இளைஞர்களுக்கு பாதுகாப்பான புலம்பெயர்வு திருகோணமலையில் விழிப்புணர்வு நிகழ்வு!
(ஹஸ்பர் ஏ.எச்) மனிதவள திணைக்களத்தின் ஏற்பாட்டில் திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச செயலகம் மற்றும் திருகோணமலை நகரசபையின் பொது நூலகத்துடன் இணைந்து இளைஞர்களுக்கான பாதுகாப்பான புலம் பெயர்வு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு சர்வதேச புலம் பெயர்தலுக்கான அமைப்பின் மூலம் புதன்கிழமை திருகோணமலை நகரசபை பொது நூலக மண்டபத்தில் இடம் பெற்றது. இந்த நிகழ்வு திருகோணமலை நகரசபையின் செயலாளர் வெ. ...
மேலும்..




















