உலகத் தமிழர் பேரவையினர் மகாநாயக்க தேரர்கள் சந்திப்பு
நாட்டுக்கு வருகை தந்துள்ள உலகத் தமிழர் பேரவையின் தலைவரான சுரேன் சுரேந்திரன் தலைமையிலான குழுவினர் நாட்டுக்கு வருகை தந்துள்ள நிலையில், வெள்ளிக்கிழமை மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து கலந்துரையாடினார். இதனையடுத்து ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட உலகத் தமிழர் பேரவையின் தலைவரான ...
மேலும்..





















