நாட்டைக் கட்டியெழுப்ப அரசு பயணிக்கும் பாதையைத் தவிர வேறு பாதை இல்லை! வஜிர அபேவர்தன அடித்துக் கூறுகிறார்
இலங்கை எதிர்வரும் ஜனவரியில் இருந்து வங்குரோத்து நிலையில் இருந்து மீள்கிறது. இதன் மூலம் எதிர்காலத்தில் உலக நாடுகளின் உதவிகள் எமக்குக் கிடைக்கப்பெறும். இதற்கான அனைத்து கௌரவமும் ரணில் விக்ரமசிங்கவுக்கே சேரவேண்டும். அதனால் நாட்டைக் கட்டியெழுப்ப அரசாங்கம் பயணிக்கும் பாதையைத் தவிர வேறு பாதை ...
மேலும்..





















