீரர்களை களமிறக்க இங்கிலாந்து தயார், பாகிஸ்தானுடனான டெஸ்ட் இன்று ஆரம்பம்

இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர்கள் பலருக்கு திடீர் சுகவீனம் ஏற்பட்ட போதிலும், பாகிஸ்தான், இங்கிலாந்து முதல் டெஸ்ட் போட்டியை திட்டமிட்டபடி இன்று ஆரம்பிப்பதற்கு இரு நாடுகளின் கிரிக்கெட் சபைகளும் தீர்மானித்துள்ளது. பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகரில் இப்போட்டி ஆரம்பமாகவுள்ளது. கடந்த 17 ஆண்டுகளில் பாகிஸ்தானில் ...

மேலும்..

ஒரு ஓவரில் 7 சிக்சர்கள்: புதிய சாதனை படைத்த ருதுராஜ்

2022 விஜய் ஹசாரே கிண்ண தொடரின் நேற்றைய போட்டியில் உத்தரப் பிரதேசம் – மகாராஷ்டிரா அணிகள் மோதின. இந்த போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியம் பி மைதானத்தில் நடந்தது. இதில் நாணய சுழற்சியில் வென்ற உத்தரபிரதேசம் அணி பந்து வீச்சை ...

மேலும்..

“என் ஊதியத்தை பாகிஸ்தான் வெள்ள நிவாரணத்துக்கு வழங்க விரும்புகிறேன்!”

இங்கிலாந்து கிரிக்கெட் வீரரான பென் ஸ்டோக்ஸ், தனது ஊதிய தொகையை பாகிஸ்தான் வெள்ள நிவாரணத்துக்காகத் தருவதாகக் கூறியுள்ளார். பாகிஸ்தானில் கடந்த செப்டெம்பர் மாதத்தில் பெய்த கனமழை காரணமாக நாடு முழுவதும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஏராளமான மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு தங்கள் வாழ்வாதாரங்களை ...

மேலும்..

FIFA இறுதி 16 : மூன்று அணிகள் தகுதி பெற்றன; இருஅணிகள் நொக் அவுட்

2022 உலகக் கிண்ணத்தின் அடுத்த சுற்றுப் போட்டிக்கு திங்களன்று தகுதி பெற்ற  பிரான்ஸுடன் பிரேஸில் மற்றும் போர்த்துகல் இணைந்துள்ளன. அதே நேரம் கட்டார் இரண்டு ஆட்டங்களுக்குப் பிறகு வெளியேற்றப்பட்ட, போட்டியை நடத்தும் முதல் நாடாகத் தொடர்ந்து பிரதிபலிக்கிறது. நடப்பு சாம்பியன் பிரான்ஸ் சனிக்கிழமை ...

மேலும்..