இலங்கை செய்திகள்

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிமுறை நீக்கவேண்டும்! கரு ஜயசூரிய வலியுறுத்து

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கான கோரிக்கையை, முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய மீண்டும் வலியுறுத்தியுள்ளார். அடுத்த தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ள வேட்பாளர்கள் இதனை மேற்கொள்வதாக உறுதியளிப்பார்கள் என்ற நம்பிக்கையையும் அவர் வெளியிட்டுள்ளார். கடந்த காலத் தலைவர்களும் அரசாங்கங்களும் நிறைவேற்று ஜனாதிபதி பதவியை ...

மேலும்..

சிறிதரன், சுமந்திரன் இருவருமே ஒற்றுமையை விரும்பாதவர்களாம்! விந்தன் கனகரட்ணம் சாடுகிறார்

தமிழரசுக் கட்சியின் தலைமை வேட்பாளர்களான நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன் மற்றும் சிறிதரன் இருவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையை விரும்பாதவர்கள் என முன்னாள் வட மாகாண சபை உறுப்பினரும் ரெலோவின்  நிதிச் செயலாளருமான விந்தன் கனகரட்னம் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் ...

மேலும்..

வரிக்குப் பதிவு செய்வது அவசியம்   தண்டம் அறவிடுவது சட்டவிரோதம் ரெலோ ஊடகப் பேச்சாளர் சுரேன் தெரிவிப்பு

18 வயதுக்கு மேற்பட்ட வற்வரிக்கு  விண்ணப்பம் செய்யாதவர்களுக்கு தண்டப்பணம் அறவிட முடியாது என ரெலோ அமைப்பின் ஊடகப் பேச்சாளர் குருசாமி சுரேந்திரன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் - இம்மாதம் ஜனவரி மாதம் முதல் 18 வயசுக்கு மேற்பட்டவர்கள் வரி செலுத்துவதற்காக உள்நாட்டு இறைவரித் ...

மேலும்..

மன்னாரில் நீராலும் உணவாலும் நோய்த்தொற்று பரவும் அபாயம்! வைத்தியர் த.விநோதன் எச்சரிக்கை

மன்னாரில் திண்ம கழிவகற்றல் பிரச்சினைக்கு விரைவில் ஒரு நிரந்தரத் தீர்வு எட்டப்படாவிட்டால் மன்னார் மாவட்டத்தில் டெங்கு பரவல் அதிகரிக்கலாம் என்பதுடன் நீர் மற்றும் உணவுகள் ஊடாகப் பரவும் நோய்த்தொற்றும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ...

மேலும்..

சந்தேகத்துக்கிடமாக பலியான நபரின் சடலம் கண்டு பிடிப்பு!

கோனாபொல கும்புக்க  பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில்   உயிரிழந்த நபரின் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மொரகஹஹேன பொலிஸார் தெரிவித்துள்ளனர். கோனாபொல கும்புக்க  பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய திருமணமாகாத சுபாசிங்க மொரவக ஆராச்சிகே கிருல சானக என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த நபர் புதன்கிழமை ...

மேலும்..

27 லட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் வர்த்தகர் ஒருவர் கைது

27 லட்சத்து 12 ஆயிரம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வந்த வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது. கைது செய்யப்பட்டவர் பிலியந்தலை பிரதேசத்தை சேர்ந்த 48 வயதுடைய வர்த்தகராவார். இவர் வியாழக்கிழமை ...

மேலும்..

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முன்னாள் எம்.பி. சஜித்துடன் இணைந்தார்!

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்  தயாஷிரித்த திசேரா,  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவைச் சந்தித்து அவரது வேலைத்திட்டத்துக்கு ஆதரவளிக்கும் நோக்கில்  ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துகொண்டார். இதனையடுத்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவால்  நாத்தாண்டி தேர்தல்  தொகுதியின்  அமைப்பாளராகவும் ...

மேலும்..

நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன கிளிநொச்சி மாவட்ட செயலகத்துக்கு விஜயம்

நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன புதன்கிழமை மாலை 2 மணிக்கு கிளிநொச்சி மாவட்ட செயலகத்துக்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் நாடாளுமன்ற உறுப்பினரை வரவேற்றதைத் தொடர்ந்து கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார். இதன்போது கிளிநொச்சி மாவட்டத்தின் தற்போதைய நிலைமை ...

மேலும்..

வரி எண்’ செயன்முறையை துரிதப்படுத்துவது எப்படி? ஐ.நா அபிவிருத்தி செயற்திட்ட அதிகாரி ஆலோசனை

'வரி எண்' பெற்றுக்கொள்ளும் அனைவரும் வரி செலுத்துகைக்கு உட்படப்போவதில்லை என்பதைத் தெளிவுபடுத்துவதன் மூலமே வரி எண் பெற்றுக்கொள்ளும் செயன்முறையைத் துரிதப்படுத்தமுடியும் என  ஐக்கிய நாடுகள் சபையின் உதவி பொதுச்செயலாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி செயற்திட்டத்தின் ஆசிய, பசுபிக் பிராந்தியப் பணிப்பாளருமான கன்னி ...

மேலும்..

பிரதமர் தினேஷ் குணவர்தனவுடன் நியூஸிலாந்து உயர்ஸ்தானிகர் சந்திப்பு

பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் பதவி காலத்தை நிறைவு செய்யவுள்ள நியூஸிலாந்து உயர்ஸ்தானிகர் மைக்கேல் அப்பிள்டனுக்கும் இடையிலான சந்திப்பொன்று செவ்வாய்க்கிழமை அலரிமாளிகையில் இடம்பெற்றது. நியூஸிலாந்துக்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திரத் தொடர்புகளை வலுப்படுத்த இதுவரை காலமும் ஆற்றிய பங்களிப்புக்காக நியூஸிலாந்து உயர்ஸ்தானிகருக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார். இதனிடையே ...

மேலும்..

இலங்கை மின்சார துறையை தனியார் மயமாக்க ஏற்பாடு! வசந்த சமரசிங்க தகவல்

மின்சாரத்துறை மறுசீரமைப்பு செய்வதை வரவேற்கிறோம். ஆனால் மறுசீரமைப்பு என்ற பெயரில் அரசாங்கம் மின்சார சபையைத் தனியார் மயமாக்கவே நடவடிக்கை எடுத்து வருகிறது. தனியார்மயமாக்கல் பிரச்சினைக்குத் தீர்வு அல்ல என ஊழல் எதிர்ப்பு குரல் அமைப்பின் ஏற்பாட்டாளர் வசந்த சமரசிங்க தெரிவித்தார். மின்சாரத்துறையில் தற்போதும் பாரியளவில் ...

மேலும்..

யுக்திய நடவடிக்கையால் தந்தையும் தாயும் கைது பிள்ளைகள் பாதள உலகுடன் இணையும் ஆபத்து! சம்பிக்க ரணவக்க தெரிவிப்பு

அரசாங்கத்தின் யுக்திய நடவடிக்கையால் சிறுவர்கள் பாதள உலகத்தினருடன் இணையும் நிலையேற்பட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். யுக்திய நடவடிக்கையின் போது தாயும் தந்தையும் கைதுசெய்யப்படுகின்றனர். இதனால் வீடுகளில் தனித்திருக்கும் சிறுவர்கள் பாதள உலகத்தினருடன் இணையும் ஆபத்துள்ளது  எனத் தெரிவித்துள்ள அவர் ...

மேலும்..

போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு கோட்டை நீதிவான் நீதிமன்றம் பிணை!

போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு கோட்டை நீதிவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. இந்நிலையில், வெளிநாடு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் மே மாதம் போதகர் ஜெரோம் பெர்னாண்டோ பௌத்த மதத்திற்கு அவமரியாதையை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்ட நிலையில், நாட்டைவிட்டு வெளியேறியிருந்தார். இதன் பின்னர்  நீதிமன்றத்தால் ...

மேலும்..

வரி அதிகரிப்பை வர்த்தகர்கள் தவறாக பயன்படுத்தக்கூடாது! திறைசேரியின் செயலாளர் வேண்டுகோள்

இவ்வாண்டு முதல் அமுலுக்கு வந்திருக்கும் பெறுமதிசேர் வரி (வற்வரி) அறவீடானது வருமானத்தை அதிகரிப்பதையும், வரவு - செலவுத்திட்டப் பற்றாக்குறையை ஓரளவுக்கு சாதகமான மட்டத்தில் பேணுவதையுமே நோக்கமாகக் கொண்டிருக்கின்றது. சில வர்த்தகர்கள் பெறுமதிசேர் வரி விதிக்கப்படாத பொருள்களின் விலைகளையும் அதிகரித்து இச்சூழ்நிலையைத் தமக்குச் சாதகமாகப் ...

மேலும்..

வரி அறவீடு உள்ளிட்ட மறுசீரமைப்புகள் இன்றேல் லெபனான், ஆர்ஜென்டீனா நிலையையே ஏற்படும்! மத்திய வங்கி ஆளுநர் எச்சரிக்கை

நாட்டுமக்கள் தற்போது மிகக்கடினமான சூழ்நிலைக்கு முகங்கொடுத்திருப்பதால், வரி அறவீடுகள் உள்ளிட்ட மறுசீரமைப்புகள் தொடர்பில் யாராலும் விமர்சனங்களை முன்வைக்கமுடியும். ஆனால் இம்மறுசீரமைப்புக்களை மேற்கொண்டிருக்காவிடின், நாம் எந்த நிலையில் இருப்போம் என்பது பற்றி எவரும் சிந்திப்பதில்லை. பொருளாதார நெருக்கடியை அடுத்து உடனடி மறுசீரமைப்புக்களை நடைமுறைப்படுத்தியிருக்காவிடின் ...

மேலும்..