ஜெரோம் பெர்னாண்டோவின் விளக்கமறியல் மேலும் நீடிப்பு
போதகர் ஜெரோம் பெர்னாண்டோவை எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதிவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார். கோட்டை நீதிவான் முன்னிலையில் அவர் மீண்டும் முன்னிலைப்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைவாக குற்றப் புலனாய்வுப் பிரிவில் இரண்டாவது ...
மேலும்..





















