இலங்கை செய்திகள்

யாழ்.மாவட்டத்தில் பரவும் டெங்கு நுளம்புகள் வீரியம் மிக்கவையாம்! சத்தியமூர்த்தி எச்சரிக்கை

'யாழில் தற்போது பரவி வரும் டெங்கு நுளம்புகள் வீரியம் மிக்கவை' என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரும், யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளருமான த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் டெங்கு தொடர்பில் கலந்துரையாடப்பட்ட போதே அவர் இதனைத்  தெரிவித்தார். இது குறித்து ...

மேலும்..

புரட்சிக் கலைஞர் விஜயகாந்துக்கு யாழில் கண்ணீர் அஞ்சலி அனுஷ்டிப்பு!

தேமுதிக தலைவரும்,  நடிகருமான  'புரட்சி கலைஞர்' விஜயகாந்த்'  கொரோனாத்  தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் வியாழக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மரணமானது தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், அரசியல் பிரபலங்களும், திரைப்பிரபலங்களும் தமது ஆழ்ந்த இரங்கலை ...

மேலும்..

குடு ரொஷானின் 55 மில்லியன் ரூபா சொத்துக்கள் கைப்பற்றப்பட்டன!

பிரபல போதைப்பொருள் வியாபாரி குடு ரொஷானுக்குச்  சொந்தமான சுமார் 55 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். ஜா-எல பிரதேசத்தில் காணி ஒன்றும் சொகுசு ஜீப் வண்டியொன்றும்   கைப்பற்றப்பட்டுள்ளன எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும்..

பணத்திற்காக பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய ஐஸ் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் 9 பேர் கைது!

பணத்திற்காக பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தி ஐஸ் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 'மாமா' என்று அழைக்கப்படும் பிரதான சந்தேக நபர்  உட்பட 9 பேர் கல்கிஸை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர்கள் கைது ...

மேலும்..

மலையக தமிழ்மக்களை கௌரவித்து இந்தியா வெளியிடும் முதல் முத்திரை! செந்தில் தொண்டமானிடம் கையளிக்க ஏற்பாடு

இந்திய வம்சாவளித் தமிழ் மக்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் பூர்த்தியாகின்ற நிலையில், தமது உரிமைகளை வென்றெடுக்கவும் கௌரவமானதொரு வாழ்க்கையை வாழ்வதற்கும், பல்வேறு போராட்டங்களையும் தியாகங்களையும் செய்துள்ளனர். இவ்வாறானதொரு நிலையில், எமது மலையக மக்களுக்கான அங்கீகாரம் என்பது, இன்றைய சூழ்நிலையில் மாபெரும் ...

மேலும்..

பெரமுன தலைமையிலான அரசை மீண்டும் நாட்டில் ஸ்தாபிப்போம்! மஹிந்த உறுதி

2024 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள தேசிய தேர்தல்களின் வெற்றிப்பெற்று பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தை தோற்றுவிப்போம். எதிர்கட்சித் தலைவர் பதவி வகிப்பதற்கும், எதிரணி பக்கம் செல்வதற்குமான நிலைமை எமக்கு ஏற்படாது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ...

மேலும்..

உத்தேச பயங்கரவாத எதிர்ப்புசட்டமூலம் ஜனவரியில் நாடாளுமன்றில் சமர்ப்பிப்பேன் நீதியமைச்சர் விஜயதாஸ திட்டவட்டம்

உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலம் எதிர்வரும் ஜனவரி மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும், அதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தை நாட விரும்புபவர்கள் நாடலாம் எனவும் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தற்போது நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடைச்சட்டம் தொடர்பில் பல வருட காலமாகப் பல்வேறு தரப்பினராலும் தொடர்ச்சியாக ...

மேலும்..

தேசபந்து தென்னகோன் குறித்த உயர்நீதிமன்றத் தீர்ப்பு: அடுத்தகட்ட நடவடிக்கைகள் பற்;றி உபகுழு ஆராய்கிறது! சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் தகவல்

பதில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனுடன் தொடர்புடைய வழக்கில் உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை அடிப்படையாகக்கொண்டு முன்னெடுக்கக்கூடிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து தமது உபகுழு ஆராய்ந்து வருவதாகவும், அதனைத்தொடர்ந்து உரிய பரிந்துரைகள் முன்வைக்கப்படும் எனவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி ...

மேலும்..

கொவிட் உப வைரஸிவிருந்து பாதுகாப்புப் பெற வழிகாட்டல்களை மக்களுக்கு வழங்கவேண்டும்!  அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கோரிக்கை

கொவிட் 19 வைரஸின் ஜே.என் 1 உப வகை தொடர்பில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டல்களை விரைவாகப் பொது மக்களுக்கு விநியோகிப்பதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித்த அலுத்கே தெரிவித்தார். நாட்டுக்குள் ...

மேலும்..

தேர்தல்களை முற்றுமுழுதாக பகிஷ்கரிப்பதே ஒரே தெரிவு! கஜேந்திரகுமார் பொன்னம்பலம் திட்டவட்டம்

தமிழர்களின் அரசியல் உரிமையை ஒற்றையாட்சிக்குள் முடக்குவதற்கு விலைபோயுள்ள தமிழ்த் தரப்புகள்தான் இன்றைக்கு ஜனாதிபதி தேர்தலில் தமிழ் வேட்பாளரை நிறுத்தவேண்டும் என்று கோரிவருவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். எனவே, எதிர்வரும் ஜனாதிபதித் ...

மேலும்..

பொருளாதாரப் பாதிப்புக்கு ராஜபக்ஷர்களைபோல ரணில் விக்கிரமசிங்கவும் பொறுப்புக்கூற வேண்டும்! சரித ஹேரத் காட்டம்

பொருளாதாரப் பாதிப்புக்கு ராஜபக்ஷர்களைப் போல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் பொறுப்புக்கூற வேண்டும். 2024 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் பொருளாதாரப் பாதிப்புக்கு பொறுப்புக் கூற வேண்டியவர்களுக்கு ஆதரவு வழங்குவதா? அல்லது பொருளாதார மீட்சிக்கான திட்டங்களை முன்வைக்கும் தரப்பினருக்கு ஆதரவு வழங்குவதா ...

மேலும்..

பொலிஸ் உத்தியோகத்தரின் வீடு உள்ளிட்ட இடங்களில் திருட்டு! 7 பேர் கைது ; நகைகள் மீட்பு

யாழ்ப்பாணம் - வல்வெட்டித்துறையில் வசிக்கும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் வீடு உள்ளிட்ட சில இடங்களில் இடம்பெற்ற களவுச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் பெண்ணொருவர் உள்ளிட்ட 7 பேர் பொலிஸாரால், கைது செய்யப்பட்டதுடன் அவர்களிடம் இருந்து 16 பவுண் நகைகளும் மீட்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ...

மேலும்..

ஜோர்தானில் சிக்கிதவிக்கும் 350 இலங்கைப் பிரஜைகள்!

ஜோர்தானில் சஹாபி பகுதியில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் சுமார் 350 இலங்கையர்கள் சம்பளம் வழங்கப்படாமையால் பல இன்னல்களுக்கு முகங்கொடுத்துள்ளனர் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த ஆடை தொழிற்சாலையில் பணிபுரிந்தவர்களுக்கு கடந்த 18 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. இதன்காரணமாக   தங்களுடைய ...

மேலும்..

மனித உரிமைகள் ஆணைக்குழு முன்னால் அதிபர்கள் போராட்டம்! யாழில் நடந்தது

இலங்கை அதிபர் சேவை சங்கத்தின் ஏற்பாட்டில், வடமாகாணத்தில் அண்மையில் அதிபர் சேவைகள் நியமனத்தில் முறைகேடு உள்ளதாக  தெரிவித்து தமக்கான நியமனம் சரியாக வழங்க வேண்டும் எனவும், அதற்காக இலங்கை மனித உரிமை ஆணைக்குழு அதற்கான நிவாரணத்தினை பெற்றுதரக்கோரி கவனவீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் ...

மேலும்..

சுகாதார அமைச்சு முன்னாள் செயலர் சந்திரகுப்த உட்பட அறுவருக்கும் தொடர்ந்து விளக்க மறியல்!

தரமற்ற தடுப்பூசிகளை கொள்வனவு செய்தமை தொடர்பில் கைதான சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீசந்திரகுப்த உட்பட 6 சந்தேக நபர்களையும் ஜனவரி 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. சந்தேக நபர்கள் அறுவரும் மாளிகாகந்த நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோதே ...

மேலும்..