ரயிலில் மோதியதில் குடும்பஸ்தர் பலி! கிளிநொச்சியில் துயரம்
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உதயநகரை குறுக்கறுத்துச் செல்லும் பாதுகாப்பற்ற ரயில் கடவையில் 34 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை ரயிலில் மோதுண்டு உயிரிழந்துள்ளார். செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற ரயிலில் மோதுண்டு இலக்கம் 188 ...
மேலும்..





















