விளையாட்டு

ஒருநாள் போட்டிகளில் அதிவேக இரட்டை சதம் – இசான் கிசன் சாதனை

ஒருநாள் போட்டிகளில் வேகமாக இரட்டை சதமடித்தவர் என்ற சாதயை இந்தியாவின் துடுப்பாட்ட வீரர் இசான்கிசன் நிகழ்த்தியுள்ளார். பங்களாதேஸிற்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் அவர் 126 பந்துகளில் இரட்டை சதம் பெற்றுள்ளார்.  

மேலும்..

போர்த்துகலை வீழ்த்தி அரை இறுதிக்கு தகுதி பெற்றது மொரோக்கோ

கத்தார் 2022 உலகக்கிண்ண கால்பந்தாட்டத்தின் அரை இறுதிக் போட்டிக்கு மொரோக்கோஅணி தகுதி பெற்றுள்ளது. இன்று நடைபெற்ற கால் இறுதிப்போட்டியில் பலம் வாய்ந்த போர்த்துகல் அணியை 1:0 கோல் விகிதத்தில் வென்றதன் மூலம் அரைஇறுதிக்கு மொரோக்கோ முன்னேறியது. போட்டியின் 42 ஆவது நிமிடத்தில் மொரோக்கோ வீரர் ...

மேலும்..

ஸ்பெயின் – பயிற்றுவிப்பாளர் பணி நீக்கம்…

ஸ்பெயின் தேசிய அணிப் பயிற்றுவிப்பாளர் லூயிஸ் என்ரிக்கேயைப் (Luis Enrique) பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். கத்தாரில் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டி knockout எனும் 'தோற்றால் வெளியேறும்' சுற்றில் ஸ்பெயின் பெனல்ட்டி கோல்களில் 0-3 என்ற எண்ணிக்கையில் மொரோக்கோவிடம் படுதோல்வியுற்றது. இந்நிலையில் காலிறுதிக்குச் செல்லும் வாய்ப்பை ...

மேலும்..

கத்தார் உலகக்கோப்பையில் தங்க காலணியை வெல்லப் போவது யார்? மெஸ்ஸிக்கு நெருக்கடி கொடுக்கும் வீரர்

  ஃபிபா உலகக்கோப்பை தொடர் தற்போது காலிறுதி சுற்று நோக்கி சென்று கொண்டிருக்கிறது. ஒவ்வொரு உலகக்கோப்பையிலும் அதிக கோல்கள் அடிக்கும் வீரர் தங்க காலணி விருதை பெறுவர். அந்த வகையில் கத்தார் தொடரில் தங்க காலணி விருதை வெல்ல 5 வீரர்களுக்கிடையே கடும் போட்டி ...

மேலும்..

லங்கா ப்றீமியர் லீக் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம்…

மூன்றாவது லங்கா ப்றீமியர் லீக் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமாகிறது. இன்றைய முதலாவது போட்டியில் திஸர பெரேரா தலைமையிலான ஜஃப்னா கிங்ஸ் மற்றும் குசல் மெண்டிஸ் தலைமையிலான கோல் க்ளேடியேட்டர்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ ...

மேலும்..

ஒரே இரவில் 18 விலை மாதர்களுக்காக 13,000 பவுண்டுகள் செலவிட்ட பிரேசில் கால்பந்து ஜாம்பவானின் மறுபக்கம்!

பிரேசில் நாட்டின் நட்சத்திர கால்பந்து வீரர் ஒருவர் ஒரே இரவில் 18 விலை மாதர்களுக்காக 13,000 பவுண்டுகள் செலவிட்ட சம்பவம் தற்போது சர்சசையை ஏற்படுத்தியுள்ளது. பிரேசில் கால்பந்து ஜாம்பவான் அட்ரியானோ என்பவரே, உச்சத்தில் இருந்த காலகட்டத்தில், பிரான்ஸ் அணிக்காக தெரிவாகாமல் போனதை மறக்க ...

மேலும்..

முதல் ஒருநாள் போட்டியில் இந்தியாவை வென்றது பங்களாதேஷ்

இந்தியாவுடனான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் பங்களாதேஷ் அணி ஒரு விக்கெட்டினால் வென்றது. பங்களாதேஷின் மீர்பூர் நகரில் இப்போட்டி நடைபெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 42.1 ஓவர்களில் 186 ஓட்டங்களுடன் சகல விக்கெட்களையும் இழந்தது. கே.எல். ராகுல் 70 பந்துகளில் ...

மேலும்..

முன்னாள் உலக சம்பியன் இங்கிலாந்தை 4ஆவது கால் இறுதியில் சந்திக்கிறது செனகல்

கத்தாரில் நடைபெற்றுவரும் 22ஆவது உலகக் கிண்ண கால்பந்தாட்ட அத்தியாயத்தில் 4ஆவது கால் இறுதிப் போட்டியில் முன்னாள் உலக சம்பியன் இங்கிலாந்தை ஆபிரிக்க நாடான செனகல் சந்திக்கவுள்ளது. இப் போட்டி அல் பெய்த் விளையாட்டரங்கில் இன்று நள்ளிரவுக்குப் பின்னர் 12.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இங்கிலாந்தும் செனகலும் ...

மேலும்..

நடப்புச் சம்பியன் பிரான்ஸ் கால் இறுதிக்குத் தகுதி!!

கத்தார் 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டியின் கால் இறுதிக்கு பிரான்ஸ் அணி தகுதிபெற்றுள்ளது. நடப்புச் சம்பியனான பிரான்ஸ், இன்று நடைபெற்ற 16 அணிகளின் சுற்றில் போலந்து அணியை 3:1 கோல்கள் விகிதத்தில் வென்றது. கத்தாரின்  நகரிலுள்ள அரங்கில் நடைபெற்ற இப்போட்டியின் 44 ஆவது ...

மேலும்..

கால் இறுதிக்குள் நுழைந்த ஆர்ஜென்டினா – மெஸ்ஸி கடந்த 1000மாவது போட்டி!

ஆர்ஜென்டினா அணியின் தலைசிறந்த கால்பந்து வீரரான லியோனல் மெஸ்சி நேற்று தனது கால்பந்து வாழ்க்கையில் ஆயிரமாவது போட்டியை எதிர்கொண்டார். அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக இடம்பெற்ற போட்டியிலேயே அவர் இந்த சாதனையை படைத்தார். இந்த ஆட்டத்தில் ஆர்ஜென்டினா 1 க்கு 2 என்ற கணக்கில் கோல்களை ...

மேலும்..

மேற்கிந்திய அணிக்கு 498 ஓட்டங்கள் இலக்கு

அவுஸ்திரேலிய அணியுடனான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி வெற்றி பெறுவதற்கு அதன் 2 ஆவது இன்னிங்ஸில் 498 ஓட்டங்கள் எனும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் நடைபெறும் இப்போட்டியில் அவுஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில்  4 விக்கெட் ...

மேலும்..

நெதர்லாந்து – அமெரிக்க போட்டியுடன் பீபா உலகக் கிண்ண நொக்-அவுட் சுற்று இன்று ஆரம்பம்

பீபா 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தில் நெதர்தலாந்துக்கும் ஐக்கிய அமெரிக்காவுக்கும் இடையில் கத்தாரின் தோஹா கலிபா சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள போட்டியுடன் பீபா 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தின் 16 அணிகள் நொக் அவுட் சுற்று இன்று சனிக்கிழமை இரவு 8.30 ...

மேலும்..

ராவல்பிண்டி டெஸ்ட்டில் 146 வருடங்களில் இல்லாத புதிய சாதனை

இங்கிலாந்துடனான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணியின் 3 வீரர்கள்இன்று சதம் குவித்தனர். பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகரில் நடைபெறும் இப்போட்டியில், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 657 ஓட்டங்களைக் குவித்திருந்தது அவ்வணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான ஸாக் கிராவ்லி (122), பென் டக்கெட் ...

மேலும்..

வனிந்து ஹசரங்கவுக்கு அபராதம் !

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான புதன் கிழமை(30) கடைசி ஒரு நாள் போட்டியில் இலங்கை அணியின் சிறப்பாட்டக்காரரான வனிந்து ஹசரங்க நடத்தை விதிகளை மீறிய குற்றச்சாட்டு தொடர்பில் சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐ.சி.சி) எச்சரித்துள்ளது. வனிந்து ஹசரங்க சர்வதேச கிரிக்கெட் பேரவையின் நடத்தை விதி 2.8இன் ...

மேலும்..

இலங்கை கிரிக்கெட் அணியின் அவுஸ்திரேலியா சுற்றுப்பயணம் தொடர்பில் விசாரிக்க குழு நியமனம்

கடந்த நவம்பரில் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற ஐ.சி.சி டி20 உலகக் கிண்ணத் தொடரின் போது இலங்கை கிரிக்கெட் அணியுடன் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்த விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க குழுவொன்றை நியமித்துள்ளார். இலங்கையின் விளையாட்டுச் சட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற உச்ச ...

மேலும்..