விளையாட்டு

அதிர்ச்சி கொடுத்த ஜெர்மனி அணி! – அடுத்த சுற்றுக்குள் நுழைந்த ஜப்பான்

உலக கிண்ண கால்ப்பந்து தொடரில் அடுத்த சுற்றுக்கான அணிகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதற்கமைய நெதர்லாந்து, செனகல், இங்கிலாந்து, அமெரிக்கா, பிரான்ஸ், அவுஸ்த்திரேலியா, அர்ஜென்டினா, போலந்து, மொராக்கோ, குரோஷியா, ஜப்பான், ஸ்பெயின், பிரேசில் மற்றும் போர்த்துகல் ஆகிய 14 அணிகள், கத்தாரில் நடைபெறும் FIFA ...

மேலும்..

சி குழுவில் முதலிடத்தைப் பெற்ற ஆர்ஜன்டீனாவும் நிகர கோல் அடிப்படையில் போலந்தும் 2 ஆம் சுற்றுக்கு தகுதி

கத்தாரில் நடைபெற்றுவரும் 22ஆவது உலகக் கிண்ண கால்பந்தாட்ட அத்தியாயத்தில் சி குழுவுக்கான ஆரம்பப் போட்டியில் சவூதி அரேபியாவிடம் எதிர்பாராத தோல்வியைத் தழுவிய முன்னாள் உலக சம்பியன் ஆர்ஜன்டீனா, தனது கடைசி லீக் போட்டியில் போலந்தை வெற்றிகொண்டு 16 அணிகள் சுற்றில் விளையாட ...

மேலும்..

11 வீரர்களை களமிறக்க இங்கிலாந்து தயார், பாகிஸ்தானுடனான டெஸ்ட் இன்று ஆரம்பம்

இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர்கள் பலருக்கு திடீர் சுகவீனம் ஏற்பட்ட போதிலும், பாகிஸ்தான், இங்கிலாந்து முதல் டெஸ்ட் போட்டியை திட்டமிட்டபடி இன்று ஆரம்பிப்பதற்கு இரு நாடுகளின் கிரிக்கெட் சபைகளும் தீர்மானித்துள்ளது. பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகரில் இப்போட்டி ஆரம்பமாகவுள்ளது. கடந்த 17 ஆண்டுகளில் பாகிஸ்தானில் ...

மேலும்..

ஒரு ஓவரில் 7 சிக்சர்கள்: புதிய சாதனை படைத்த ருதுராஜ்

2022 விஜய் ஹசாரே கிண்ண தொடரின் நேற்றைய போட்டியில் உத்தரப் பிரதேசம் – மகாராஷ்டிரா அணிகள் மோதின. இந்த போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியம் பி மைதானத்தில் நடந்தது. இதில் நாணய சுழற்சியில் வென்ற உத்தரபிரதேசம் அணி பந்து வீச்சை ...

மேலும்..

“என் ஊதியத்தை பாகிஸ்தான் வெள்ள நிவாரணத்துக்கு வழங்க விரும்புகிறேன்!”

இங்கிலாந்து கிரிக்கெட் வீரரான பென் ஸ்டோக்ஸ், தனது ஊதிய தொகையை பாகிஸ்தான் வெள்ள நிவாரணத்துக்காகத் தருவதாகக் கூறியுள்ளார். பாகிஸ்தானில் கடந்த செப்டெம்பர் மாதத்தில் பெய்த கனமழை காரணமாக நாடு முழுவதும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஏராளமான மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு தங்கள் வாழ்வாதாரங்களை ...

மேலும்..

FIFA இறுதி 16 : மூன்று அணிகள் தகுதி பெற்றன; இருஅணிகள் நொக் அவுட்

2022 உலகக் கிண்ணத்தின் அடுத்த சுற்றுப் போட்டிக்கு திங்களன்று தகுதி பெற்ற  பிரான்ஸுடன் பிரேஸில் மற்றும் போர்த்துகல் இணைந்துள்ளன. அதே நேரம் கட்டார் இரண்டு ஆட்டங்களுக்குப் பிறகு வெளியேற்றப்பட்ட, போட்டியை நடத்தும் முதல் நாடாகத் தொடர்ந்து பிரதிபலிக்கிறது. நடப்பு சாம்பியன் பிரான்ஸ் சனிக்கிழமை ...

மேலும்..

ஓர் ஓவரில் 7 சிக்ஸர்கள் அடித்து ருதுராஜ் உலக சாதனை

இந்தியாவின் மஹாராஷ்டிரா மாநில கிரிக்கெட் வீரர் ருதுராஜ் கெய்க்வாட், ஓர் ஓவரில் 7 சிக்ஸர்களை  அடித்து புதிய உலக சாதனை படைத்துள்ளார். விஜய் ஹஸாரே  கிண்ணத்துக்கான 50 ஓவர் கிரிக்கெட் தொடரில், இன்று நடைபெற்ற உத்தரபிரதேச அணிக்கு எதிரான கால் இறுதிப் போட்டியில் ...

மேலும்..

தென் கொரியாவை வென்றது கானா!!

கத்தார் 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டியில் இன்று நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் தென் கொரியாவை கானா 3:2 கோல்களால் வென்றத. குழு எச் அணிகளுக்கு இடையிலான இப்போட்டி கத்தார் தலைநகர் தோஹாவின் அல் ரையன் அரங்கில் நடைபெற்றது.

மேலும்..

ஃபிபா உலகக் கிண்ணம் : வேல்ஸ் அணியை 2-0 என வீழ்த்திய ஈரான் அணி

உலகக் கிண்ண கால்பந்து தொடரில் இன்று குரூப்-பி பிரிவில் உள்ள ஈரான் – வேல்ஸ் அணிகள் மோதின. தொடக்கம் முதலே இரு அணி வீரர்களும் தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டனர். அதேசமயம் கோல் வாய்ப்புகளை இரு தரப்பிலும் தவறவிட்டனர். ஆட்டநேரமான 90 நிமிடங்கள் ...

மேலும்..

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இலங்கை அணி அறிவிப்பு

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட்டினால் இந்த குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. 16 பேர் கொண்ட இந்த குழாமின் தலைவராக தசுன் ஷானக பெயரிடப்பட்டுள்ளார். அத்துடன், பெத்தும் நிஸ்ஸங்க, தனஞ்சய டி சில்வா,சரித் அசலங்க, தினேஷ் சந்திமால், ...

மேலும்..

ரொனால்டோவின் கோல் சாதனை !

22ஆவது உலக கோப்பை கால்பந்து போட்டி கட்டாரில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் நேற்று நடைபெற்ற குரூப் எச் பிரிவு லீக் ஆட்டத்தில் போர்த்துக்கல், கானா அணிகள் மோதின. முதல் பாதியில் இரு அணி வீரர்களும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இதனால் 0-0 என ...

மேலும்..

இன்றைய(25) உலகக் கிண்ணப் போட்டி விபரம்

  குழு B – வேல்ஸ் – ஈரான் பி.ப. 3.30மணி குழு A கட்டார் – செனகல் பி.ப.6.30 மணி குழு A நெதர்லாந்து – ஈக்குவடோர் இரவு 9.30 மணி குழு B இங்கிலாந்து – ஐக்கிய அமெரிக்கா ...

மேலும்..

சாமிகவிற்கு ஒரு வருட தடையும் அபராதமும்

இலங்கை அணியின் சகலதுறை வீரர் சமிக கருணாரட்ணவிற்கு  எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைளை அறிவித்துள்ள இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை ஒரு வருட தடையை விதித்துள்ளதுடன் 5000 அமெரிக்க டொலர் அபராதத்தையும் அறிவித்துள்ளது. இது தொடர்பில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை  மேலும் தெரிவித்துள்ளதாவது அவுஸ்திரேலியாவில் சமீபத்தில் இடம்பெற்ற ...

மேலும்..

உலகக் கிண்ண கால்பந்தாட்டம்: ஜேர்மனியை வென்றது ஜப்பான்

பீபா 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டியில் முன்னாள் சம்பியனான ஜேர்மனை ஜப்பான் 2:1 கேர்லகளால் வென்றது.கத்தார் தலைநகர் தோஹாவின் கலீபா அரங்கில் இப்போட்டி நடைபெற்றது.போட்டியின் 33 ஆவது நிமிடத்தில் ஜேர்மனிய வீரர் இல்காய் குண்டகான் முதலாவது கோலை புகுத்தினார்.இடைவேளையின் போது ...

மேலும்..

அர்ஜென்டினாவை அலறவிட்ட சவுதி அரேபியா: கொண்டாட்ட விடுமுறை அறிவித்தார் சவுதி மன்னர்!

உலக கோப்பை கால்பந்து தொடரில் அர்ஜென்டினா அணியை வீழ்த்தி சவுதி அரேபியா அணி அசத்தியுள்ளது. அர்ஜென்டினா-சவுதி அரேபியா மோதல் கத்தாரில் நடைபெற்று வரும் 2022ம் ஆண்டுக்கான உலக கோப்பை கால்பந்து போட்டியில் இன்றைய ஆட்டத்தில் அர்ஜென்டினா மற்றும் சவுதி அரேபியா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் ...

மேலும்..