இலங்கை செய்திகள்

நற்பிட்டிமுனை சமூக சேவை அபிவிருத்தி ஒன்றியம் ஏற்பாடு செய்த முப்பெரு விழா!

  பாறுக் ஷிஹான் நற்பிட்டிமுனை சமூக சேவைகள் மற்றும் அபிவிருத்திக்கான ஒன்றியம் ஏற்பாடு செய்த முப்பெரும் விழா நற்பிட்டிமுனை அல் அக்ஸா மத்திய மகா வித்தியாலய கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதன் போது 2023 ஆண்டு தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் வெற்றி பெற்ற ...

மேலும்..

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் மாணவர்களை இணைக்கும் தொடக்க விழா!

  நூருல் ஹூதா உமர் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாக முதுநிலை கற்கை நெறி மற்றும் முகாமைத்துவ முதுகலை உயர் டிப்ளமோ ஆகிய கற்கை நெறிகளை 2022ஃ2023 ஆம் கல்வியாண்டில் தொடர்வதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ள, 12 ஆவது கட்ட மாணவர் அணியினரை இணைத்துக்கொள்ளும் ...

மேலும்..

கிண்ணியா, அண்ணல் நகர், அல்-ஹிதாயா மீனவர் கூட்டுறவுச் சங்க மீனவர்களுடன் ரிஷாத் சந்திப்பு!

திருகோணமலை மாவட்டத்திற்கு சனிக்கிழமை விஜயம் செய்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன், கிண்ணியா, அண்ணல் நகர், அல்-ஹிதாயா மீனவர் கூட்டுறவுச் சங்க மீனவர்களை சந்தித்துக் கலந்துரையாடியதுடன், கடற்தொழிலில் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் கேட்டறிந்துகொண்டார். இந்த ...

மேலும்..

கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையில் நடைபெற்ற  ஜெயந்தி விழா!!

கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையில் நடைபெற்ற  ஜெயந்தி விழா நிகழ்வானது பாடசாலை முதல்வர் திரு.செ. கலையரசன் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது(13). இதன் போது மாணவர்களின் கலை நிகழ்வுகள் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்று அனைத்து அதிதிகளினதும் பாராட்டை பெற்றது குறிப்பிடத்தக்கது.    

மேலும்..

காரைதீவு விவேகானந்தா விளையாட்டு கழகத்திற்கான புதிய சீருடை அறிமுகம்..

காரைதீவு விவேகானந்தா விளையாட்டு கழகம் 36 ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு கழகத்திற்கான புதிய சீருடையை அறிமுகம் செய்தது. இந்நிகழ்வானது இன்று(17) கழகத்தின் தலைவர் திரு. நேசராஜா அவர்களின் தலைமையில் கழக காரியாலத்தில் நடைபெற்றது. இதன் போதான புகைப்படங்கள்..

மேலும்..

ஐரோப்பிய ஒன்றிய ஈகோ ஹீரோ சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு!

நூருல் ஹுதா உமர் 2023 சிறுவர் தினத்தை முன்னிட்டு ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான தூதுக்குழு அலுவலகத்தால் நடாத்தப்பட்ட போட்டியில் பங்குபற்றி, நாடளாவிய ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த பேச்சுகளில் ஒன்றாக தெரிவு செய்யப்பட்டமைக்கான சான்றிதழ் எஸ்.எம். திஹ்யா என்ற சாய்ந்தமருது அல்-ஹிலால் ...

மேலும்..

பொதுநிதி செலவினத்துக்கு பொறுப்புக்கூறாத இராணுவம் மனித உரிமை மீறலுக்கு எப்படி பொறுப்புக்கூற வைப்பது? அம்பிகா சற்குணநாதன் கேள்வி

இராணுவத்தினரால் மேற்கொள்ளப்படும் பொது நிதிசார் செலவினங்கள் தொடர்பில் பொறுப்புக்கூறல் உறுதிப்படுத்தப்படாத நிலையில், மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அவர்களை எவ்வாறு பொறுப்புக்கூறவைக்க முடியும் என சித்திரவதைகளால் பாதிக்கப்பட்டோருக்கான ஐக்கிய நாடுகள் நிதியத்தின் உறுப்பினர் அம்பிகா சற்குணநாதன் கேள்வி எழுப்பியிருக்கின்றார். போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதன் ...

மேலும்..

சர்வதேச நாணய நிதியத்தின் செயற்திட்டத்துக்கு உண்மையாக இருப்பின் உதவி தொடர்ந்து கிட்டும் மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் தெரிவிப்பு

நாம் சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்துக்கு உண்மையாக இருந்தால் மாத்திரமே, எதிர்வரும் காலங்களில் எந்தவொரு அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் இப்போது எமக்கு சலுகை அளிக்கும் நாடுகள் தொடர்ந்து அதனை வழங்கும். மாறாக நாம் இந்தத் திட்டத்திலிருந்து விலகுவதாக இருந்தால், வருடாந்தம் 6 ...

மேலும்..

உலக வங்கியின் 5 வருட திட்டத்தை சிறப்புற முன்னெடுத்த சுகாதாரதுறையினர் கௌரவிப்பு

உலக வங்கியின் அனுசரணையில் ஆரம்ப சுகாதார அமைப்பை வலுப்படுத்தும் திட்டத்தின் நிறைவை முன்னிட்டு இந்தச் செயற்திட்டத்தில் பங்குகொண்டவர்களையும் ஒத்துழைப்பு வழங்கியவர்களையும் கௌரவிக்கும் நிகழ்வொன்று மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது. குறித்த நிகழ்வு கிழக்கு மாகாண சுகாதார பயிற்சி நிலையத்தில் நடைபெற்றுள்ளது. இந்நிகழ்வில் சுகாதார துறையினர் கௌரவிக்கப்பட்டதுடன் அதிதிகளுக்கு ...

மேலும்..

பொலிஸாருக்கு போதை வியாபாரிகள் தொடர்பாக தகவல் வழங்க மட்டக்களப்பில் தொலைபேசி இலக்கம் அறிமுகம்!

மட்டக்களப்பில் போதைப்பொருள் வியாபாரிகள் தொடர்பாக தகவல் வழங்குபவரின் தொலைபேசி இலக்கம் பொலிஸாரின் தொலைபேசிக்கு காட்டாத 0718598840 என்ற புதிய தொலைபேசி இலக்கத்தின் ஊடாக போதை வியாபாரிகளது தகவலை வழங்குமாறு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அமல் ஏ.எதிரிமான பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். மாவட்ட சிரேஷ்ட ...

மேலும்..

மஹிந்த கூறும் விடயத்துக்கு இணங்குகிறார் சாணக்கியன்!

இரத்தக்கரை படாதவர்களுக்குப் பொறுப்பை வழங்குமாறு மஹிந்த கூறிய விடயத்திற்கு தானும் இணங்குவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார். இரத்தக்கரை யாரின் கைகளில் அதிகம் இருக்கிறது என்று பார்த்தால் பிள்ளையான் கைகளிலே இருக்கிறது. அதைவிட மஹிந்த ராஜபக்ஷவின் கைகளிலே இருக்கிறது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மட்டக்களப்பு ...

மேலும்..

பொலிஸாரின் தவறான செயற்பாடுகளால் சித்திரவதைக்குள்ளாகுகின்றனர் மக்கள்! இரா.சாணக்கியன் காட்டம்

ஜனாதிபதி மீது உயர்மட்டத்தில் உள்ள பொலிஸ் அதிகாரிகளுக்கு தனிப்பட்ட குரோதங்கள் இருப்பதன் காரணமாக அவர்களிடையே உள்ள முரண்பாடுகளை வைத்து மக்களை வதைக்கும் நிலையேற்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு சிறையில் பயங்கரவாதத் தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து ...

மேலும்..

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணம் வழங்கும் கடற்படையினர்!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கையில் கடற்படையின் நிவாரணக் குழுக்கள் ஈடுபட்டுள்ளன . அனுராதபுரம் மாவட்டத்தின் பதவியா, பராக்கிரமபுர பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கே இவ்வாறு நிவாரணம் வழங்கப்படுகின்றது . அதன்படி அநுராதபுரம் மாவட்டத்தின் பதவியா, பராக்கிரமபுர பிரதேசத்தில் மா ...

மேலும்..

தமிழர்களின் பிரச்சினைகளை நிவர்த்தி செய்யாதமையால் ‘இமயமலை பிரகடனத்தை’ தமிழ் சிவில் சமூகம் நிராகரிப்பு தவத்திரு வேலன் சுவாமிகள் விளக்கம்

தமிழ் சிவில் சமூக குழுக்கள் தமிழர்களின் பிரச்சினைகளை நிவர்த்தி செய்யாததற்காக 'இமயமலை பிரகடனத்தை' நிராகரிக்கின்றன என சிவகுரு ஆதீனத்தின் முதல்வர் தவத்திரு வேலன் சுவாமிகள் தெரிவித்தார். ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவித்த அவர், அதில் மேலும் குறிப்பிட்டுள்ளவை வருமாறு - தமிழ் பல்கலைக்கழக ...

மேலும்..

பொலிஸார் இனவாதத்தை தூண்ட முயற்சிக்கின்றனர்! கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு

இனவாதத்தைத் தூண்டிவிட்டுத் தமிழர்களின் உரிமையை மறுப்பதற்கான நடவடிக்கைகளைப் பொலிஸார் முன்னெடுத்துவருவதை வெள்ளிக்கிழமை சம்பவம் நிரூபித்துள்ளதாக யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். மயிலத்தமடுவிற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், நாடாளுமன்ற ...

மேலும்..