இலங்கை செய்திகள்

மலையகத்தில் களைகட்டிய கிறிஸ்மஸ் கொண்டாட்டம்!

கிறிஸ்மஸ் பண்டிகை தினமான திங்கட்கிழமை மலையகத்திலுள்ள கிறிஸ்தவர்கள் வெகுவிமர்சையாக கிறிஸ்மஸ் பண்டிகையைக்  கொண்டாடினர். அந்தவகையில் மலையகத்தில் உள்ள கிறிஸ்தவ தேவலாயங்களில் விசேட ஆராதனைகள் இயேசு, கலை விழாகள் என இடம்பெற்றன. ஹற்றன் நகரத்தில் உள்ள திருச்சிலுவை தேவலாயத்தில் நள்ளிரவு 12 மணிக்கு விசேட ஆராதனைகள் ...

மேலும்..

கடல் கடந்த சொத்துக்கள் இல்லை என்றால் டிரான் அலஸ் சட்ட நடவடிக்கையை நாடலாம்! சம்பிக்க சாட்டை

கடல் கடந்த சொத்துக்கள் அவரிடம் இல்லை என்றால் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் சட்ட நடவடிக்கையை நாடலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். பண்டோரா பேப்பர்ஸ் தரவுக் களஞ்சியத்தில் கடல்கடந்த சொத்துக்கள் இருப்பதாக அடையாளம் காணப்பட்ட முதல் ...

மேலும்..

அடாவடியாகச் செயற்படும் யாழ்ப்பாண மாநகர சபை! வணிகர் கழகம் காட்டம்

யாழ். மாநகர சபை அடாவடியாகச்  செயற்படுவதாக யாழ். வணிகர் கழகம் குற்றச்சாட்டியுள்ளது. யாழ்ப்பாண வணிகர் கழகத்தின் ஏற்பாட்டில் இன்று இடம்பெறவுள்ள மார்கழி இசை நிகழ்வில் ஓர் அங்கமாக வட மாகாணத்தில்  உள்ள உற்பத்தியாளர்களின் கண்காட்சியும் இடம்பெறவுள்ளது. இந்நிலையில் யாழ்ப்பாண மாநகர சபையினரால் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படுகின்ற ...

மேலும்..

கைதிகளின் தண்டனை காலத்தில் மாற்றமாம்! அமைச்சர் விஜயதாஸ தெரிவிப்பு

நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்படும் நடவடிக்கையால் சிறைச்சாலைகளில் கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். போதைப்பொருள் பாவனையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் அதனைக் கட்டுப்படுத்துவது அவசியம் என்றும் வலியுறுத்தியுள்ளார். ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர் ...

மேலும்..

வவுனியாவில் கழிவுகள் கொட்டும் இடமாகிப்போன பொதுச் சந்தை!

வவுனியா பூந்தோட்டம் பொதுச்சந்தையில் கோழிக்கழிவுகளை சிலர் கொட்டுவதால் அந்தப் பகுதியில் சுகாதாரச் சீர்கேடான நிலைமை உருவாகியுள்ளது. வவுனியா நகரசபையின் நிர்வாகத்தின் கீழ் உள்ள பூந்தோட்டம் பொதுச்சந்தை கடந்த சிலமாதங்களாக இயங்காதநிலையில் உரிய பராமரிப்பின்றி உள்ளது. இந்நிலையில் அண்மைய நாள்களாக பொதுச்சந்தை வளாகத்தில் கோழி இறைச்சியின் ...

மேலும்..

களுவாஞ்சிக்குடியில் விபத்து ; கணவன், மனைவி காயம்!

  மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒந்தாச்சிமடம் பிரதான வீதியில் திங்கட்கிழமை இடம்பெற்ற விபத்தில் கணவனும், மனைவியும் காயமடைந்துள்ளனர். ஓட்டமாவடி பகுதியிலிருந்து கல்முனை நோக்கி முச்சக்கர வண்டியில் சென்ற குடும்பத்தினர் ஒந்தாச்சிமடம் பகுதியில் வைத்து படி ரக வாகனம் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளனர். இவ் விபத்தில் ...

மேலும்..

யாழ். வெற்றிலைக்கேணியில் 14 மில்லியன் ரூபா கஞ்சா மீட்பு

  யாழ்ப்பாணம் வடமராட்சி வெற்றிலைக்கேணி பகுதியில் 14 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா மீட்கப்பட்டது. வெற்றிலைக்கேணி கடற்பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் கரை ஒதுங்கிய சாக்கு மூடை ஒன்று மீட்கப்பட்டது. அந்த சாக்கு மூடையை சோதனை செய்த கடற்படையினர், அதில் இருந்து 16 பொதிகளில் ...

மேலும்..

மருந்து ஒவ்வாமை காரணமாவே யாழ்.பல்கலை மாணவி உயிரிழப்பு!

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவருக்கு செலுத்தப்பட்ட மருந்தின் ஒவ்வாமை காரணமாகவே யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவி உயிரிழந்துள்ளார் என மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தில் இறுதியாண்டில் கல்வி கற்கும் குணரத்தினம் சுபீனா என்ற 25 வயதான மாணவி சனிக்கிழமை உயிரிழந்தார். காய்ச்சல் காரணமாக தெல்லிப்பழை ...

மேலும்..

மட்டக்களப்பு சிறையில் இருந்து 45 கைதிகள் விடுதலை!

இன்று மலர்ந்துள்ள நத்தார் திருநாளை முன்னிட்டு மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து 2 பெண் கைதிகள் உட்பட 45 கைதிகள் இன்று திங்கட்கிழமை (25) காலை ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டதாக சிறைச்சாலை அத்தியட்சகர் என்.பிரபாகரன் தெரிவித்தார். மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் என்.பிரபாகரன் ...

மேலும்..

சட்டத்தரணிகள் சங்கத்துக்கு டிரான் அலஸ் வழங்கிய பதில்

பதில் பொலிஸ் மா அதிபர் நியமனத்தை எதிர்த்த சட்டத்தரணிகள் சம்பந்தமாக என்னால் வெளியிடப்பட்ட கருத்துக்களை மீளப்பெறப்போவதில்லை என்று தெரிவித்துள்ள பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், யதார்த்தமான விடயத்தையே வெளிப்படுத்தியதாக குறிப்பிட்டுள்ளார். பதில் பொலிஸ்மா அதிபர் நியமனத்தை எதிர்த்த சட்டத்தரணிகள் போதைப்பொருள் கடத்தல் ...

மேலும்..

போதைப்பொருள்களுக்கு எதிரான அண்மைய யுத்தம் கேலிக்கூத்து! அம்பிகா சற்குணநாதன் சாட்டை

அண்மையில் முன்னெடுக்கப்பட்ட போதைப்பொருள் ஒழிப்பு செயற்திட்டத்தின் ஊடாக போதைப்பொருள் பாவனையாளர்கள் மற்றும் கீழ்மட்ட போதைப்பொருள் விற்பனையாளர்களே பிரதானமாக இலக்குவைக்கப்பட்டிருக்கின்றனர் எனவும், நடுத்தர மற்றும் உயர்மட்டத்திலுள்ள போதைப்பொருள் விற்பனையாளர்களை இலக்குவைப்பதன் மூலம் பெருந்தொகையான போதைப்பொருள்களைக் கைப்பற்றமுடியும் என்று சித்திரவதைகளால் பாதிக்கப்பட்டோருக்கான ஐக்கிய நாடுகள் ...

மேலும்..

அரசியல் தீர்வு, பொறுப்புக்கூறல் நிலைப்பாடுகளில் மாற்றமில்லை!  உலகத்தமிழர் பேரவை கருத்து

பௌத்த தேரர்கள் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வரும் தேசிய கலந்துரையாடல் மூலம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை தக்கவைத்துக்கொள்வது எமது நோக்கமல்ல என்று உலகத் தமிழர் பேரவையின் ஊடகப்பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் தெரிவித்தார். அத்துடன், அரசியல் தீர்வு மற்றும் பொறுப்புக்கூறல் உள்ளிட்ட விடயங்களில் உலகத்தமிழர் பேரவையின் ...

மேலும்..

அதிவேக நெடுஞ்சாலை பணிகளிலிருந்து அதிரடிப் படையினரை நீக்க அவதானம்!

நாட்டின் அதிவேக நெடுஞ்சாலைகளில் கடமையில் ஈடுபட்டுள்ள விசேட அதிரடிப் படையினரின் பணிகள் மற்றும் அது குறித்த பிரச்சினைகள் தொடர்பிலும், அவர்களை அந்தப் பணிகளில் இருந்து நீக்குவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான ...

மேலும்..

அரசின் நல்லிணக்க ஆணைக்குழுவுக்கு இன ஐக்கியத்துக்காக ஆதரவளிக்குக! சிறுபான்மை தரப்பினரிடம் நீதி அமைச்சர் கோரிக்கை

இனங்களுக்கு இடையிலான ஐக்கியத்தை உறுதிப்படுத்தி சிறந்தவொரு இலங்கையைக் கட்டியெழுப்புவதை நோக்காகக் கொண்டே உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு ஸ்தாபிக்கப்படவுள்ளதாக நீதி சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார். அத்துடன், இம்முயற்சிக்கு அனைத்து தமிழ்த் தரப்புக்கள் ...

மேலும்..

அலஸின் குண்டர் செயற்பாடுகளுக்கு கத்தோலிக்க திருச் சபை அஞ்சாது!  அருட்தந்தை ஜூட் பெர்னாண்டோ போர்க்கொடி

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸின் குண்டர் செயற்பாடுகளுக்கு நாம் ஒருபோதும் அஞ்சப் போவதில்லை. அருட்தந்தை சிறில் காமினி தொடர்புடைய விபத்து குறித்து பேராயருக்கு நெருங்கிய ஒருவர் அவருடன் தொலைபேசியில் உரையாடினார் என அவர் தெரிவித்துள்ளமை முற்றிலும் பொய்யாகும் என்று பேராயர் ...

மேலும்..