இலங்கை செய்திகள்

15 மாதங்களில் 45 சட்டங்களில் திருத்தம் மேற்கொண்டுள்ளோம்! நீதி அமைச்சர் பெருமிதம்

நாட்டை பொறுபேற்று கடந்த 15 மாதங்களில் நாட்டின் நல்வாழ்வுக்குத் தேவையான சுமார் 45 சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளை  புதுப்பித்திருக்கிறோம்.  எதிர்காலத்திலும் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள எதிர்பார்க்கிறோம் என நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார். நீதி அமைச்சில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ...

மேலும்..

தமிழர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய இறுதித் தீர்வு இந்திய இலங்கை ஒப்பந்தப்படி வழங்கவில்லை! சந்தோஷ் ஜாவிடம் கஜேந்திரகுமார் இடித்துரைப்பு

இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம் தமிழர்களுக்கான ஏற்றுக்கொள்ளத்தக்க இறுதித்தீர்வு இன்னமும் வழங்கப்படவில்லை என்ற உண்மையை இந்திய ஆட்சியாளர்களிடம் கொண்டுசென்று, அதனைப் பெற்றுக்கொடுப்பதற்கு அவசியமான அழுத்தங்களைப் பிரயோகிப்பதற்கு வழிவகை செய்யவேண்டுமென தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ...

மேலும்..

மக்களை எச்சரிக்கும் அறிவுறுத்தல்களை பொலிஸார் தரப்பில் வெளியிடவில்லையாம்! சமூகவலைத்தளப் பதிவுகள் குறித்து பொலிஸ் ஊடகப்பேச்சாளர்

தற்போதைய பொருளாதார நெருக்கடியை அடுத்து மக்களை எச்சரிக்கும் வகையிலான அறிவுறுத்தல்கள் எவற்றையும் தாம் வெளியிடவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். தற்போதைய பொருளாதார நெருக்கடியின் காரணமாக மக்களை மிகவும் அவதானமாக இருக்குமாறு இலங்கை பொலிஸாரால் ...

மேலும்..

போதைப்பொருள் கடத்தல் தம்பதியினரின் வீட்டிலிருந்து 3 கோடி ரூபா சொத்து மீட்பு!

கம்பஹா - பெம்முல்லை பிரதேசத்தில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் தம்பதியினரின் வீட்டிலிருந்து மூன்று கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. சந்தேக நபர்கள் குறித்த பிரதேசத்தை விட்டு தலைமறைவாகி உள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் சந்தேக நபர்களது ...

மேலும்..

சிறையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை: ஜனாதிபதிக்கு மகஜர் கையளிப்பதற்கு நடவடிக்கை! யாழ்.கலந்துரையாடலில் முடிவு

சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பது தொடர்பில் ஜனாதிபதிக்கு மகஜர் வழங்குவதற்கான கலந்துரையாடல் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. வடக்கிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதிக்கு 28 வருடங்களாக சிறையில் வாடுகின்ற அரசியல் கைதிகளை விடுவிப்பது தொடர்பில் மகஜர் ஒன்றைத் தயாரிக்கும் முகமாக குறித்த பொது ...

மேலும்..

கட்டுநாயக்கவில் 12 கோடி ரூபா பெறுமதியான நகைகளுடன் இந்தியப் பெண் ஒருவர் கைது!

12 கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகளை சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவந்த இந்தியப் பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது. கைதுசெய்யப்பட்டவர் 35 வயதுடைய இந்திய பெண்ணாவார். இவரது கணவர் கண்டி பிரதேசத்தை ...

மேலும்..

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு ரோட்டறி கழகத்தால் மருத்துவ உபகரணங்கள்!

கிளிநொச்சி வைத்தியசாலைக்கு 6.6 கோடி பெறுமதியான உடல் குழாய் உற்று நோக்கல் இயந்திரம் ரோட்டரி கழகத்தால் கையளிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை வைத்தியசாலை மண்டபத்தில் வைத்து இந்த நிகழ்வு இடம்பெற்றது. கொழும்பு ரொட்டரி கழகத்தின் ஏற்பாட்டில் ஆஸ்திரேலியன் மெடிக்கல் பவுண்டேசனின் நிதி பங்களிப்புடனும் சர்வதேச ரொட்டரி கழகங்களால் ...

மேலும்..

இலங்கையில் நடைபெறும் உள்நாட்டு பிரச்சினையில் ரஷ்யா தலையிடாதுதாம்!

  இலங்கையில் நடைபெற்று வரும் உள்நாட்டுப் பிரச்சினை தொடர்பாக ரஷ்யா தலையிடவோ, விமர்சிக்கவோ போவதில்லை என இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் லெவன் ஸகார்யன் தெரிவித்துள்ளார். ரஷ்ய தூதரகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் ...

மேலும்..

வவுனியாவில் 1,253 பேருக்கு இலவச கண்சத்திர சிகிச்சை!

இந்திய மற்றும் இலங்கை வைத்திய நிபுணர்களால் வவுனியாவில் 1253 பேருக்கு இலவச கண் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பாக வவுனியா வைத்தியசாலை பணிப்பாளர் ஜே.எம்.நிலக்சன் கருத்துத் தெரிவிக்கையில் - வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸின் நெறிப்படுத்தலில் வைத்திய நிபுணர் சர்வேஸ்வரனின் முயற்சியால் இந்தியத் துணைத் ...

மேலும்..

சர்வதேச லயன்ஸ் கழகங்களினால்; வன்னி மாவட்ட மக்களுக்கு உதவி!

சர்வதேச லயன்ஸ் கழகங்களின் எல்.சி.ஐ.எவ். நிதியுதவியில் இலங்கை லயன்ஸ் கழகம் மாவட்டம் 301 பி1 ஆளுநர் லயன் பிளஸிடஸ் எம் பீற்றரின் முயற்சியால் வடக்கு மாhண ஆளுநர் பி.எஸ்.எம். சாள்ஸின் ஒருங்கமைப்பில் வன்னியில் வெள்ளம் பாதித்த தெரிவுசெய்யப்பட்ட குடும்பங்களுக்கு 33 லட்சம் ...

மேலும்..

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் சுகவீனத்தால் காலமானார்

சுகவீனமுற்று தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் இன்று (வெள்ளிக்கிழமை) காலை உயிரிழந்துள்ளார். அவர் மறைந்த மர்ஹூம் மஜீத் எம்.பியின் புதல்வர் ஆவார். நஜீப் ஏ மஜீத் கூட்டுறவுத் துறை பிரதியமைச்சராகவும் பதவி வகித்தமை ...

மேலும்..

பொலிஸாரின் நடவடிக்கைகள் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் உரிமை கிடையாது! பதில் பொலிஸ் மா அதிபர் தென்னக்கோன் காட்டம்

  நாட்டிலிருந்து  போதைப்பொருளை முற்றாக ஒழிக்கும் வேலைத்திட்டமே தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதுவரை கைது செய்யப்பட்டவர்களில் 4 ஆயிரம் பேர் பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருளை விற்பனை செய்துள்ளனர். இந்த சிறந்த செயற்பாட்டுக்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்களுக்கு எந்தவொரு உரிமையும் கிடையாது. பாதாளக்குழு செயற்பாடுகளையும் போதைப்பொருள் பாவனையையும் ...

மேலும்..

தரமற்ற மருந்துகள் இறக்குமதி விவகாரம்: சாட்சிகளிருந்தால் ஹெகலிய கைதாவார்! அமைச்சர் டிரான் அலஸ் திட்டவட்டம்

தரமற்ற மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படும் விவகாரம் தொடர்பில் நிரூபிக்கப்பட்ட சாட்சிகள் இருக்குமாயின் முன்னாள் சுகாதார அமைச்சரும் கைது செய்யப்படுவார். எவ்வாறிருப்பினும் இவ்விடயங்களில் தனது தலையீடு எதுவும் இருக்காது என்று பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக ...

மேலும்..

அரசியல்வாதிகளின் சட்டவிரோத உத்தரவுகளை அரச அதிகாரிகள் என்றும் செயற்படுத்தக்கூடாது! நீதி அமைச்சர் விஜேதாஸ  உத்தரவு

அரசியல்வாதிகள் உத்தரவிடும் பிழையான கட்டளைகளை அரச அதிகாரிகள் செயற்படுத்தக் கூடாது. அது தொடர்பான சட்ட நிலைமையை தெளிவுபடுத்துவது அதிகாரிகளின் பொறுப்பாகும் என நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ தெவித்தார். நாடாளுமன்ற பணியாளர்கள் குழு அதிகாரிகளுக்கு கொழும்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற பயிற்சி பட்டறையில் ...

மேலும்..

பிரபாகரனின் மகள் பேசுகின்றமையைப் போன்ற காணொளி வெளியிடடோர் விரைவில் கைதாவர்! பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவிப்பு

பிரபாகரனின் மகள் எனக் குறிப்பிட்டு பெண்ணொருவர் பேசுவதைப் போன்று காணொளியை வெளியிட்ட நபர்கள் விரைவில் கைது செய்யப்படுவர் என்று பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் ...

மேலும்..