இலங்கை செய்திகள்

4,500 துப்பாக்கி ரவைகள் முல்லையில் மீட்கப்பட்டன!

முல்லைத்தீவு வலைஞர்மடம் பகுதியில் உள்ள வயல்காணி ஒன்றில் 4,500 துப்பாக்கி ரவைகள் புதன்கிழமை மீட்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவு வலைஞர்மடம் பகுதியில் கிறிஸ்தவ தேவாலய வீதியிலுள்ள வயல் காணி ஒன்றில் குறித்த காணி உரிமையாளர் காணியில் மண்ணை அகழ்ந்தெடுக்கும் போது ரி- 56 துப்பாக்கி ரவை ...

மேலும்..

வடமராட்சி கிழக்கில் கரையொதுங்கிய விசித்திரமான கப்பல் போன்ற இரதம்!

வடமராட்சி கிழக்கு உடுத்துறை கடற்கரையில் புதன்கிழமை கப்பல் போன்ற அலங்கரிக்கப்பட்ட உருவத்துடன் இரதம் ஒன்று கரையொதுங்கியுள்ளது. இது மியன்மார் நாட்டில் திருவிழா நிகழ்வுகளில் பயன்படுத்துவதற்காக வடிவமைப்படும் இரதம் எனக் கூறப்படுகிறது. இருப்பினும் இது எவ்வாறு வந்தது, இது உண்மையிலேயே என்ன என்ற விடயங்கள் இதுவரை ...

மேலும்..

அம்பாறையில் போதைப் பொருள் விநியோகிக்கும் பிரதானநபர் கைது!

  அம்பாறை பிரதேசத்துக்கு போதைப்பொருள் விநியோகித்ததாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டார் எனப் பொலிஸார் தெரிவிக்கின்றனர். நகரில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். அம்பாறை நகருக்கு ஐஸ் கொண்டு வந்து விநியோகம் செய்யும் பிரதான சந்தேக நபராக இவர் அடையாளம் ...

மேலும்..

தென்னாடு செந்தமிழ் ஆகம மார்கழி பெருவிழா யாழ்.நீராவியடியில் நடந்தது!

தென்னாடு செந்தமிழ் ஆகம சிவமட சைவ மாணவர் சபை முன்னெடுத்த மார்கழிப் பெருவிழா திங்கட்கிழமை இலங்கை வேந்தன் கலைக்கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது. காலை, மாலை அரங்குகளாக மார்கழிப் பெருவிழாவில் திருமுறை விண்ணப்பம், சிறப்பு உரைகள், பட்டிமன்றம் உள்ளிட்ட தெய்வீக நிகழ்வுகள் இடம்பெற்றன. ...

மேலும்..

வெள்ளம் பாதித்த வன்னி மக்களுக்கு சர்வதேச லயன்ஸ் கழகத்தால் உதவி!

  லயன்ஸ் கழகம் மாவட்டம் 306 பி 1 இன் ஆளுநர் லயன் பிளஸிடஸ் எம் பீற்றரின் துரித முயற்சியால் சர்வதேச லயன்ஸ் கழக எல்.சி.ஐ.எவ். நிதியத்திடம் இருந்து 10 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் (32 லட்சத்து 50 ஆயிரம் இலங்கை ரூபா) ...

மேலும்..

சாவகச்சேரியில் பெருமளவான லேகியத்துடன் ஒருவர் கைது!

சாவகச்சேரி நகரப் பகுதியில் போதையூட்டும் லேகியத்தை விற்பனை செய்த ஒருவர் செவ்வாய்க்கிழமை சாவகச்சேரி பொலிஸ் நிலைய போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது அவரிடம் இருந்து 3 கிலோ 720 கிராம் லேகியம் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட ...

மேலும்..

வெளிநாடுகளில் வாழும் 30 போதைப்பொருள் கடத்தல்காரர்களை கைதுசெய்ய நடவடிக்கை! அமைச்சர் டிரான் அலஸ்  திட்டம்

வெளிநாடுகளில் தலைமறைமாக வாழும் இலங்கையைச் சேர்ந்த  30 போதைப்பொருள் கடத்தல்காரர்களை கைது செய்து இலங்கைக்கு அழைத்து வருவதற்கான விசேட வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். டுபாயில் தலைமறைவாக வாழும் 29 பாதாள உலக உறுப்பினர்கள் மற்றும் பிரான்ஸில் ...

மேலும்..

கொழும்பு ஆமர் வீதி பாரிய தீ பரவல்: வர்த்தக நிலைய பொருள்கள் நாசம்!

கொழும்பு ஆமர் வீதியின்  கிரீன் லேனில் வர்த்தக நிலையம் ஒன்றில் பரவிய தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியளவில் ஏற்பட்ட தீயால் அங்கிருந்த  பொருள்கள் அனைத்தும் எரிந்து நாசமாகியுள்ளன. தீயணைப்பு பிரிவினர் நான்கு தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் தீயை அணைத்துள்ளனர். இந்தச் ...

மேலும்..

ஊழல்வாதிகளைப் பாதுகாக்கும் அரசிடமிருந்து நாடு விடுதலைபெறும் காலம் வெகுதொலைவில்! பேராயர் கர்தினால் வேதனை

  உயர் நீதிமன்றத்தின் ஆணையை துளியளவும் கவனத்தில் கொள்ளாத போக்கே இன்று எம்நாட்டில் காணப்படுகிறது. ஊழல்வாதிகளைப் பாதுகாக்கும் அரசாங்கமே எமக்குக் கிடைக்கப் பெற்றுள்ளதால், இந்நாடு அதிலிருந்து விடுதலை பெறும் காலம் வெகு தொலைவில் உள்ளதாக பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார். நத்தார் ...

மேலும்..

உலகத் தமிழர் பேரவை உறுப்பினர் படங்கள்மீது முட்டை வீச்சு தாக்கு!

  வவுனியாவில் திங்கட்கிழமை; காணாமல் ஆக்கப்பட்டோரால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது உலகத் தமிழர் பேரவையின் உறுப்பினர்களின் புகைப்படங்களின் மீது முட்டை வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் முன்னெடுக்கப்பட்ட குறித்த போராட்டமானது திங்கட்கிழமையுடன் 2500 ஆவது நாளைக் ...

மேலும்..

அஸ்வெசும திட்டத்திற்கான புதிய விண்ணப்பம் கோரல்! ரஞ்சித் சியாம்பலபிட்டிய தகவல்

  அஸ்வெசும திட்டத்திற்கான விண்ணப்பங்களை எதிர்வரும் ஜனவரி மாதம் மீண்டும் கோருவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். கேகாலை பிரதேசத்தில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனைக் குறிப்பிட்டுள்ளார். தற்போது இதன் முதற்கட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளோம். ...

மேலும்..

மருந்து இறக்குமதி விநியோகத்தில் முன்னேற்றம் சுகாதார அமைச்சின் செயலாளர் கூறுகின்றார்!

மருந்துகளின் இறக்குமதி மற்றும் விநியோகத்தில் முன்னேற்றம் காணப்படுவதாக சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார். விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு - கடந்த இரண்டு வாரங்களில் மருந்து இறக்குமதி மற்றும் விநியோகம் தொடர்பில் ...

மேலும்..

மீகஹவத்தையில் கசிப்பு காய்ச்சிய நபர் கைது!

மீகஹவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமான  முறையில் கசிப்பு காய்ச்சிய சந்தேகநபர் ஒருவர்  பொலிஸாரால்  கைது செய்யப்பட்டுள்ளார். ஞாயிற்றுக்கிழமை அப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதானவரின் வீட்டை சோதனையிட்ட போது வீட்டின் குளியலறையில் இருபத்தி நான்கு லட்சத்து ...

மேலும்..

வடக்கு மக்கள் கொவிட்டுக்கு அஞ்சவேண்டாம் ; டெங்கு தொடர்பில் விழிப்பாக இருக்கவேண்டும்! வைத்தியர் த. சத்தியமூர்த்தி தெரிவிப்பு

வடக்கில் கொரோனா அச்சம் இல்லை எனவும், ஆனால் டெங்கின் தாக்கம் அதிகரித்து செல்வதால், டெங்கு  தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என வடமாகாண சுகாதார சேவைகள் பதில் பணிப்பாளரும், யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளருமான த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். அது தொடர்பில் மேலும் ...

மேலும்..

எம்.ஜி.ஆர். நினைவுதினம் வவுனியாவில் அனுஷ்டிப்பு!

தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 36 ஆவது நினைவு தினம்  வவுனியாவில் உள்ள விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது. இதன்போது எம்.ஜி.ஆரின் திருவுருவப்படத்திற்கு தீபமேற்றி, மலர் அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், நினைவுப்  பேருரையும் இடம்பெற்றிருந்தது. வவுனியா எம்.ஜி.ஆர் நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் வர்த்தக நலன்புரி சங்கத்தின் தலைவர் கோ. ...

மேலும்..