விளையாட்டு

கிழக்கு மாகாணத்தில் உள்ள 11 விளையாட்டு மைதானங்களுக்கு ரூ.55 மில். நிதியொதுக்கீடு !

கிழக்கு மாகாணத்தில் உள்ள 11 விளையாட்டு மைதானங்களின் அபிவிருத்திக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, 55 மில்லியன் ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளார். இதன்படி, ஒரு மைதானத்தின் அபிவிருத்துக்கு தலா 5 மில்லியன் ரூபாய் வீதம் செலவு செய்யப்படவுள்ளது. கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் ...

மேலும்..

குமார் சங்கக்காரவிற்கு சர்வதேச கிரிக்கெட் சபையின்’கோல் ஒப் பேம்’ விருது!

சர்வதேச கிரிக்கெட் சபையினால் வழங்கப்படும் கெளரவமான கோல் ஒப் பேம் விருதுக்கு, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காரவின் பெயர் உள்வாங்கப்பட்டுள்ளது. குறித்த கௌரவமானது சர்வதேச ரீதியில் கிரிக்கெட் விளையாட்டுக்காக செய்த அர்ப்பணிப்பை கருத்திற்கொண்டு வழங்கப்படுகின்றது. சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் மத்தியில், ...

மேலும்..

ஒலிம்பிக் போட்டிக்கு தெரிவான மூன்றாவது இலங்கையர்

2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பெண்கள் துப்பாக்கி சுடுதல் போட்டிக்காக இலங்கை சார்பில் டெஹானி எகொடவெல கலந்து கொள்ளவுள்ளார். இம்முறை ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வதற்காக தெரிவு செய்யப்பட்ட மூன்றாவது இலங்கை போட்டியாளர் இவர் ஆவர். இதற்கு முன்னர் குதிரை சவாரி போட்டியில் கலந்து ...

மேலும்..

ஐ.பி.எல். போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த தீர்மானம்

கொவிட் பரவல் காரணமாக இடைநிறுத்தப்பட்ட ஐ.பி.எல். போட்டிகளை எதிர்வரும் செப்டம்பர் – ஒக்டோபர் மாதங்களில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடாத்த இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை தீர்மானித்துள்ளது. 2021ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் போட்டிகள் கொரோனா பரவல் காரணமாக 31 போட்டிகள் மீதமுள்ள நிலையில் இடைநிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும்..

இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் உட்பட மூவருக்கு கொரோனா!

பங்களாதேஷிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள் இருவருக்கும், பயிற்சியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி இன்று இடம்பெறவுள்ள நிலையில் இவ்வாறு குறித்த மூவருக்கும் தொற்று உறுதி ...

மேலும்..

ஐபிஎல் போட்டித் தொடர் ஒத்திவைப்பு

கொரோனா பரவல் காரணமாக 2021 ஆம் ஆண்டுக்காக ஐபிஎல் போட்டி தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொரோனா சூழல் காரணமாக கடந்த வருட ஐபிஎல் போட்டி, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இந்த வருடப் போட்டி இந்தியாவிலேயே நடத்தப்படுகிறது. சென்னை, மும்பை, கொல்கத்தா, ஆமதாபாத், தில்லி, ...

மேலும்..

சர்வதேச போட்டிகளில் இருந்து திசர பெரேரா ஓய்வு

அனைத்து விதமான சர்வதேச போட்டிகளில் இருந்தும் இராஜினாமா செய்வதாக இலங்கை அணி வீரர் திசர பெரேரா அறிவித்துள்ளார். இது தொடர்பான இராஜினாமா கடிதத்தை இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 32 வயதான அவர், இலங்கை அணிக்காக 6 டெஸ்ட் போட்டிகளிலும் ...

மேலும்..

பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை வெற்றி

பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 209 ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றிபெற்றுள்ளது. முதலாவது டெஸ்ட் போட்டி வெற்றிதோல்வி இன்றி முடிவடைந்தது. அதற்கமைய, 1 – 0 என்ற அடிப்படையில் இலங்கை அணி தொடரை கைப்பற்றியுள்ளது. இலங்கை அணி 493 – 7 ...

மேலும்..

யாழில் இடம்பெற்ற ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கபடி போட்டி

33’வது பிரதேச இளைஞர் விளையாட்டு விழாவின், யாழ்ப்பாண மாவட்டத்தின் கரவெட்டி பிரதேச இளைஞர் விளையாட்டு விழாவின் கபடி,கரம்,வலைபந்தாட்டம் போன்ற போட்டிகள் நேற்று ( 26 ) காலை 09.00 மணி தொடக்கம் கருணாகரன் விளையாட்டு கழக மைதானத்தில் நடைபெற்றது. இப் போட்டிகளில் ஆண்களுக்கான ...

மேலும்..

ஐ.பி.எல். தொடரிலிருந்து விலகும் அஸ்வின்!

இம்முறை இடம்பெறும் 2021 ஆண்டுக்கான ஐ.பி.எல். இருபதுக்கு – 20 தொடரிலிருந்து டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி வீரரும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளருமான அஸ்வின் விலகியுள்ளார். கொரோனா வைரஸ் பரவலின்போது குடும்பத்துடன் இருக்கவேண்டிய அவசியம் இருப்பதால் விலகியதாக அஸ்வின் தெரிவித்துள்ளார். அதேநேரம், ...

மேலும்..

அக்கரைப்பற்று பதுர் பூம் போய்ஸ் இளைஞர் கழகம் மாவட்ட மட்ட போட்டிக்கு தெரிவு.

இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நடாத்தப்படும் 33 வது தேசிய இளைஞர் விளையாட்டு போட்டியினை முன்னிட்டு அக்கரைப்பற்று பிரதேச செயலகப்பிரிவில் பதிவு செய்யப்பட்ட இளைஞர் கழகங்களுக்கிடையிலான கிரிக்கெட் போட்டி அக்கரைப்பற்று பிரதேச இளைஞர் சேவை ...

மேலும்..

சிவானந்தம் தர்மிகன் ஞாபகார்த்த வெற்றிக்கிண்ணம்- 2021 மென்பந்து கிரிகெட் சுற்றுப்போட்டி : பயர் ஹீரோஸ் சம்பியனானது !!

அமரர் சிவானந்தம் தர்மிகனின் ஞாபகார்த்தமாக "2011 உயர்தர மாணவர் ஒன்றியம்" மற்றும் "காரைதீவு டைனமிக் விளையாட்டுக்கழகத்தின்" இணை ஏற்பாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் காரைதீவு கனகரத்தினம் விளையாட்டு மைதானத்தில் விமர்சையாக நடைபெற்று வந்த சிவானந்தம் தர்மிகன் ஞாபகார்த்த வெற்றிக்கிண்ணம்- 2021 மென்பந்து ...

மேலும்..

அம்பாறை மாவட்டத்தில் உள்ள பாடசாலைகள் மற்றும் விளையாட்டு கழகங்களுக்கு கடினபந்து  விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு!

(எம். என்.எம்.அப்ராஸ்) இளைஞர் யுவதிகளின்  மத்தியில் விளையாட்டுத்துறையை மேம்படுத்தம் முகமாக  நடளாவிய  ரீதியாக அரசாங்கம் பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது இதற்கமைய கிழக்கு மாகாணத்தில் விளையாட்டுத்துறையை மேம்படுத்தும்  வகையில்,  விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர்   நாமல் ராஜபக்ச அவர்களின் வழிகாட்டலில்,அம்பாறை மாவட்டத்தில் உள்ள பாடசாலைகள் ...

மேலும்..

யாழில் மாவட்ட ரீதியிலான கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டி

தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும், ரூபவாஹினி கூட்டுத்தாபனமும் இணைந்து நடாத்திய இளைஞர் கழகங்களுக்கிடையிலான மாவட்ட ரீதியிலான கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டியானது நேற்று வெள்ளிக்கிழமை காலை 09.00 மணி தொடக்கம் ஆவரங்கால் மத்திய விளையாட்டு கழக மைத்தானத்தில் நடைபெற்றது. இப் போட்டியில் பெண்கள் பிரிவில் ...

மேலும்..

காரைதீவு கொக்கி லயன்ஸ் அணி மூன்றாவது தடவையாகவும் சம்பியன்

கிழக்கு மாகாண ஹொக்கி சுற்றுப்போட்டியின்  இறுதிப் போட்டியில் அம்பாறை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்திய காரைதீவு  கொக்கி லயன்ஸ் அணி திருக்கோணமலை மாவட்ட  கொக்கி அணியினரை 1:0 கோல் கணக்கில் வெற்றி பெற்று மூன்றாவது தடவையாகவும் சம்பியன் பட்டத்தை வென்று அம்பாரை மாவட்டத்திற்கு  பெருமை ...

மேலும்..