விளையாட்டு

முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்தை வென்றது அவுஸ்திரேலியா!

இங்கிலாந்துடனான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 6 விக்கெட்களால் வெற்றியீட்டியது. அவுஸ்திரேலியாவின் அடிலெய்ட் நகரில் இன்று இப்போட்டி நடைபெற்றது. அவுஸ்திரேலியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்த  இருபது20 உலகக்கிண்ணத் தொடரில் இங்கிலாந்து அணி சம்பியனாகியது. அத் தொடரின் பின்னர் பட் கம்மின்ஸ் தலைமையிலான ...

மேலும்..

சதீர சமரவிக்ரம அபார சதம் ; பலமான நிலையில் தமிழ் யூனியன்

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரதான லீக் கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் கலம்போ கிரிக்கெட் கழக (CCC) அணியை எதிர்த்தாடும் தமிழ் யூனியன் கிரிக்கெட் அண்ட் அத்லெட்டிக் கழக அணி பலமான நிலையில் இருக்கிறது. எஸ்.எஸ்.சி. மைதானத்தில் இன்று ...

மேலும்..

உலக கோப்பை கால்பந்து; மலைக்க வைத்த பரிசுத்தொகை!

உலக கோப்பை கால்பந்தின் போட்டியில் சம்பியன் பட்டம் வெல்லப்போகும் அணிக்கு மிகப் பெரும் பரிசுத் தொகையாக 342 கோடி ரூபா வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலக கோப்பை கால்பந்து போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடாத்தப்பட்டு வருகின்றது. அதன்படி இறுதியாக உலக கோப்பை கால்பந்து ...

மேலும்..

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து டுவைன் பிராவோ நீக்கம் – ரசிகர்கள் அதிர்ச்சி

2023 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடருக்கான ஏலம் டிசம்பர் மாதம் 23ம் தேதி நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்த ஏலமானது கேரளா மாநிலம் கொச்சியில் நடைபெற உள்ளது. இந்த ஏலத்தில் பங்கேற்க உள்ள அணிகள் தக்க வைக்க உள்ள வீரர்களின் பட்டியலை ...

மேலும்..

ஐபிஎல் போட்டியில் இருந்து ஓய்வை அறிவித்த பொல்லார்ட்.. மும்பை அணிக்காக புது ரூட்டில் கொடுக்க போகும் என்ட்ரி!!

ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரராக இருந்த வெஸ்ட் இண்டீஸ் வீரர் கெயிரன் பொல்லார்ட் தற்போது ஐபிஎல் தொடரில் இருந்து தனது ஓய்வு முடிவை அறிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டராக இருந்த ...

மேலும்..

லிஸ்ட் வெளியானதும் ஜடேஜா பகிர்ந்த ட்வீட்.. அந்த 3 வார்த்தை கேப்ஷன் தான் ‘செம’ வைரல்!! IPL 2023

கடந்த மே மாதம் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணி கோப்பையை கைப்பற்றி இருந்தது. கடந்த ஐபிஎல் தொடரில் புதிதாக களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய இரண்டு அணிகளுமே அரை இறுதி போட்டிக்கு முன்னேற்றம் ...

மேலும்..

இருபது20 குழாமில் தோனிக்கு முக்கிய பதவி வழங்க பிசிசிஐ ஆராய்கிறது

இருபது20 போட்டிகளுக்கான இந்திய குழாமில் முன்னாள் அணித்தலைவர் மஹேந்திரசிங் தோனிக்கு முக்கிய பதவியொன்றை வழங்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை தீர்மானித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இருபது20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் அரை இறதியில் இங்கிலாந்து அணியிடம் இந்திய அணி 10 விக்கெட்களால் தோல்வியடைந்து ...

மேலும்..

உலக கிண்ணத்தை வென்ற இங்கிலாந்துக்கு கிடைத்த பரிசு! வெளியான தகவல்

2022ஆம் ஆண்டுக்கான ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் மீண்டும் இங்கிலாந்து அணி வெற்றி வாகையை சூடிக்கொண்டுள்ளது. 16 நாடுகள் பங்கு கொண்ட இந்த தொடரின் இறுதி போட்டியில் இங்கிலாந்து அணியினை எதிர்த்து பாகிஸ்தான் அணி விளையாடியது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி 5 ...

மேலும்..

இந்தியா தோல்வி… – கண்கலங்கிய ரோஹித் – விராட் கோலி – Heart Breaking புகைப்படம் வைரல்…!

நேற்றுநடைபெற்ற T20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவின் தோல்வி அடைந்ததால், ரோஹித் ஷர்மா, விராட் கோலி கண்கலங்கிய புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி - ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு 8-வது டி 20 ஓவர் உலக ...

மேலும்..

இந்திய அணி தோல்வி எதிரொலி – டுவிட்டரில் ட்ரெண்டாகும் தோனி… – ரசிகர்கள் தெறிக்க விடும் புகைப்படம்…!

இன்று நடைபெற்ற T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி தோல்வி எதிரொலியாக டுவிட்டர் தோனி ட்ரெண்டாகி வருகிறார். T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி - ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு 8-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி கடந்த ...

மேலும்..

ஐசிசி உலக கிண்ண முதலாவது அரையிறுதிப்போட்டி இன்று!

போட்டி ஐசிசி உலக கிண்ண, இருபதுக்கு 20 தொடரின் முதலாவது அரையிறுதி போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இந்த போட்டியில், நியுஸிலாந்து மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் மோதவுள்ளன. குறித்த போட்டியானது இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 1.30க்கு சிட்னியில் ஆரம்பமாகவுள்ளது. உலக கிண்ண இருபதுக்கு இருபது போட்டி     இந்த ...

மேலும்..

பாலியல் குற்றச்சாட்டை முடிவிற்கு கொண்டுவர தனுஷ்கவிடம் ஒரு இலட்சம் டொலர் கேட்கும் பெண்

100,000 அவுஸ்திரேலிய டொலர்களை கேட்கும் பெண் தற்போது அவுஸ்திரேலிய சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டை முடிவிற்கு கொண்டுவர 100,000 அவுஸ்திரேலிய டொலர்களை வழங்குமாறு முறைப்பாடு செய்த பெண் கோரியுள்ளார். ஆனால் தனுஷ்க குணதிலக்க தரப்பு ...

மேலும்..

ரோகித் சர்மாவுக்கு திடீர் காயம் – அரையிறுதியில் விளையாடமாட்டாரா?

ரோகித் சர்மாவுக்கு ஏற்பட்ட காயத்தால் அவர் டி20 அரையிறுதியில் விளையாடுவாரா என ரசிகர்களிடையே கேள்வி எழுந்துள்ளது. காயம் நவம்பர் 10-ஆம் தேதி தொடங்கப்போகும் அரையிறுதி போட்டியில் இந்திய அணியானது இங்கிலாந்து அணியை எதிர்கொள்ள தயாராக இருக்கிறது. இதனிடையில், அடிலெய்டில் இந்திய வீரர்கள் அங்கு இந்த ...

மேலும்..

அவுஸ்திரேலியாவில் சிறிலங்கா துடுப்பாட்ட வீரர் சாமிக்க கருணாரத்ன அடிதடி..! சூதாட்ட விடுதியில் சம்பவம்

20க்கு 20 உலக கிண்ண துடுப்பாட்ட போட்டியில் விளையாட அவுஸ்திரேலியாவுக்கு சென்றிருந்த இலங்கையின் அணியின் சகல துறை விளையாட்டு வீரர் சாமிக்க கருணாரத்ன, சிட்னி நகரில் கெசினோ சூதாட்ட விடுதி ஒன்றில் மோதலை ஏற்படுத்திக்கொண்டதாக செய்தி வெளியாகியுள்ளது. கெசினோ சூதாட்ட நிலையத்தில் இருந்த ...

மேலும்..

தனுஷ்க குணதிலக உள்நாட்டு மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடத் தடை

அவுஸ்திரேலியாவில் பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகவுக்கு உள்நாட்டு மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடையை விதிக்க இலங்கை கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்துள்ளது. அவுஸ்திரேலிய நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் அவரது ...

மேலும்..