இலங்கை செய்திகள்

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சுக்கு செலுத்த வேண்டிய பணம் இம்மாத இறுதிக்குள்! பிரசன்ன ரணதுங்க உறுதி

கொவிட் தொற்றுநோய் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சுக்கு செலுத்த முடியாத 1989.75 மில்லியன் ரூபா பணம் இந்த மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் செலுத்தப்படும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ...

மேலும்..

மின்சார சபை, அமைச்சு மட்டத்திலும் விரிவான விசாரணைகள் மின் துண்டிப்பு குறித்து ஆரம்பம்! இந்திக்க அநுருத்த கூறுகிறார்

நாடு முழுவதும் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட மின் துண்டிப்பு தொடர்பாக மின்சார சபை மற்றும் எரிசக்தி, மின்சக்தி அமைச்சு மட்டத்தில் விரிவான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சம்பந்தப்ப்பட்ட தரப்பினர் தொடர்பில் சுயாதீனமாகவும் நேர்மையாகவும் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்பதை பொறுப்புடன் தெரிவிக்கிறோம் என ...

மேலும்..

இந்தியப் பிரதமர் மோடியைச் சந்திப்பதற்கு தமிழ்த் தலைவர்கள் பின்னடிக்கின்றார்கள்! சி.வி.விக்கினேஸ்வரன்

தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வு உள்ளிட்ட அனைத்து விடயங்கள் சம்பந்தமாகவும்,  இந்தியப்பிரதமர் நரேந்திரமோடியை நேரில் சந்திப்பதற்கு கோரிக்கை விடுக்கும் கடிதம் தயார் நிலையில் இருக்கின்றபோதும் இலங்கைத் தமிழரசுக்கட்சி உட்பட ஏனைய ஆறு கட்சிகளின் தலைமைகளின் பின்னடிப்பால் அம்முயற்சி ஒப்பேறாதுள்ளதாக தமிழ் ...

மேலும்..

பெருந்தோட்ட மக்களின் சிறந்த மாற்றத்துக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமாம்! அமைச்சர் ரஞ்சித் சியாம்பலபிட்டிய தெரிவிப்பு

பெருந்தோட்ட பகுதிகளில்  சுமார் 2 லட்சத்து 54 ஆயிரத்து 976 பேர் வாழ்கிறார்கள். ஆனால் பெருந்தோட்டத்துறையின்  கல்வி, சுகாதாரம், உட்கட்டமைப்பு, வீடமைப்பு வசதிகள் குறித்து  மகிழ்ச்சியடைய முடியாது. குறைவான வசதிகளைக் கொண்ட சமூகத்தினராகவே பெருந்தோட்ட மக்கள் வாழ்கிறார்கள். இந்நிலைமை கவலைக்குரியது. பெருந்தோட்ட மக்களின் வாழ்க்கைத் ...

மேலும்..

வெளிநாட்டு உறவுகளை எம்மால் சரியான பாதையில் கொண்டு செல்ல முடிந்ததாம்! வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி பெருமிதம்

ஜனாதிபதியின் அணிசேரா வெளிநாட்டுக் கொள்கையால் இலங்கையின்  வெளிநாட்டு  உறவுகளை சரியான பாதையில் கொண்டு செல்ல முடிந்துள்ளதாகவும், இன்று இலங்கை தனது ஒருமைப்பாட்டைப் பாதுகாத்துக்கொண்டு, அனைத்து  நாடுகளுடனும் நட்புறவைக் கட்டியெழுப்புகின்றது எனவும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார். ஒரு தரப்பிடம் ...

மேலும்..

சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று திருகோணமலையில் கவனயீர்ப்பு போராட்டம்

சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று ஞாயிற்றுக்கிழமை (10) திருகோணமலை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய காரியாலயம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றது. வடகிழக்கு ஒருங்கிணைப்பு குழு வலிந்து கடத்தப்பட்டு காணாமல் போன உறவுகளின் சங்கம் இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தனர். இதன்போது 'நீதியான ...

மேலும்..

ரணில் தலைமையிலான அரசுமீது பலஸ்தீன தூதுவர் கடும் விசனம்

  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் மீது இலங்கைக்கான பலஸ்தீன தூதுவர் கலாநிதி சுஹைர் எம்.எச். ஸைட் கடுமையான விமர்சனங்களை வெளிப்படுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில், இலங்கை, பலஸ்தீன நாடாளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் நாடாளுமன்ற பிரதிநிதிகள் பங்கேற்ற கூட்டமொன்று அச்சங்கத்தின் தலைவர் இராஜாங்க அமைச்சர் கலாநிதி ...

மேலும்..

எனது ஆதரவு கட்சி அங்கத்தவர்கள் இலக்கு வைக்கப்பட்டுப் புறக்கணிப்பு! விசாரணை கோருகிறார் சம்பந்தன்

திருகோணமலை மாவட்டத்தின் மூலக்கிளைகள் தெரிவின்போது எனக்கு ஆதரவாக உள்ள கட்சியின் நீண்டகால அங்கத்தவர்கள் இலக்கு வைக்கப்பட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்துள்ள இலங்கை தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவர் இரா.சம்பந்தன், அதுதொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு வலியுறுத்தி ஒழுக்காற்று குழுவிடத்தில் எழுத்து மூலமாக கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கை ...

மேலும்..

தமிழர்களை ஒருபோதும் இந்தியா கைவிடாது: டில்லிசந்திப்பில் முக்கிய அதிகாரிகள் தெரிவிப்பு! சி.வி.விக்னேஸ்வரன் கூறுகிறார்

  டில்லியில் நடைபெற்ற இந்திய மத்திய அரசின் அதிகாரிகள் மற்றும் புத்திஜீவிகள் உள்ளிட்ட பல்வேறுபட்ட சந்திப்புக்களின்போது, இந்தியா தமிழர்களை ஒருபோதும் கைவிடாது என்ற இறுக்கமான நிலைப்பாடுகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச்செயலாளரும், யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். அத்துடன், குறித்த தரப்பினர் ...

மேலும்..

பாடசாலை சுகாதார மேம்பாடு குறித்த பயிற்சிக் கருத்தரங்கு

  நூருல் ஹூதா உமர் காரைதீவு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட பாடசாலை சுகாதார மேம்பாடு தொடர்பான பயிற்சிக் கருத்தரங்கு காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இடம்பெற்றது. சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் தஸ்லீமா பஸீர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ...

மேலும்..

உயர்தரப் பிரிவு மாணவிகளுக்கு பாடதெரிவு குறித்த விழிப்புணர்வு

  நூருல் ஹூதா உமர் க.பொ.த (உ.த) - 2023தஃ2025 கல்வி ஆண்டுக்கான புதிய மாணவிகளை இணைத்துக்கொள்வதற்கான உத்தியோகபூர்வமாக விண்ணப்பம் வளங்களும் பாட தெரிவு தொடர்பான விழிப்பூட்டும் செயலமர்வு கல்லூரியின் அதிபர் ஏ.பி. நஸ்மியா சனூஸ் தலைமையில் கல்முனை மஹ்மூத் மகளீர் கல்லூரி (தேசிய பாடசாலை) கேட்போர் மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் அதிபரின் ஆசிச்செய்தி வாழ்த்துக்களுடன் ஒழுக்க விழுமியங்கள், பல்கலைக்கழக ...

மேலும்..

மனித உரிமை தொடர்பில் இலங்கைக்கு காசாவுக்கு ஆயுதம் வழங்கும் நாடுகள் கற்பிக்கத் தேவையில்லை! அலி சப்ரி இடித்துரைப்பு

பயங்கரவாதத் தடை சட்டம் அநாவசியமாகப் பயன்படுத்தப்படுவதை அங்கீகரிக்க முடியாது. இலங்கையில் தமிழ் மக்கள் கண்ணியத்துடன் வாழ்வதை எமது அரசாங்கம் உறுதி செய்யும். எனவே காசாவுக்கு ஆயுதம் வழங்கும் நாடுகள் மனித உரிமைகள் தொடர்பில் எமக்கு கற்பிக்கத் தேவையில்லை என்று வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலி ...

மேலும்..

கொக்குவில் நாமகள் வித்தியாலய மாணவர்கள் நாடாளுமன்று விஜயம்! சுமந்திரன் எம்.பியின் ஒழுங்கமைப்பில்

  கொக்குவில் கிழக்கு நாமகள் வித்தியாலய மாணவர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று (சனிக்கிழமை) இலங்கை நாடாளுமன்ற அமர்வுகளைப் பார்வையிட்டனர். பாடத்திட்டத்தில் முக்கிய விடயமாக இருக்கும் மாணவர் நாடாளுமன்றம் கொக்குவில் கிழக்கு நாமகள் வித்தியாலயத்தில் மிகவு‌ம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. பாடசாலை மாணவர் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் ...

மேலும்..

மத்ரஸா மாணவன் மரணமானமை சிசிடிவி கமரா ஹாட்டிஸ்க் மாயம்!

மத்ரஸாவில் சிசிடிவி கமராவின் வன்பொருள் (ஹாட் டிஸ்க்) மாயமான விடயம் தொடர்பில் சாய்ந்தமருது பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். மத்ரஸா மாணவன் மரணமானமை கொலையா அல்லது தற்கொலையா என்ற சந்தேகத்துடன் புலன் விசாரணை முன்னெடுத்து வரும் சாய்ந்தமருது பொலிஸார் இந்த விடயம் குறித்து கவனம் ...

மேலும்..

வழங்கிய வாக்குறுதியை மதித்து சஜித் பதவியை விலக வேண்டும்! மஹிந்தானந்த

மத்திய கலாசார நிதியத்தின் நிதி முறையற்ற விதத்தில் உபயோகிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் விடயங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசஸ சபையில் உறுதியளித்தபடி அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் என பொதுஜன பெரமுன உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே சபையில் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் ஒழுங்கு ...

மேலும்..