அன்று யுத்தத்தால் பறிபோன மனித உயிர்கள் இன்று வீதி விபத்துக்களால் பறிக்கப்படுகின்றன.
த. சுபேசன் இலங்கையைப் பொறுத்தவரை கடந்த மூன்று தசாப்த காலத்திற்கும் மேலாக இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் காரணமாக பெறுமதியான பல இலட்சம் மனித உயிர்கள் காவு கொள்ளப்பட்டன.ஆனால் தற்போது யுத்தம் மௌனித்து விட்ட போதிலும் ஏதோவொரு வகையில் மனித உயிர்கள் காவுகொள்ளப்பட்ட வண்ணமே ...
மேலும்..





















