45 மில்லியன் ரூபா மோசடி செய்த நபர் தொடர்பில் தகவல் கோரும் பொலிஸார்!
45 மில்லியன் ரூபாவை மோசடி செய்தார் என சந்தேகிக்கப்படும் ஒருவரைக் கைது செய்ய பொதுமக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர். கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மகாநாட்டு மண்டபத்தில் இந்த நபர் கார் விற்பனை நிலையம் ஒன்றை நடத்தி அதன் மூலம் 45 ...
மேலும்..




















