இலங்கை செய்திகள்

கசிப்பு உற்பத்தி நிலையம் முள்ளியவளையில் முற்றுகை

முள்ளியவளை பகுதியில் புதன்கிழமை கஞ்சா வியாபாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சட்டவிரோதமாக கசிப்புக்காய்ச்சி விற்பனை செய்யும்  இடம் ஒன்று முற்றுகை இடப்பட்டு பெருமளவான பொருள்கள்  பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த பகுதியில் இரகசியமான முறையில் கசிப்பு காய்ச்சி வெளியிடங்களுக்கு விநியோகித்து வருவதாக பொலிஸார் சிறப்பு ...

மேலும்..

வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளால் கடலில் விடப்பட்டன ஆமைக் குஞ்சுகள்

கண்டகுழி வனஜீவராசிகள் திணைக்களத்தினரால் பராமரிக்கப்பட்டு வந்த ஆமைக் குஞ்சுகள் புதன்கிழமை மாலை வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளால் கடலில் விடுவிக்கப்பட்டன. புத்தளம் கற்பிட்டி கண்டகுழி கடற்கரையில் ஆமைகளால் இடப்படும் முட்டைகளை வனஜீவராசிகள் திணைக்களத்தினர் பாதுகாப்பாக சேகரித்து குஞ்சு பொரித்த  பின்னர் அவை கடற்கரையில் விடுவிக்கப்பட்டு ...

மேலும்..

கொழும்பில் இராஜதந்திர பணிகளை பொறுப்பேற்கின்றார் சந்தோஷ் ஜா!

இந்தியாவின் மூத்த இராஜதந்திரியான சந்தோஷ் ஜா இலங்கைக்கான அடுத்த உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், புதன்கிழமை கொழும்பை வந்தடைந்தார். இலங்கையுடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்த பேச்சுகளில் முக்கிய பங்கை ஆற்றியிருந்த இராஜதந்திரி சந்தோஷ் ஜா, இலங்கையில் இறுதி போர் முடிவடைந்த பின்னரான காலப்பகுதியில் வடக்கு ...

மேலும்..

கடலோர வளங்கள் பாதுகாப்பு முகாமைத்துவம் போன்றவைக்கு ஐந்தாண்டுத் திட்டம் அறிவிப்பு!

கடலோர வளங்களின் பாதுகாப்பு மற்றும் முகாமைத்துவத்திற்காக ஐந்தாண்டு திட்டம் (2024-2029) வெளியிடப்பட்டுள்ளது. இலங்கையின் கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர வள முகாமைத்துவத் திட்டம் (2024 - 2029) நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அவர்களிடம் புதன்கிழமை பத்தரமுல்லை செத்சிறிபாயவில் ...

மேலும்..

வெள்ள அனர்த்தம் ஏற்படும் பகுதியிலுள்ள மக்களின் பாதிப்புகளை நிவர்த்திக்கும் வகையில் மாற்றுத்திட்டம் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு

வெள்ள பாதிப்புக்குள்ளான மக்களுக்கு மாற்றுத்திட்டமொன்ற வகுத்து புதிய வீட்டுத் திட்டத்துடன் கூடிய காணிகளை வழங்குவது தொடர்பில் ஆராயவுள்ளதாக தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எதிர்காலத்தில் இவ்வாறான பாதிப்புகளை ஏற்படுத்தாத வகையில் பொறிமுறை ஒன்றை உருவாக்குவது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளார். சீரற்ற ...

மேலும்..

புதிய இராணுவ பதவி நிலை பிரதானி கடமைகளை புதன் பொறுப்பேற்றார்!

புதிய இராணுவ பதவி நிலை பிரதானியாக கஜபா படையணியின் மேஜர் ஜெனரல் டபிள்யூ.எச்.கே.எஸ். பீரிஸ் புதன்கிழமை இராணுவத் தலைமையகத்தில் உள்ள தனது புதிய அலுவலகத்தில் 'மகா சங்க' உறுப்பினர்களின் 'செத்பிரித்' பாராயணங்களுடன் நடைபெற்ற நிகழ்வின்போது கடமைகளைப் பொறுப்பேற்றார். இதன்போது பிரதி பதவி நிலை ...

மேலும்..

நாட்டில் போதைப் பொருள் பாவனையை 6 மாதங்களுக்குள் இல்லாமல்செய்யலாம் பதில் பொலிஸ் மா அதிபர் நம்பிக்கை

போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுக்களை ஒடுக்கும் விசேட வேலைத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட மூன்றாம்நாள் சுற்றிவளைப்புகளில் 2296 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே எதிர்வரும் 6 மாதங்களுக்குள் நாட்டில் போதைப்பொருள் பாவனையை முற்றாக இல்லாமல் செய்யமுடியும் என ...

மேலும்..

அரச பதவிகள் என்பது வியாபாரமல்ல மக்கள் சிந்தித்துச் செயற்படுவார்கள்! சுசில் பிரேமஜெயந்த நம்பிக்கை

அரச பதவிகள் என்பது வியாபாரமல்ல. சிலர் மக்களால் தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் நாட்டுக்கு சேவையாற்ற முடியும் என நினைக்கிறார்கள். அவ்வாறு செய்ய முடியாது என்பது கடந்த இரண்டு வருடத்துக்கு முன்னர் உறுதிப்படுத்தப்பட்டது. எனவே மக்கள் இது தொடர்பில் சிந்தித்து சரியானவர்களை மக்கள் தெரிவு ...

மேலும்..

காற்றாலையும் கனிய மணல் அகழ்வும் மன்னார் மாவட்டத்தை சீர்குலைக்கிறது பொது அமைப்புக்களின் ஒன்றியம் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்

மன்னார் மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிய மணல் அகழ்வு தொடர்பாக மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன்  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில் - மன்னார் ...

மேலும்..

இணையம் ஊடாக நடந்த சிறுவர் துஷ்பிரயோகங்கள் பொலிஸார் அதிர்ச்சித் தகவல்

2023 ஆம் ஆண்டில் இணைய வழி ஊடாக இடம்பெற்ற 98,000 சிறுவர் துஷ்பிரயோகச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன என பிரதி காவல்துறைமா அதிபர் ரேணுகா ஜயசுந்தர தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் - 2022 ...

மேலும்..

போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் சந்தேகநபரின் 10 கோடி ரூபா பெறுமதியான சொத்துகள் கையகப்படுத்தல்!

போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் பூஸ்ஸ சிறைச்சாலையில் உள்ள சந்தேக நபருக்கு சொந்தமான கஹதுடுவ மூனமலவத்த பிரதேசத்தில் போதைப்பொருள் வர்த்தகத்தில் கொள்வனவு செய்யப்பட்ட சுமார் பத்துக் கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களை குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர். பொலிஸாருக்குக் ...

மேலும்..

பிரதான அரசியல் பேசுபொருளாக வற்வரி அதிகரிப்பு அடுத்த ஆண்டு அமையுமாம்! மஹிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டு

வற் வரி அதிகரிப்பு கொள்கை  2024 ஆம்  ஆண்டு காலப்பகுதியில் பிரதான அரசியல் பேசுபொருளாக அமையும். வரி அதிகரிப்பு பாரிய மாற்றங்களை ஏற்படுத்தலாம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எதிர்வரும்  தேர்தல் மூலம்  நிலையான அரசாங்கத்தை அமைப்பதே ஸ்ரீலங்கா பொதுஜன ...

மேலும்..

வவுனியாவில் 64 குளங்கள் உடைப்பெடுப்பு : அனர்த்த முகாமைத்துவ நிலையம் எச்சரிக்கை!

வவுனியாவில் 479 குளங்கள் வான் பாய்வதுடன் இதுவரை 64 குளங்கள் உடைப்பெடுத்துள்ளன என அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. தொடர்ச்சியாக பெய்து வருகின்ற மழை காரணமாக வவுனியா மாவட்டத்தில் உள்ள குளங்களிற்கான நீர் வரத்து அதிகரித்தமையால், பெரும்பாலான குளங்கள் வான் பாய்கின்றன. குறிப்பாக கமநல ...

மேலும்..

தர்மம் தவறாத ஊடகப்பணிகளை முன்னெடுத்தவர் பி.எம்.ஏ.காதர்! ரிஷாத் எம்.பி. அனுதாபம்

நாடறிந்த ஊடகவியலாளரும் நல்லுள்ளம் கொண்டவருமான பி.எம்.ஏ.காதரின் மரணச் செய்திகேட்டு கடுங்கவலையடைந்துள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் அனுதாபம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு - 'எனக்குத் தெரிந்தவரை மர்ஹூம் பி.எம்.ஏ.காதர் மிக மரியாதையுடன் பழகும் ...

மேலும்..

வடக்கு மாகாண கடற்றொழிலாளர்களுக்கு மேலதிக நிதி ஒதுக்கீடு என்கிறார் டக்ளஸ்!

வடமாகாண கடற்றொழிலாளர்களுக்கு 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற சர்வதேச கடற்றொழிலாளர் தினத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் கடற்றொழில் பிரச்சினைகளுக்கு ஓரிரு வருடங்களிற்குள் ...

மேலும்..