விளையாட்டு

கார் விபத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் பலத்த காயம்

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் காப்பாளர் ரிஷப் பண்ட் கார் விபத்தில் சிக்கியுள்ளார். இன்று அதிகாலை இடம்பெற்ற இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றார். உத்தரகண்ட் மாநிலம் ரூர்க்கி பிரதேசத்தில் அவர் பயணித்த கார் பாதையின் ஓரத்தில் காணப்பட்ட ...

மேலும்..

பாகிஸ்தான் பெற்ற 438 ஓட்டங்களுக்கு பதிலளித்து துடுப்பெடுத்தாடும் நியூஸிலாந்து விக்கெட் இழப்பின்றி 165 ஓட்டங்கள்

கராச்சி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றுவரும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் முதலாவது இன்னிங்ஸில் குவித்த 438 ஓட்டங்களுக்கு பதிலளித்து துடுப்பெடுத்தாடிவரும் நியூஸிலாந்து 2ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் அதன் முதல் இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 165 ஓட்டங்களைப் ...

மேலும்..

எல்.பி.எல் தொடரில் 3 ஆவது முறையாக கிண்ணத்தை வென்றது ஜப்னா கிங்ஸ் அணி.

2022ஆம் ஆண்டுக்கான எல்.பி.எல் கிரிக்கெட் தொடரை ஜப்னா கிங்ஸ் அணி தனதாக்கியுள்ளது. தொடர்ந்து 3 ஆவது முறையாக எல்.பி.எல் கிண்ணத்தை வென்ற அணியாக ஜப்னா கிங்ஸ் அணி சாதனை படைத்துள்ளது.   கொழம்போ ஸ்டார்ஸ் அணியுடனான இன்றைய இறுதிப் போட்டியில் ஜப்னா கிங்ஸ் அணி 2 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. இன்றைய போட்டியில் ...

மேலும்..

ஆர்ஜென்டினா கரன்சியில் மெஸ்சியின் படமா!

36 ஆண்டுகளுக்கு பிறகு உலக கோப்பை கால்பந்து தொடரில் கோப்பையை வென்ற ஆர்ஜென்டினா அணி கேப்டன் மெஸ்சியின்(Lionel Messi) புகைப்படத்தை, அந்நாட்டு கரன்சியில்(அர்ஜென்டின் பெசோ) வெளியிட ஆலோசனை நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆர்ஜென்டினாவின் கரன்சி, ‘ஆர்ஜென்டின் பெசோ’ என அழைக்கப்படுகிறது. உலக ...

மேலும்..

கால்பந்து போட்டி வெற்றியை கொண்டாட திடீரென மேலாடையை கழற்றிய அர்ஜெண்டினா ரசிகை…! கைது செய்யப்படுவார் என தகவல்

நடந்த 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் பிரான்சை வீழ்த்தி அர்ஜென்டினா அணி 3-வது முறையாக உலகக் கோப்பையை கையில் ஏந்தியது. பரபரப்பான இறுதி ஆட்டத்தில் வழக்கமான ஆட்ட நேரம் முடிவில் இரு அணிகளும் 2-2 என்ற கோல் ...

மேலும்..

GOAT என்றால் என்ன., மெஸ்ஸிக்கும் ஆட்டுக்கும் என்ன தொடர்பு? இது தெரியாம போச்சே!

  கத்தாரில் நடைபெற்ற 22-வது உலகக் கோப்பை கால்பந்து தொடரில் மெஸ்ஸியின் மாயஜாத்தால் அர்ஜென்டினா அணி கோப்பையை கைப்பற்றி இருக்கும் நிலையில், பலரும் மெஸ்ஸியுடன் ஆடு சின்னத்தை இணைத்து அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். உண்மையில் ஆட்டுக்கும் மெஸ்ஸிக்கும் என்ன தொடர்பு, ஏன் எல்லோரும் ...

மேலும்..

கால்பந்து உலகக்கோப்பை யாருக்கு எவ்வளவு பரிசு?

மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த நவம்பர் 20 அன்று தொடங்கிய 2022 ஆம் ஆண்டுக்கான கால்பந்து உலகக்கோப்பை தொடர் பல்வேறு பரபரப்புகளுடன் கூடிய இறுதிப்போட்டியுடன் நேற்று நிறைவடைந்தது. கடைசி நிமிடம் வரை பரபரப்புக்கு பஞ்சமில்லாத இந்த இறுதிப்போட்டியில் பெனாலிட்டி ஷூட் அவுட் முறையில் ...

மேலும்..

36 ஆண்டுகளுக்கு பிறகு உலகக்கோப்பை கால்பந்து கோப்பையை கைப்பற்றியது அர்ஜென்டினா

22 ஆவது உலக கிண்ண கால்பந்து போட்டித் தொடரில் சற்று முன்னர் நிறைவடைந்த  ஆர்ஜன்ரீனா எதிர் பிரான்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் இறுதிநேரம் முடியும் வரை பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது. இறுதியில் 4 - 2 என்ற ரீதியில் ஆர்ஜன்ரீனா அணி  வெற்றி ...

மேலும்..

ரொனால்டோ களமிறக்கப்படாததால் ஏற்பட்ட விளைவு..! பயிற்றுவிப்பாளர் எடுத்துள்ள திடீர் முடிவு

போர்த்துக்கல் கால்பந்தாட்ட அணியின் பயிற்றுவிப்பாளர் பெர்னாண்டோ தனது பதவி விலகலை உத்தியோகபூர்மாக அறிவித்துள்ளார். கால்பந்தாட்ட உலகக்கிண்ண போட்டியின் காலிறுதி சுற்றில் போர்த்துக்கல் அணி மொராக்கோ அணியிடம் தோல்வியடைந்தது. போர்த்துக்கல் கால்பந்தாட்ட அணியின் தோல்வி இந்த தோல்விக்கு காரணம் அந்த போட்டியில் ரொனால்டோ 50 ஆவது நிமிடத்தில் களமிறக்கப்பட்டது ...

மேலும்..

உலக கோப்பை கால்பந்தில் மகுடம் சூடப்போவது யார்? – அர்ஜென்டினா, பிரான்ஸ் அணிகள் இன்று மோதல்

22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி அரபு நாடான கத்தாரில் கடந்த மாதம் 20-ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. 32 நாடுகள் பங்கேற்ற இந்த கால்பந்து திருவிழாவில் 4 முறை சாம்பியனான ஜெர்மனி முதல் சுற்றுடன் நடையைக் கட்டியது. எதிர்பார்க்கப்பட்ட நம்பர் ...

மேலும்..

ஐந்து பில்லியன் ரசிகர்களின் எதிர்பார்ப்பை வெல்லப்போவது மெஸ்ஸியின் மாயாஜாலமா எம்பாப்பேவின் மாயாஜாலமா

தொடர்ந்து 4 முறை பலோன் டோர் (ballon dor) விருது வென்று உலகின் அதிசிறந்த வீரராக கருதப்பட்ட ஒரு நட்சத்திரத்தின் ஆட்டத்தால் 2014ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் ஒட்டுமொத்த தேசத்தின் கனவுகளோடு ஆர்ஜெண்டினா களம் கண்டது . பிரேசிலில் நடந்த அந்த உலகக்கோப்பையில் போஸ்னியா ...

மேலும்..

கால்பந்து வீரருக்கு மரண தண்டனை..! ரசிகர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி

ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்ற ஈரான் கால்பந்தாட்ட வீரர் அமீர் நசீருக்கு (26) தூக்குத் தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளமை கால்பந்தாட்ட ரசிகர்களையும், கால்பந்தாட்ட வீரர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஈரானின் இந்த நடவடிக்கைக்கு உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு மனித உரிமை அமைப்புகள் கடும் கண்டனம் ...

மேலும்..

குரோஷியா அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஆர்ஜன்ரீனா..

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் குரோஷியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்ற ஆர்ஜன்ரீனா அணி முதலாவதாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. லுசைஸ் ஐகானிக் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த முதலாவது அரைஇறுதியில் முன்னாள் சம்பியனான ஆர்ஜன்ரீனா அணி, குரோஷியாவுடன் ...

மேலும்..

கர்த்தார் கால்பந்து போட்டியால் பிரான்ஸில் வெடித்த கலவரம்! ஒரே நேரத்தில் 74 பேர் கைது

உலகக்கிண்ண கால் இறுதி போட்டிகள் இடம்பெற்ற போது பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் பாரிய பல மோதல் சம்பவங்கள் இடம்பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. Champs-Élysées பகுதியில் இராட்சத திரையில் போட்டிகள் ஒளிபரப்பானபோது ரசிகர்களுக்கிடையே பலத்த மோதல் வெடித்தது. முதலாவது கால் இறுதியான போர்த்துகல் - மொராக்கோ ...

மேலும்..

12 வருடங்கள் கழித்து நிஜமான பாடல் வரி! டுவிட் செய்து மகிழ்ந்த பாடகி ஷகிரா

உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில், அரையிறுதிக்கு முன்னேறிய முதல் ஆபிரிக்க நாடு என்ற பெருமையை மொராக்கோ பெற்றிருக்கும் நிலையில், “This Time For Africa” என டுவிட் செய்துள்ளார் பிரபல பாப் பாடகி ஷகிரா! 2010ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவில் நடந்த உலகக் கோப்பை ...

மேலும்..