விளையாட்டு

கால்பந்து உலகக்கோப்பை யாருக்கு எவ்வளவு பரிசு?

மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த நவம்பர் 20 அன்று தொடங்கிய 2022 ஆம் ஆண்டுக்கான கால்பந்து உலகக்கோப்பை தொடர் பல்வேறு பரபரப்புகளுடன் கூடிய இறுதிப்போட்டியுடன் நேற்று நிறைவடைந்தது. கடைசி நிமிடம் வரை பரபரப்புக்கு பஞ்சமில்லாத இந்த இறுதிப்போட்டியில் பெனாலிட்டி ஷூட் அவுட் முறையில் ...

மேலும்..

36 ஆண்டுகளுக்கு பிறகு உலகக்கோப்பை கால்பந்து கோப்பையை கைப்பற்றியது அர்ஜென்டினா

22 ஆவது உலக கிண்ண கால்பந்து போட்டித் தொடரில் சற்று முன்னர் நிறைவடைந்த  ஆர்ஜன்ரீனா எதிர் பிரான்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் இறுதிநேரம் முடியும் வரை பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது. இறுதியில் 4 - 2 என்ற ரீதியில் ஆர்ஜன்ரீனா அணி  வெற்றி ...

மேலும்..

ரொனால்டோ களமிறக்கப்படாததால் ஏற்பட்ட விளைவு..! பயிற்றுவிப்பாளர் எடுத்துள்ள திடீர் முடிவு

போர்த்துக்கல் கால்பந்தாட்ட அணியின் பயிற்றுவிப்பாளர் பெர்னாண்டோ தனது பதவி விலகலை உத்தியோகபூர்மாக அறிவித்துள்ளார். கால்பந்தாட்ட உலகக்கிண்ண போட்டியின் காலிறுதி சுற்றில் போர்த்துக்கல் அணி மொராக்கோ அணியிடம் தோல்வியடைந்தது. போர்த்துக்கல் கால்பந்தாட்ட அணியின் தோல்வி இந்த தோல்விக்கு காரணம் அந்த போட்டியில் ரொனால்டோ 50 ஆவது நிமிடத்தில் களமிறக்கப்பட்டது ...

மேலும்..

உலக கோப்பை கால்பந்தில் மகுடம் சூடப்போவது யார்? – அர்ஜென்டினா, பிரான்ஸ் அணிகள் இன்று மோதல்

22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி அரபு நாடான கத்தாரில் கடந்த மாதம் 20-ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. 32 நாடுகள் பங்கேற்ற இந்த கால்பந்து திருவிழாவில் 4 முறை சாம்பியனான ஜெர்மனி முதல் சுற்றுடன் நடையைக் கட்டியது. எதிர்பார்க்கப்பட்ட நம்பர் ...

மேலும்..

ஐந்து பில்லியன் ரசிகர்களின் எதிர்பார்ப்பை வெல்லப்போவது மெஸ்ஸியின் மாயாஜாலமா எம்பாப்பேவின் மாயாஜாலமா

தொடர்ந்து 4 முறை பலோன் டோர் (ballon dor) விருது வென்று உலகின் அதிசிறந்த வீரராக கருதப்பட்ட ஒரு நட்சத்திரத்தின் ஆட்டத்தால் 2014ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் ஒட்டுமொத்த தேசத்தின் கனவுகளோடு ஆர்ஜெண்டினா களம் கண்டது . பிரேசிலில் நடந்த அந்த உலகக்கோப்பையில் போஸ்னியா ...

மேலும்..

கால்பந்து வீரருக்கு மரண தண்டனை..! ரசிகர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி

ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்ற ஈரான் கால்பந்தாட்ட வீரர் அமீர் நசீருக்கு (26) தூக்குத் தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளமை கால்பந்தாட்ட ரசிகர்களையும், கால்பந்தாட்ட வீரர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஈரானின் இந்த நடவடிக்கைக்கு உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு மனித உரிமை அமைப்புகள் கடும் கண்டனம் ...

மேலும்..

குரோஷியா அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஆர்ஜன்ரீனா..

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் குரோஷியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்ற ஆர்ஜன்ரீனா அணி முதலாவதாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. லுசைஸ் ஐகானிக் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த முதலாவது அரைஇறுதியில் முன்னாள் சம்பியனான ஆர்ஜன்ரீனா அணி, குரோஷியாவுடன் ...

மேலும்..

கர்த்தார் கால்பந்து போட்டியால் பிரான்ஸில் வெடித்த கலவரம்! ஒரே நேரத்தில் 74 பேர் கைது

உலகக்கிண்ண கால் இறுதி போட்டிகள் இடம்பெற்ற போது பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் பாரிய பல மோதல் சம்பவங்கள் இடம்பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. Champs-Élysées பகுதியில் இராட்சத திரையில் போட்டிகள் ஒளிபரப்பானபோது ரசிகர்களுக்கிடையே பலத்த மோதல் வெடித்தது. முதலாவது கால் இறுதியான போர்த்துகல் - மொராக்கோ ...

மேலும்..

12 வருடங்கள் கழித்து நிஜமான பாடல் வரி! டுவிட் செய்து மகிழ்ந்த பாடகி ஷகிரா

உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில், அரையிறுதிக்கு முன்னேறிய முதல் ஆபிரிக்க நாடு என்ற பெருமையை மொராக்கோ பெற்றிருக்கும் நிலையில், “This Time For Africa” என டுவிட் செய்துள்ளார் பிரபல பாப் பாடகி ஷகிரா! 2010ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவில் நடந்த உலகக் கோப்பை ...

மேலும்..

ஒருநாள் போட்டிகளில் அதிவேக இரட்டை சதம் – இசான் கிசன் சாதனை

ஒருநாள் போட்டிகளில் வேகமாக இரட்டை சதமடித்தவர் என்ற சாதயை இந்தியாவின் துடுப்பாட்ட வீரர் இசான்கிசன் நிகழ்த்தியுள்ளார். பங்களாதேஸிற்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் அவர் 126 பந்துகளில் இரட்டை சதம் பெற்றுள்ளார்.  

மேலும்..

போர்த்துகலை வீழ்த்தி அரை இறுதிக்கு தகுதி பெற்றது மொரோக்கோ

கத்தார் 2022 உலகக்கிண்ண கால்பந்தாட்டத்தின் அரை இறுதிக் போட்டிக்கு மொரோக்கோஅணி தகுதி பெற்றுள்ளது. இன்று நடைபெற்ற கால் இறுதிப்போட்டியில் பலம் வாய்ந்த போர்த்துகல் அணியை 1:0 கோல் விகிதத்தில் வென்றதன் மூலம் அரைஇறுதிக்கு மொரோக்கோ முன்னேறியது. போட்டியின் 42 ஆவது நிமிடத்தில் மொரோக்கோ வீரர் ...

மேலும்..

ஸ்பெயின் – பயிற்றுவிப்பாளர் பணி நீக்கம்…

ஸ்பெயின் தேசிய அணிப் பயிற்றுவிப்பாளர் லூயிஸ் என்ரிக்கேயைப் (Luis Enrique) பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். கத்தாரில் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டி knockout எனும் 'தோற்றால் வெளியேறும்' சுற்றில் ஸ்பெயின் பெனல்ட்டி கோல்களில் 0-3 என்ற எண்ணிக்கையில் மொரோக்கோவிடம் படுதோல்வியுற்றது. இந்நிலையில் காலிறுதிக்குச் செல்லும் வாய்ப்பை ...

மேலும்..

கத்தார் உலகக்கோப்பையில் தங்க காலணியை வெல்லப் போவது யார்? மெஸ்ஸிக்கு நெருக்கடி கொடுக்கும் வீரர்

  ஃபிபா உலகக்கோப்பை தொடர் தற்போது காலிறுதி சுற்று நோக்கி சென்று கொண்டிருக்கிறது. ஒவ்வொரு உலகக்கோப்பையிலும் அதிக கோல்கள் அடிக்கும் வீரர் தங்க காலணி விருதை பெறுவர். அந்த வகையில் கத்தார் தொடரில் தங்க காலணி விருதை வெல்ல 5 வீரர்களுக்கிடையே கடும் போட்டி ...

மேலும்..

லங்கா ப்றீமியர் லீக் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம்…

மூன்றாவது லங்கா ப்றீமியர் லீக் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமாகிறது. இன்றைய முதலாவது போட்டியில் திஸர பெரேரா தலைமையிலான ஜஃப்னா கிங்ஸ் மற்றும் குசல் மெண்டிஸ் தலைமையிலான கோல் க்ளேடியேட்டர்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ ...

மேலும்..

ஒரே இரவில் 18 விலை மாதர்களுக்காக 13,000 பவுண்டுகள் செலவிட்ட பிரேசில் கால்பந்து ஜாம்பவானின் மறுபக்கம்!

பிரேசில் நாட்டின் நட்சத்திர கால்பந்து வீரர் ஒருவர் ஒரே இரவில் 18 விலை மாதர்களுக்காக 13,000 பவுண்டுகள் செலவிட்ட சம்பவம் தற்போது சர்சசையை ஏற்படுத்தியுள்ளது. பிரேசில் கால்பந்து ஜாம்பவான் அட்ரியானோ என்பவரே, உச்சத்தில் இருந்த காலகட்டத்தில், பிரான்ஸ் அணிக்காக தெரிவாகாமல் போனதை மறக்க ...

மேலும்..