எல்.பி.எல் தொடரில் 3 ஆவது முறையாக கிண்ணத்தை வென்றது ஜப்னா கிங்ஸ் அணி.
2022ஆம் ஆண்டுக்கான எல்.பி.எல் கிரிக்கெட் தொடரை ஜப்னா கிங்ஸ் அணி தனதாக்கியுள்ளது. தொடர்ந்து 3 ஆவது முறையாக எல்.பி.எல் கிண்ணத்தை வென்ற அணியாக ஜப்னா கிங்ஸ் அணி சாதனை படைத்துள்ளது. கொழம்போ ஸ்டார்ஸ் அணியுடனான இன்றைய இறுதிப் போட்டியில் ஜப்னா கிங்ஸ் அணி 2 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. இன்றைய போட்டியில் ...
மேலும்..