இலங்கை செய்திகள்

ரயிலில் மோதியதில் குடும்பஸ்தர் பலி! கிளிநொச்சியில் துயரம்

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உதயநகரை குறுக்கறுத்துச் செல்லும் பாதுகாப்பற்ற ரயில் கடவையில் 34 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை ரயிலில் மோதுண்டு உயிரிழந்துள்ளார். செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற  ரயிலில் மோதுண்டு இலக்கம் 188 ...

மேலும்..

வெளிநாட்டு தமிழருடன் பேசும் ரணில் உள்நாட்டில் தமிழருக்குத் தவறான சமிக்ஞைகளைத் தருகின்றார் மனோ கணேசன் காட்டம்

வெளிநாட்டு தமிழருடன் பேசும் ரணில் உள்நாட்டில் தமிழருக்கு தவறான சமிக்ஞைகளை தருகிறார் என கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன்  தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மனோ கணேசன் அறிக்கையொன்றில் மேலும் கூறியவை  வருமாறு - உலகத்தமிழர் பேரவை அங்கத்தவர்களை, தடை நீக்கம் செய்து, ...

மேலும்..

குவைத் அமீரின் மறைவுக்கு ரிஷாத் பதியுதீன் அனுதாபம்!

குவைத் மக்களுக்கு மகத்தான சேவை ஆற்றிய அமீர் ஷேக் நவாஃப் அல் - அஹமது அல் - ஜாபர் அல் - சபா அவர்களின் மறைவுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் அனுதாபம் தெரிவித்துள்ளார். கொழும்பில் ...

மேலும்..

மன்னாரில் 525 ஜெலட்னைட் குச்சிகள் 354 டெட்டனேட்டருடன் ஒருவர் கைது!

மன்னார் புதிய மூர்வீதி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது ஒரு தொகுதி ஜெலட்னைட் (டைனமைட்) மற்றும் டெட்டனேட்டர் குச்சிகளுடன் செவ்வாய்க்கிழமை காலை நபர் ஒருவர் மன்னார் பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட நபர் மன்னார் பள்ளிமுனை பிரதேசத்தைச் சேர்ந்த ...

மேலும்..

மின்சார பட்டியலுக்கமைய வறுமையை அளவீடுசெய்து பயனாளிகளைத் தெரிக! சம்பிக்க ஆலோசனை

நலன்புரி கொடுப்பனவுகளுக்கான பயனாளிகளைத் தெரிவுசெய்யும் நடவடிக்கையில் கல்வி, சுகாதாரம் போன்ற துறைகளுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவத்தைக் குறைத்து வறுமை போன்ற விடயத்துக்கு முக்கியத்துவம் வழங்கி பயனாளிகளை தெரிவு செய்ய வேண்டும். மின்சாரப் பட்டியல் போன்ற அடிப்படை விடயங்களைக் கொண்டு வறுமையை அளவீடு செய்ய ...

மேலும்..

மின்சாரசபை பொறியியலாளர் சங்கம் ஒரு தீவிரவாத அமைப்பு ஆகுமாம்!  அமைச்சர் காஞ்சன சாடுகிறார்

மின்சாரசபை பொறியியலாளர் சங்கம் என்பது தீவிரவாத சங்கமாகும். எந்தவொரு சங்கமும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி தொடர்பில் முன்வைக்கும் பரிந்துரைகளையும் யோசனைகளையும் நாம் ஏற்றுக்கொள்வோம். ஆனால் அவற்றின் அழுத்தங்களுக்கும், அச்சுறுத்தல்களுக்கும் ஒருபோதும் அடிபணிய மாட்டோம் என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். ஜனாதிபதி ...

மேலும்..

நகர அபிவிருத்தியா? நரக அபிவிருத்தியா? கல்முனை மாநகர சபைஉறுப்பினர் ராஜன் கேள்வி .

கல்முனையில் இனவாதத்தை கக்கிக்கொண்டு தமிழர் பிரதேசத்தை அடக்கி ஒடுக்குவதற்காக நகர அபிவிருத்தி செய்ய சிலர் தலைப்பட்டு இருக்கின்றார்கள். இது நகர அபிவிருத்தியா நரக அபிவிருத்தியா? இவ்வாறு கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினரும் சமூக செயற்பாட்டாளருமான சந்திரசேகரன் ராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் கூட்டிய ...

மேலும்..

வரித் திருத்தம் பொருளாதார மறுசீரமைப்பு இன்றி நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது! ஹர்ஷ டி சில்வா கருத்து

ஐக்கிய மக்கள் சக்தியின் பொருளாதாரக்குழு உறுப்பினர் என்பதற்காக  பொய் கூறி மக்களை ஏமாற்ற நான் விரும்பவில்லை. வரி திருத்தங்கள் இன்றியோ, பொருளாதார மறுசீரமைப்புக்கள் இன்றியோ நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது. அரசாங்கம் எதிர்பார்த்துள்ள வரி வருமானத்தைப் பெற்றுக் கொள்ளாவிட்டால் நாணய நிதியத்துடனான வேலைத்திட்டங்கள் முற்றாக ...

மேலும்..

வீதியில் பொருத்தப்பட்டிருந்த கட்டவுட் வீழ்ந்து இளைஞர் பலி

கொழும்பு - நீர்கொழும்பு பிரதான வீதியில் கல்வி தொடர்பான கண்காட்சி நிகழ்வு ஒன்றை முன்னிட்டு வீதியில் அமைக்கப்பட்டிருந்த கட்அவுட்டில் பஸ் மற்றும் கார் மோதி கட்அவுட் வீழ்ந்ததில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் கந்தானை பிரதேசத்தை சேர்ந்த டோன் நிபுன் தனஞ்சன என்ற ...

மேலும்..

நீதிமன்ற தீர்ப்பில் பெயர் குறிப்பிடப்பட்டவர்கள் மீண்டும் ஆட்சியமைக்க மக்கள் இடமளிக்கார்! மைத்திரிபால சுட்டிக்காட்டு

நாடு வங்குரோத்தடைந்தமைக்கு காரணமானவர்கள் யார் என்பது அண்மையில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிலிருந்து தெளிவாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அவ்வாறானவர்கள் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு மக்கள் இடமளிக்க மாட்டார்கள் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர் ...

மேலும்..

எந்தச் சவால்களையும் வெற்றிகொள்ளும் தலைமுறையாக நாம் மாறுதல் வேண்டும்! பிரதமர் தினேஷ் ‘அட்வைஸ்’

மஹாபொல புலமைப்பரிசில் திட்டத்தின் மூலம் கல்வியில் புரட்சிகரமான தாக்கத்தை ஏற்படுத்த முடிந்துள்ளது. கல்வியையும் அறிவையும் மஹாபொலவின் நிழலில் ஒன்றிணைப்பதற்கான புதிய வாய்ப்புகள் உருவாகியுள்ளன. சவால்களை வெற்றிகொள்வதற்கு பாரம்பரியத்தை மாற்றி புதிய சவால்களை வெற்றிகொள்ளும் ஒரு நாட்டின் தலைமுறையாக நாம் மாற வேண்டும் என ...

மேலும்..

கைவிலங்குகளுடன் தப்பிச் சென்றுள்ள சிறைக் கைதிகள் பொலிஸாரால் கைது!

அம்பாந்தோட்டை - அகுணகொலபெலஸ்ஸ பிரதேசத்தில் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இரண்டு சிறைச்சாலை கைதிகள் பொலிஸாரிடமிருந்து தப்பிச்சென்று தலைமறைவாகி இருந்த நிலையில் தனமல்வில பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் அம்பாந்தோட்டை - வலஸ்முல்லை பிரதேசத்தை சேர்ந்த 30 மற்றும் 32 வயதுடையவர்களாவர். இவர்கள் ...

மேலும்..

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கருத்து தண்டனைகளிலிருந்து விடுபடக் காரணமாம்! அம்பிகா சற்குணநாதன் கூறுகிறார்

சட்டவிரோத படுகொலைகளே போதைப்பொருள் கடத்தலைக் கையாள்வதற்கு அரசாங்கம் கொண்டிருக்கும் உத்தி என டிரான் அலஸ் கூறியிருக்கும் நிலையில், அது 'அரச கொள்கைக்கு' நிகரானதாகும் என சித்திரவதைகளால் பாதிக்கப்பட்டோருக்கான ஐக்கிய நாடுகள் நிதியத்தின் உறுப்பினரும், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளருமான ...

மேலும்..

பிரதமர் தினேஷ் குணவர்தன பாக். உயர்ஸ்தானிகர் சந்திப்பு

பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் தனது சேவைக் காலம் முடிந்து நாடு திரும்பும் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) உமர் பாரூக் புர்க்கிக்கும் இடையிலான சந்திப்பொன்று அலரி மாளிகையில் இடம்பெற்றது. இதன் போது சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறிப்பாக பௌத்த ...

மேலும்..

சரியானவர்கள் நாட்டைப் பொறுப்பேற்று முன்நோக்கி கொண்டு செல்லவேண்டும் ரொஷான் ரணசிங்க சுட்டிக்காட்டு

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு அடுத்த ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறும் வரை தீர்வு காண முடியாது என முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார். இதனிடையே முதலில் ஊழல் மற்றும் மோசடிகாரர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் எனவும் எதிர்காலத்தில் ...

மேலும்..