தோனி கூறிய ஒரே ஒரு வரி.. உற்சாக கடலில் மிதக்கும் சிஎஸ்கே ரசிகர்கள்.. 2023ல் இதுதான் சம்பவமாம்!
சென்னை: இந்திய முன்னாள் வீரர் எம்.எஸ்.தோனி கூறிய ஒரே ஒரு வரியை கேட்டு ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் உற்சாகத்தில் மிதந்து வருகின்றனர். இந்திய அணியின் முன்னாள் வீரரான எம்.எஸ்.தோனி தற்போது ஐபிஎல் தொடர்களில் மட்டுமே விளையாடி வருகிறார். இவர் கடந்தாண்டே ஓய்வு பெற்றுவிடுவார் என ...
மேலும்..