இலங்கை செய்திகள்

மக்களின் சேவைகளுக்காகவே நாம் கூட்டணி அமைக்கின்றோம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ திட்டவட்டம்

ஐக்கிய மக்கள் சக்தி பரந்த கூட்டணியை உருவாக்கி வருவது யாருக்கும் அமைச்சுப் பதவிகளை வழங்குவதற்கல்லவென்றும், சிறந்த கொள்கைகள் மற்றும் மக்கள் சேவையின் அடிப்படையிலையே இவ்வாறு இணைத்துக் கொள்வதாகவும்,இதனைத் தவறாகப் புரிந்துகொண்டு அரசாங்கத்துடன் தொடர்புடைய சில ஊடகங்கள் பணத்தை பெற்றுக்கொண்டு மக்களை தவறாக ...

மேலும்..

தேசபந்து தென்னக்கோன் விடயத்தில் ஜனாதிபதி பிரஜைகளின் அடிப்படை உரிமைகளை மீறுகிறார்!  ஏர்மிஸா ரீகல் குற்றச்சாட்டு

தேசபந்து தென்னகோனுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்குத் தவறுவதன் மூலம் ஜனாதிபதியும், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரும், அரசாங்கமும் சித்திரவதைகளிலிருந்து விடுபடுவதற்கு இலங்கைப்பிரஜைகள் கொண்டிருக்கும் அடிப்படை உரிமையை மீறுவதாக சட்டத்தரணியும், சிவில் சமூக செயற்பாட்டாளருமான ஏர்மிஸா ரீகல் குற்றஞ்சாட்டியுள்ளார். கடந்த 2011 ஆம் ஆண்டு மிரிஹான ...

மேலும்..

பொது வேட்பாளராக ரணிலைதவிர வேறு தகுதியான எவரும் இல்லை! ரங்கே பண்டார அடித்துக்கூறுகிறார்

ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராகக் களமிறங்குவதாக யார் தெரிவித்தாலும் தற்போதுள்ள செயற்பாட்டு அரசியலில் அதற்குத் தகுதியானவர் ரணில் விக்ரமசிங்கவைத் தவிர வேறு யாரும் இல்லை. அத்துடன் ரணில் விக்ரமசிங்கவுக்கு பொதுஜன பெரமுன ஆதரவளிக்கும். அதற்காக அந்தக் கட்சியின் உறுப்புரிமையை பெற்றுக்கொள்ள வேண்டிய தேவை ...

மேலும்..

வடக்கில் 90 வீத குற்றங்களை கட்டுப்படுத்திவிட்டோம்: 6 மாதங்களுக்குள் போதைப் பொருளையும் ஒழிப்போம் வடமாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் உத்தரவாதம்

வடக்கில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுவோரை அடையாளம் கண்டுள்ளதாகவும், அவர்களின் விவரங்கள் அடங்கிய பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளநிலையில்  அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என வடமாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் மஹிந்த குணரத்ன தெரிவித்துள்ளார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் - எதிர்வரும் ஜூன் மாத ...

மேலும்..

இலங்கை சமூகப் பொலிஸ் குழுக்களை வலுப்படுத்த ஒத்துழைப்பு வழங்கப்படும் கனடாவின் பொலிஸ் பிரதானி நிஷான் துரையப்பா உறுதி

இலங்கையின் சமூக பொலிஸ் குழுக்களை மேலும் வலுப்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்குவதாக கனடாவின் பீல் பிராந்தியத்தின் பொலிஸ் பிரதானி நிஷான் துரையப்பா தெரிவித்துள்ளார். இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள கனடாவின் பீல் பிராந்தியபொலிஸ் பிரதானி பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸை சந்தித்து விசேட ...

மேலும்..

பிரபல போதைப்பொருள் வர்த்தகரின் ஹோட்டல் கொழும்பு-தெஹிவளை பகுதியில் அகற்றப்பட்டது

பிரபல போதைப்பொருள் வர்த்தகர் ஒருவருக்குச்  சொந்தமான கொழும்பு  தெஹிவளை பகுதியில் அமைந்துள்ள ஹோட்டலொன்று  சட்டவிரோதமான  முறையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டதையடுத்து பொலிஸாரால் திங்கட்கிழமை அதனை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனிடையே கடலோர பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த ஹோட்டலின் பணிப்பாளர் ...

மேலும்..

ஜனாதிபதி ரணில் தனது பணியாளர்களுடன் புத்தாண்டில் கடமைகளை ஆரம்பித்துள்ளார்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 2024ஆம் ஆண்டு புத்தாண்டில் தனது கடமைகளை ஆரம்பித்து வைத்தன் பின்னர், திங்கட்கிழமை முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் அமைச்சர்கள் மற்றும் அவரது ஊழியர்களைச் சந்தித்தார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க புதிய வருட கடமைகளை ஆரம்பிக்கும் முகமாக, தேசிய கொடியை ஏற்றிவைத்த ...

மேலும்..

கிழக்கு மாகாண வளர்ச்சி மேம்பாட்டுக்காக ரூ.48 ஆயிரத்து 223 மில்லியன் நிதி ஒதுக்கீடு ஆவணத்தில் கைச்சாத்திட்டார் கிழக்கு ஆளுநர்

2024 ஆம் ஆண்டில் கிழக்கு மாகாண வளர்ச்சி, மேம்பாடு மற்றும் அபிவிருத்திகளுக்காக  மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் 48ஆயிரத்து 223 மில்லியன் (48,223,000,000.00) ரூபா ஒதுக்கீட்டிற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதற்கான ஆவணத்தில் ஆளுநர் திங்கட்கிழமை கையொப்பமிட்டார். இதேவேளை, புத்தாண்டை முன்னிட்டு முதல் கட்டமாக ...

மேலும்..

அம்பாறை மாவட்ட கடற்கரையோரங்களில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றக் கோரிக்கை

அம்பாறை மாவட்ட  கடற்கரையோரங்களில் அடைமழை காரணமாக பிளாஸ்டிக் மற்றும்  இறந்த  தாவரங்களின் கழிவுகள்  அதிகளவாகக்  காணப்படுகின்றன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அடை மழை காரணமாக ஏற்பட்ட வெள்ள நீர் வடிந்தோடுவதற்காக தற்காலிகமான  கால்வாய்கள் கடலை நோக்கி வருவதால்  இவ்வாறான கழிவுகள் அதிகளவாக கடற்கரையில் ...

மேலும்..

முந்தல் பிரதேசத்தில் இரு கார்கள் மோதி விபத்து; பத்துப் பேர் காயம்!

முந்தல் நகருக்கு அருகில் இரண்டு கார்கள் மோதி விபத்துக்குள்ளானதில் பத்து பேர் காயமடைந்து  சிலாபம் பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என முந்தல் பொலிஸார் தெரிவித்தனர். அநுராதபுரத்திலிருந்து  நீர்கொழும்பு  நோக்கி பயணித்த காரும் சிலாபத்திலிருந்து முந்தல் நோக்கி வந்த காரும் நேருக்கு நேர் மோதி ...

மேலும்..

வரி செலுத்தாத எந்தவொரு நிறுவனமும் வரி வலையில் சிக்காமல் ஒளிய முடியாது! ஆஷு மாரசிங்க தெரிவிப்பு

திங்கட்கிழமை முதல் வரி செலுத்தாத எந்தவொரு நிறுவனமும் வரி வலையில் சிக்காமல் ஒளிந்து கொள்ள இடமளிக்கப்பட மாட்டாது என நாடாளுமன்ற விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் ஆலோசகர் ஆஷு மாரசிங்க தெரிவித்துள்ளார். சிறிகொத்தவில் இடம்பெற்ற மத்திய கூட்டமொன்றில் கலந்து கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் ...

மேலும்..

புத்தி சாதூரியத்துடன் புத்தாண்டில் செயற்படுக! கரு ஜயசூரிய ‘அட்வைஸ்’

இலங்கையர்களாகிய எமக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்ததும், பாரிய சவால்களை வெற்றிக்கொள்ள வேண்டியதுமான புதிய ஆண்டு மலர்ந்துள்ளது. இந்தச் சவால்களை வெற்றிக் கொள்வதற்கு கடந்த கால தவறுகளை சரி செய்து கொண்டு, பிரச்சினைகளையும் சிக்கல்களையும் கண்டு உணர்ச்சிவசப்படாமல் புத்திசாதூரியத்துடன் செயற்பட வேண்டும் என்ற உறுதியை ...

மேலும்..

சாவ.நுணாவில் சிறுவர் பூங்காவிற்கு விளையாட்டு உபகரணம் வழங்கல்!

சாவகச்சேரி நகரசபையின் நுணாவில் சிறுவர் பூங்காவிற்கு நகரசபை முன்னாள் உறுப்பினர் அமரர் யோ.ஜெயக்குமாரின் ஞாபகார்த்தமாக அவரது குடும்பத்தினரால் 27-12-2023 புதன்கிழமை ஒரு தொகுதி விளையாட்டு உபகரணங்கள் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டன. தென்மராட்சி அபிவிருத்திக் கழகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் சாவகச்சேரியின் முன்னாள் ...

மேலும்..

ஷான் விஜயலால் டி சில்வா எம்.பி. ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்தார்!

நாடாளுமன்ற உறுப்பினர்  ஷான் விஜயலால் டி சில்வா ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இதனை ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க உறுதிப்படுத்தியுள்ளார். கடந்த பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்றத்துக்கு  தெரிவானார். ஷான் ...

மேலும்..

மோசடிக்காரர்களிடமிருந்து ஆட்சியை பறிக்க மக்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்! சரத் பொன்சேக்கா உருக்கம்

நாட்டைக் கடந்த 75 ஆண்டுகளாக ஆட்சி செய்தவர்களாலேயே இன்று இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. இவ்வாண்டு தேர்தலுக்கான ஆண்டாகும். எனவே அவ்வாறான மோசடிக்காரர்களான அரசியல்வாதிகளிடமிருந்து ஆட்சியைப் பறிப்பதற்கு மக்கள் அர்ப்பணிப்புடன் செயற்படாவிட்டால் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் ...

மேலும்..