விளையாட்டு

தனுஷ்க குணதிலக உள்நாட்டு மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடத் தடை

அவுஸ்திரேலியாவில் பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகவுக்கு உள்நாட்டு மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடையை விதிக்க இலங்கை கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்துள்ளது. அவுஸ்திரேலிய நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் அவரது ...

மேலும்..

பாதுகாப்பை மீறி மைதானத்திற்குள் வந்த சிறுவன்.. ப்ளீஸ்! ஒன்னும் செய்யாதீங்க.. ரோகித் நெகிழ்ச்சி!!

டி20 உலககோப்பை தொடரில் ஜிம்பாப்வேக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அப்போது, ஆட்டத்தின் இறுதி கட்டத்தின் போது திடீரென்று போட்டி நிறுத்தப்பட்டது. தொலைக்காட்சியிலும் என்ன நடந்தது என்று காட்டவில்லை. இந்தியாவின் வெற்றிஉறுதியான நிலையில், பார்வையாளர்கள் ...

மேலும்..

அரையிறுதிக்கு தகுதி பெற்றது பாகிஸ்தான்..! மண்ணை கவ்வியது பங்களாதேஷ்

அரையிறுதி உலகக் கிண்ண ரி20 கிரிக்கெட் போட்டியின் குரூப் B யில் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியை வென்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் ...

மேலும்..

பெண் முறைப்பாடு இலங்கை கிரிக்கெட் வீரர் சிட்னியில் கைது!

  இலங்கை கிரிக்கெட் வீரரான தனுஷ்க குணதிலக்க அவுஸ்திரேலியாவின் சிட்னியில் வைத்து நேற்று சனிக்கிழமை (5) கைதுசெய்யப்பட்டுள்ளார். பெண்ணொருவர் செய்த முறைப்பாட்டையடுத்தே தனுஷ்க குணதிலக்க கைதுசெய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும் தனுஷ்க குணதிலக்க பாலியல் பலாத்கார குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இருபதுக்கு 20 உலகக் கிண்ண ...

மேலும்..

இலங்கை அணி வீரர் Danushka Gunathilaka அவுஸ்திரேலியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை அணி வீரர் Danushka Gunathilaka அவுஸ்திரேலியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்   பெண் ஒருவர் கொடுத்த முறைப்பாடு காரணமாக சிட்னி காவல்துறையினரால் இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த பெண்ணுடன் தவறாக நடந்துகொள்ள முயன்றதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   2018ம் ஆண்டிலும் இதே போன்ற ஒரு வழக்கில் இவரும் ...

மேலும்..

தென் ஆபிரிக்காவின் அரை இறுதி வாய்ப்பை தடுக்குமா நெதர்லாந்து ?

அவுஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் குழு 1இலிருந்து நியூஸிலாந்தும் இங்கிலாந்தும் அரை இறுதிக்கு தெரிவாகியுள்ள நிலையில் குழு 2 இலிருந்து தெரிவாகவுள்ள அணிகளைத் தீர்மானிக்கும் 3 போட்டிகள் ஞாயிற்றுக்கிழமையும் (06) திங்கட்கிழமையும் (07) நடைபெறவுள்ளன. இந்தப் ...

மேலும்..

இலங்கையை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய இங்கிலாந்து

சிட்னியில் நடந்த டி20 உலகக் கோப்பை 2022 அரையிறுதிக்கு இலங்கையை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அணி தகுதி பெற்றது. இலங்கையின் தோல்வியால் நடப்பு சாம்பியனான அவுஸ்திரேலியாவும் போட்டியில் இருந்து வெளியேறியது. நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் தற்போது ஏ பிரிவில் இருந்து ...

மேலும்..

ராஷித் கான் அதிரடி : அவுஸ்திரேலியாவின் அரை இறுதி வாய்ப்பை தள்ளிப்போட்டுள்ள ஆப்கானிஸ்தான் !

ஆப்கானிஸ்தானுக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையில் அடிலெய்ட் ஓவல் விளையாட்டரங்கில் இன்று வெள்ளிக்கிழமை (04) நடைபெற்ற மிகவும் பரபரப்பான ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண குழு 1க்கான தனது கடைசி சுப்பர் 12 சுற்று கிரிக்கெட் போட்டியில் 4 ஓட்டங்களால் அவுஸ்திரேலியா மிகவும் ...

மேலும்..

டி20 உலகக் கோப்பை: பாகிஸ்தான் வெற்றியால் இந்தியாவுக்கு என்ன ‘ஆபத்து’?

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் பெற்றிருக்கும் வெற்றி டி20 உலகக்கோப்பையின் சமன்பாடுகளை மாற்றியிருக்கிறது. தென்னாப்பிரிக்காவும் இந்தியாவும் அரையிறுதியில் ஆடும் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்தியாவை வீழ்த்திய தென்னாப்பிரிக்காவை இன்றைய போட்டியில் தோற்கடித்து பாகிஸ்தான் தனது அரையிறுதி நம்பிக்கையை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. அடுத்த ...

மேலும்..

அயர்லாந்தை வீழ்த்தி அரை இறுதி வாய்ப்பை உறுதி செய்யும் முயற்சியில் நியூஸிலாந்து

ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண குழு 1 சுப்பர் 12 சுற்றில்  நியூஸிலாந்து தனது கடைசியும் தீர்மானம் மிக்கதுமான போட்டியில் அயர்லாந்தை இன்று சந்திக்கவுள்ளது. அடிலெய்ட் ஓவல் விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள இப் போட்டியில் தற்போது 5 புள்ளிகளுடன் அணிகள் நிலையில் முதலிடத்தில் ...

மேலும்..

இலங்கை அணி அபார வெற்றி

ரி20 உலக கிண்ண போட்டித் தொடரின் இன்றைய போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியை வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட ...

மேலும்..

65 ஓட்டங்களால் இலங்கையை வென்ற நியூஸிலாந்து அணி

டி 20 உலகக் கிண்ண தொடரின் இலங்கை அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் நியூஸிலாந்து அணி 65 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. போட்டியில் நாணயச் சுழற்சியில் வென்ற நியூஸிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதன்படி அந்த அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 ...

மேலும்..

காரைதீவு கூடைபந்தாட்ட அணி வெற்றி!கால் இறுதி சுற்று போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

Srilanka basketball federation இனால் நடத்தப்பட்டு வருகின்ற மாவட்டங்களுக்கு இடையிலான under23 கூடைப்பந்தாட்ட சுற்று போட்டியில் அம்பாறை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடிய காரைதீவு கூடைப்பந்தாட்ட அணியினர் மாத்தளை கூடைப்பந்தாட்ட அணியினை 32 - 24 புள்ளி அடிப்படையில் மாத்தளை கூடை பந்தாட்ட ...

மேலும்..

“இந்தியா கூட தோத்ததுல இருந்து வெளிய வர்றதுக்குள்ள அடுத்ததா?”.. கடைசி பந்தில் கெத்து காட்டிய ஜிம்பாப்வே.. பாகிஸ்தானுக்கு அடுத்த அதிர்ச்சி!!

பாகிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில், கடைசி பந்தில் பாகிஸ்தான் அணி அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளது. 8 வது டி 20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர், தற்போது ஆஸ்திரேலியாவில் வைத்து நடைபெற்று வருகிறது. முதல் சுற்றில் இருந்து இலங்கை, அயர்லாந்து, ...

மேலும்..

அவுஸ்திரேலியாவை குறிவைக்கிறது இலங்கை ! வெல்லப்போவது யார் ?

அயர்லாந்துக்கு எதிரான ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண  குழு 1   சுப்பர் 12 சுற்றில் வெற்றியீட்டியதன் மூலம் பெரும் உற்சாகம் அடைந்துள்ள இலங்கை, இரண்டாவது வெற்றிக்கு குறிவைத்து அவுஸ்திரேலியாவை இன்று எதிர்த்தாடவுள்ளது. இதே குழு இதே குழுவில் ஆரம்பப் போட்டியில் நியூஸிலாந்திடம் ...

மேலும்..