முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் மஹிந்த! ரோஹித அபேகுணவர்தன அறிவிப்பு
ராஜபக்ஷர்களின் எழுச்சியைக் கண்டு எதிரணியினர் அச்சமடைந்துள்ளார்கள். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு முக்கிய அறிவிப்பை வெள்ளிக்கிழமை வெளியிடுவார் என ஆளும் தரப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார். களுத்துறை பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் ...
மேலும்..





















