இலங்கை செய்திகள்

நாட்டைக் கட்டியெழுப்ப அரசு பயணிக்கும் பாதையைத் தவிர வேறு பாதை இல்லை! வஜிர அபேவர்தன அடித்துக் கூறுகிறார்

இலங்கை எதிர்வரும் ஜனவரியில் இருந்து வங்குரோத்து நிலையில் இருந்து மீள்கிறது. இதன் மூலம் எதிர்காலத்தில் உலக நாடுகளின் உதவிகள் எமக்குக் கிடைக்கப்பெறும். இதற்கான அனைத்து கௌரவமும் ரணில் விக்ரமசிங்கவுக்கே சேரவேண்டும். அதனால் நாட்டைக் கட்டியெழுப்ப அரசாங்கம் பயணிக்கும் பாதையைத் தவிர வேறு பாதை ...

மேலும்..

உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைக்கான இடைக்காலச் செயலகத்தினர் யாழ் விஜயம்!

உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைக்கான இடைக்காலச் செயலகம் (ISTRM) தேசிய ரீதியாக பொது மக்கள் கருத்தறியும் நடவடிக்கையை வட மாகாணத்தின் யாழ்ப்பாணத்தில் வெற்றிகரமாக ஆரம்பித்தது. சிவில் சமூக அமைப்புகள், மதத் தலைவர்கள், சிரேஷ்ட பேராசிரியர்கள், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், சமூக அமைப்பு பிரதிநிதிகள், ...

மேலும்..

உலகத் தமிழர் பேரவைக்கு கனேடிய அமைச்சர் கரி ஆனந்தசங்கரி கண்டனம்

உலகத் தமிழர் பேரவையும், கனேடிய தமிழ் காங்கிரஸும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் சந்தித்து கலந்துரையாடியமைக்கு கனேடிய அமைச்சர் கரி ஆனந்தசங்கரி கண்டனம் வெளியிட்டுள்ளார். பாரிய மனித உரிமை மீறல்களுக்காக மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோர் மீது 2023 ஆம் ...

மேலும்..

மலேரியா ஒழிப்பு பணியாளர்கள் கௌரவிப்பு!

கல்முனை பிராந்திய மலேரியா தடை இயக்க பிரிவின் நலன்புரிச் சங்கத்தினால், ”மலேரியா ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுவரும்  சுகாதாரப்  பணியாளர்களைக் கௌரவிப்பு நிகழ்வு கடந்த 17 ஆம் திகதி நடைபெற்றது. வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எம்.நௌஷாத் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில், கல்முனை பிராந்திய ...

மேலும்..

யாழில் மாவாவுடன் இளைஞர்கள் கைது!

கீரி சம்பா வகை அரிசிக்கு சமமான 50 ஆயிரம் மெட்ரிக் தொன் ஜி.ஆர். 11 வகை அரிசியை இறக்குமதி செய்ய தனியார் துறையினருக்கு வாய்ப்பு வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. சந்தையில் அரிசி விலையை கட்டுப்படுத்துவதற்காக உணவு கொள்கைகள் குழுவின் விதந்துரைக்கு அமைய ...

மேலும்..

பல லட்சம் வாக்குகளைப் பெற்று ரணில் மீண்டும் ஜனாதிபதியாவார் வஜிர அபரிமித நம்பிக்கை

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பல லட்சம் வாக்குகளைப் பெற்று மீண்டும் ஆட்சிபீடம் ஏறுவார் என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஓர் அரசியல்வாதி என்பதை விட பொருளாதார நிபுணராக இருப்பதால், நாட்டை ...

மேலும்..

ஆசிய கிளாசிக் பவர்லிஃப்டிங் சம்பியன்ஷிப் -2023 தென்மராட்சி வீரர் புசாந்தன் பதக்;கம் வென்றார்

மலேசியாவில் இடம்பெற்ற ஆசிய கிளாசிக் பவர்லிஃப்டிங் சம்பியன்ஷிப் -2023 போட்டியில் இலங்கையைச் சேர்ந்த புசாந்தன் இரண்டு வெள்ளி பதக்கங்களைப் பெற்றுள்ளார். யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதியை சேர்ந்த புசாந்தன் பல்வேறு சர்வதேச போட்டிகளில் கலந்து கொண்டு பல்வேறு  பதக்கங்களைத்  தனதாக்கிக் கொண்டுவருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும்..

மட்டக்களப்பின் அரச அதிபராக பதவியேற்றார் ஜஸ்ரினா யுலேக்கா!

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான புதிய அரசாங்க அதிபராக 'திருமதி. ஜஸ்ரினா யுலேக்கா முரளீதரன்'  தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார். 32 வருடகாலமாக இலங்கை நிர்வாக சேவையில் பல்வேறு பதவிகளில் இருந்த இவர், கடந்த 2022.01.07 ஆம் திகதி கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளராக கடமையாற்றி ...

மேலும்..

மாணவர்களின் போதைப்பொருள் பயன்பாட்டை ஒழிக்கத் தென்னகோன் விசேட நடவடிக்கை!

பாடசாலைக்கு உள்ளே மற்றும் வெளியே முன்னெடுக்கப்படும் மாணவர்களுக்கு பொருத்தமற்ற போதைப்பொருள் பாவனை உள்ளிட்ட அனைத்து விடயங்களையும் ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகொன் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர் ...

மேலும்..

மில்கோ நிறுவனத்தின் தலைவர் பதவியிலிருந்து ரேணுக விலகல்!

அரசாங்கத்தின் பால் உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனமான மில்கோ நிறுவனத்தின் தலைவர் பதவியிலிருந்து ரேணுக பெரேரா விலகியுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிர்வாக செயலாளரான ரேணுக பெரேரா கடந்த வருடம் ஜனவரி மாதம் மில்கோ நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். ஊழியர்கள் நலன் தொடர்பான பிரச்சினை ...

மேலும்..

நாட்டில் போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு பிணை வழங்கவேகூடாது என்கிறார் மைத்திரி!

போதைப்பொருள்களுடன் கைது செய்யப்படுவர்களுக்கு பிணை வழங்கப்படுவதை அரசாங்கம் நிறுத்த வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்குக்; கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் - எமது நாட்டின் நீதிமன்றங்களில் 13 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் ...

மேலும்..

கில்மிஷாவின் வெற்றிக் களிப்பை கொண்டாடும் அரியாலை மக்கள்

பிரபல தென்னிந்தியத் தொலைக்காட்சியான சீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் சரிகமப நிகழ்ச்சியின் இறுதிப்போட்டியில் இலங்கையைச் சேர்ந்த 'கில்மிஷா' வெற்றிவாகை சூடியுள்ளார். சென்னை நேரு உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்ற  குறித்த போட்டியில் வெற்றிபெற்ற கில்மிஷாவுக்கு பலரும் தமது பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கில்மிஷாவின் ...

மேலும்..

மக்கள் காங்கிரஸின் செயற்குழுக் கூட்டம்! திருகோணமலையில் கூடியது

  அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திருகோணமலை மாவட்ட செயற்குழுக் கூட்டம் சனிக்கிழமை கட்சியின் தேசிய அமைப்பாளர் அப்துல்லாஹ் மஹ்றூப் தலைமையில், கிண்ணியா, உப்பாற்று, ஹனான் தோட்டத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கட்சியின் தேசியத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அல்ஹாஜ் ரிஷாத் பதியுதீன், தவிசாளர் எம்.எஸ்.எஸ். ...

மேலும்..

டெங்கு ஒழிப்பும் விழிப்புணர்வும்!

  நூருல் ஹூதா உமர் கல்முனை பிராந்திய தொற்று நோய் தடுப்பு பிரிவு மற்றும் பூச்சியியல் ஆய்வுகூடம் 15 பொது அமைப்புக்களின் ஒத்துழைப்புடன் டெங்கு ஒழிப்பு விசேட வேலைத்திட்டம் ஒன்றை இலங்கை ஜமாஅதே இஸ்லாமி, கல்முனை கிளையின் தலைவர் எஸ்.எல்.எம்.கரீம் தலைமையில் ஏற்பாடு செய்திருந்தது. இந் ...

மேலும்..

கிழக்கு மாகாண கைப்பந்து போட்டியில் கல்முனை ஸாஹிராக் கல்லூரி வெற்றி!

  நூருல் ஹூதா உமர் இலங்கை பாடசாலை கைப்பந்து சங்கத்தால் கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான 12 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கான கைப்பந்து போட்டி மட்டக்களப்பு வௌர் உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது. சுழற்சி (லீக்) முறையில் நடைபெற்ற இப்போட்டித்தொடரில் 6 போட்டிகளில் விளையாடிய கல்முனை ஸாஹிரா கல்லூரி 4 ...

மேலும்..